உங்களுக்கு BP இருக்கா? இதை யூஸ் பண்ணுனா மருந்து மாத்திரைக்கு இனி நோ தான்!!

உங்களுக்கு BP இருக்கா? இதை யூஸ் பண்ணுனா மருந்து மாத்திரைக்கு இனி நோ தான்!!

உங்களுக்கு BP இருக்கா? இதை யூஸ் பண்ணுனா மருந்து மாத்திரைக்கு இனி நோ தான்!! வாழ்க்கை முறை மாற்றத்தால் பலர் BPஉயர் இரத்த அழுத்தத்தால் அவதியைடந்து வருகின்றனர்.அதிக படியான கோபம்,டென்ஷன்,மன அழுத்தமே உயர் இரத்த அழுத்த பாதிப்பு ஏற்பட முக்கிய காரணம் ஆகும். பிபி இருப்பதை எப்படி அறிந்து கொள்வது? அடிக்கடி மயக்கம் வருதல்,தலைவலி,உடல் சோர்வு,மார்பு பகுதியில் வலி ஆகியவை உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறிகள் ஆகும். உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த இந்த பாட்டி வைத்தியத்தை … Read more

தக்காளியுடன் இந்த பொருளை அரைத்து குடித்தால் மூட்டு வலி தோள்பட்டை வலி முடக்கு வாத தொல்லை இனி இல்லை!!

தக்காளியுடன் இந்த பொருளை அரைத்து குடித்தால் மூட்டு வலி தோள்பட்டை வலி முடக்கு வாத தொல்லை இனி இல்லை!!

தக்காளியுடன் இந்த பொருளை அரைத்து குடித்தால் மூட்டு வலி தோள்பட்டை வலி முடக்கு வாத தொல்லை இனி இல்லை!! வயது முதுமையில் ஏற்படும் கை கால் வலி,மூட்டு வலி,தோள்பட்டை வலி மற்றும் முடக்கு வாதம் குணமாக சிகிச்சை இல்லாத ஒரு எளிய தீர்வு கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- 1)தக்காளி – ஒன்று(நறுக்கியது) 2)பெரிய வெங்காயம் – பாதி(நறுக்கியது) 3)சீரகம் – ஒரு ஸ்பூன் 4)பூண்டு – 4 பற்கள் 5)மிளகு – 1/4 ஸ்பூன் … Read more

ஜீரோ பட்ஜெட் இயற்கை பூச்சி விரட்டி!! இதை எப்படி தயாரித்து பயன்படுத்துவது?

ஜீரோ பட்ஜெட் இயற்கை பூச்சி விரட்டி!! இதை எப்படி தயாரித்து பயன்படுத்துவது?

ஜீரோ பட்ஜெட் இயற்கை பூச்சி விரட்டி!! இதை எப்படி தயாரித்து பயன்படுத்துவது? உங்கள் தோட்டத்து செடிகளில் உள்ள புழு,பூச்சிகளை விரட்ட செலவில்லாத ஆர்கானிக் பூச்சி விரட்டி தயாரிப்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது. பூச்சி விரட்டி தயாரிக்க தேவைப்படும் பொருட்கள்:- 1)அரளி இலை 2)சப்பாத்திக்கள்ளி 3)வேம்பு 4)மாட்டு சாணம் 5)மாட்டு கோமியம் 6)மஞ்சள் தூள் 7)எருக்க இலை செய்முறை:- ஒரு பிளாஸ்டிக் ட்ரம்மில் ஒரு கிலோ நாட்டு மாட்டு சாணம்,ஒரு லிட்டர் மாட்டு கோமியம் சேர்க்கவும். அதன் பிறகு ஒரு … Read more

இதை தலையில் தடவினால் முடி அடர் புதர் போல் வளரும்!! நம்புங்க இது அனுபவ உண்மை!!

இதை தலையில் தடவினால் முடி அடர் புதர் போல் வளரும்!! நம்புங்க இது அனுபவ உண்மை!!

இதை தலையில் தடவினால் முடி அடர் புதர் போல் வளரும்!! நம்புங்க இது அனுபவ உண்மை!! பெண்கள் தங்கள் தலை முடியை அடர் கருமையாகவும்,அடர்த்தியாகவும் வைத்துக் கொள்ள விரும்புகின்றனர்.ஆனால் அனைவருக்கும் முடி அவ்வாறு இருப்பதில்லை.காரணம் தலை முடியை முறையாக பராமரிப்பதில்லை. அதுமட்டும் இன்றி மோசமான உணவுமுறை பழக்கத்தாலும் தலை முடி உதிர்கிறது.இதை கட்டுப்படுத்தி முடியை அடர்த்தியாக வளர வைக்க இயற்கை முறையை பின்பற்றுங்கள். தேவையான பொருட்கள்:- 1)சோயாபீன் எண்ணெய் 2)முட்டையின் மஞ்சள் கரு செய்முறை:- ஒரு கிண்ணத்தில் … Read more

இந்த பாட்டி வைத்திய குறிப்புகளை அறிந்து கொள்ளுங்கள்!! மருந்து மாத்திரைக்கு ‘நோ’ சொல்லுங்கள்!!

இந்த பாட்டி வைத்திய குறிப்புகளை அறிந்து கொள்ளுங்கள்!! மருந்து மாத்திரைக்கு 'நோ' சொல்லுங்கள்!!

இந்த பாட்டி வைத்திய குறிப்புகளை அறிந்து கொள்ளுங்கள்!! மருந்து மாத்திரைக்கு ‘நோ’ சொல்லுங்கள்!! 1)தலைவலி ஒரு கப் அளவு நீரில் ஒரு ஏலக்காய்,துளசி இலை சிறிதளவு சேர்த்து கொதிக்க விட்டு ஆவி பிடித்தால் தலைவலி நீங்கும். 2)ஆண்மை குறைபாடு முருங்கை விதை மற்றும் முருங்கை பிசினை சம அளவு எடுத்து பொடி செய்து பாலில் கலந்து குடித்து வந்தால் ஆண்மை தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் சரியாகும். 3)கிட்னி ஸ்டோன் சின்ன வெங்காயத்தை இடித்து தேனில் குழைத்து சாப்பிட்டு … Read more

ஒரே நாளில் அனைத்து மருக்களும் கொட்டி விடும் இதை ஒரு சொட்டு அங்கு வைத்தால்!!

ஒரே நாளில் அனைத்து மருக்களும் கொட்டி விடும் இதை ஒரு சொட்டு அங்கு வைத்தால்!!

ஒரே நாளில் அனைத்து மருக்களும் கொட்டி விடும் இதை ஒரு சொட்டு அங்கு வைத்தால்!! மருக்கள் முகத்தில்,உடலில் அதிகம் காணப்பட்டால் நமக்கு பெரும் தொந்தரவாக மாறிவிடும்.மருக்கள் அழகையும் கொடுக்கும்.அதே சமயம் அழகையும் கெடுக்கும்.உடலில் அக்குள்,கழுத்து,முகத்தில் தான் மருக்கள் அதிகளவு காணப்படுகிறது.மருக்களில் பல வகைகள் உள்ளது. இவை தொற்று தன்மை கொண்டவை ஆகும்.எனவே வீட்டில் மருக்கள் உள்ளவர்கள் பயன்படுத்தும் சோப்பை பயன்படுத்துவை தவிர்க்கவும். மருக்கள் உதிர சில வீட்டு வைத்திய குறிப்புகள்:- நெயில் பாலிஷ் பெண்கள் தங்கள் நகங்களை … Read more

ஹாட் வாட்டரில் நெய் சேர்த்து குடித்தால் உடலுக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

ஹாட் வாட்டரில் நெய் சேர்த்து குடித்தால் உடலுக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

ஹாட் வாட்டரில் நெய் சேர்த்து குடித்தால் உடலுக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா? காலையில் எழுந்ததும் டீ,காபி குடிக்கும் பழக்கம் இந்தியர்களிடம் உள்ளது.ஆனால் டீ,காபி போன்ற பானங்களுக்கு பதில் சூடான நீரில் நெய் சேர்த்து குடித்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். சுத்தமான கலப்படம் இல்லாத வெண்ணெயில் இருந்து தயாரிக்கப்பட்ட நெய்யை பயன்படுத்தினால் மட்டுமே முழு பலனை அனுபவிக்க முடியும். நெய் + ஹாட் வாட்டர் பயன்கள்: 1)தோல் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்ய உதவுகிறது.இளமை தோற்றத்தை … Read more

எதை சாப்பிட்டாலும் ஜீரணம் ஆக லேட் ஆகுதா? அப்போ இந்த பொருளை இப்படி பயன்படுத்துங்கள்! உடனடி பலன் கிடைக்கும்!!

எதை சாப்பிட்டாலும் ஜீரணம் ஆக லேட் ஆகுதா? அப்போ இந்த பொருளை இப்படி பயன்படுத்துங்கள்! உடனடி பலன் கிடைக்கும்!!

எதை சாப்பிட்டாலும் ஜீரணம் ஆக லேட் ஆகுதா? அப்போ இந்த பொருளை இப்படி பயன்படுத்துங்கள்! உடனடி பலன் கிடைக்கும்!! இந்தியர்கள் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் மூலிகை பொருள் கிராம்பு.இவை உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்கக் கூடியவை.இதில் பொட்டாசியம்,கால்சியம்,பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கி இருக்கிறது. இந்த கிராம்பை நீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.டீ,காபிக்கு பதில் கிராம்பு நீர் குடிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கி கொள்ளவது நல்லது. இந்த கிராம்பு நீர் மலச்சிக்கல்,செரிமானக் … Read more

பங்குனி வெயிலில் முகம் பளபளன்னு இருக்க இந்த பேஸ் பேக்கை ட்ரை பண்ணுங்க பெண்களே!!

பங்குனி வெயிலில் முகம் பளபளன்னு இருக்க இந்த பேஸ் பேக்கை ட்ரை பண்ணுங்க பெண்களே!!

பங்குனி வெயிலில் முகம் பளபளன்னு இருக்க இந்த பேஸ் பேக்கை ட்ரை பண்ணுங்க பெண்களே!! வெயில் காலத்தில் சருமத்தின் நிறம் டல்லடிக்க தொடங்கி விடும்.இதனால் மேனி அழகு குறைய அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே சருமத்தை அதிக பொலிவாக வைத்துக் கொள்ள வீட்டு வைத்திய குறிப்புகளை ட்ரை பண்ணவும். 1)மஞ்சள் 2)பசும்பால் ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் சேர்க்கவும்.கிழங்கு மஞ்சளை அரைத்து பயன்படுத்தினால் இன்னும் சிறப்பு. அதன் பின்னர் 2 தேக்கரண்டி காய்ச்சாத பசும் … Read more

வெயில் காலத்தில் உடலில் வீசும் வியர்வை துர்நாற்றத்தை இப்படி கூட கட்டுப்படுத்தலாம்!!

வெயில் காலத்தில் உடலில் வீசும் வியர்வை துர்நாற்றத்தை இப்படி கூட கட்டுப்படுத்தலாம்!!

வெயில் காலத்தில் உடலில் வீசும் வியர்வை துர்நாற்றத்தை இப்படி கூட கட்டுப்படுத்தலாம்!! பெரும்பாலானோருக்கு உடலில் அதிக அளவு வியர்வை வெளியேறி துர்நற்றம் வீசும்.இதை கட்டுப்படுத்த வாசனை திரவியங்களை பயன்படுத்துவது,ஒரு நாளைக்கு 2 முறை குளிப்பது என்று எதை செய்தாலும் துர்நற்றம் கட்டுப்படாது. உடலில் வீசும் கெட்டை வாடைக்கு நிரந்தர தீர்வு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 1)வேப்பிலை 2)மஞ்சள் ஒரு கப் வேப்பிலை மற்றும் ஒரு துண்டு மஞ்சள் கிழங்கை வெயிலில் நன்கு காயவைத்து எடுத்துக் கொள்ளவும். இதை மிக்ஸி … Read more