மூன்றே பொருட்களில் முன்னூறு நன்மைகள்!! கண்டிப்பாக ட்ரை பண்ணுங்க!!

மூன்றே பொருட்களில் முன்னூறு நன்மைகள்!! கண்டிப்பாக ட்ரை பண்ணுங்க!!

மூன்றே பொருட்களில் முன்னூறு நன்மைகள்!! கண்டிப்பாக ட்ரை பண்ணுங்க!! நம் உடலில் இதயம் கல்லீரல் மற்றும் நுரையீரல் ஆகிய மூன்று உறுப்புகளும் எவ்வளவு முக்கியமானது என்று அனைவருக்கும் தெரியும். எனவே இந்த மூன்று உறுப்புகளையும் நாம் எப்பொழுதுமே சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இந்த பதிவில் இதயம் நுரையீரல் மற்றும் கல்லீரல் ஆகிய மூன்று உறுப்புகளையும் சுத்தம் செய்யக்கூடிய ஒரு வீட்டு வைத்தியத்தை பார்ப்போம். இந்த ஒரே மருத்துவம் மூன்று உறுப்புகளிலும் இருக்கக்கூடிய கழிவுகளை சுத்தம் செய்து வெளியே … Read more

இருமலை விரட்டியடிக்க இதோ ஒரு துண்டு இஞ்சி போதும்!! எந்தவித மருந்து மாத்திரையும் தேவையில்லை!!

இருமலை விரட்டியடிக்க இதோ ஒரு துண்டு இஞ்சி போதும்!! எந்தவித மருந்து மாத்திரையும் தேவையில்லை!!

இருமலை விரட்டியடிக்க இதோ ஒரு துண்டு இஞ்சி போதும்!! எந்தவித மருந்து மாத்திரையும் தேவையில்லை!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சளி காய்ச்சல் என தொடங்கிய இருமல் வரை அனைத்தையும் சந்தித்திருப்போம். குறிப்பாக பருவநிலை மாற்றம் பொழுது பெரும்பாலானோருக்கு சளி மற்றும் காய்ச்சல் ஏற்படுகிறது.

இவ்வாறு சளி மற்றும் காய்ச்சல் ஏற்படும் பட்சத்தில் ஏதேனும் மருந்து மாத்திரை உள்ளிட்டவற்றை சாப்பிட்டு குணப்படுத்திக் கொள்ளலாம்.

ஆனால் இருமல் ஏற்பட்டால் சற்று குணமாவது கடினம் தான். பலரும் பல வகையான மருந்துகளை குடித்தும் அதற்கு தீர்வு கிடைக்காமலே இருப்பர்.

இவ்வாறு இருமல் ஏற்படும் பொழுது மருந்து மாத்திரை போன்றவற்றை எடுத்துக் கொள்ளாமல் நம் வீட்டில் உள்ள எளிமையான பொருளை வைத்து ஒரே நாளில் குணப்படுத்தி விடலாம்.

தேவையான பொருட்கள்:
இஞ்சி
எலுமிச்சை சாறு
தேன்
செய்முறை:
பெரும்பாலும் சளி காய்ச்சல் இருமல் போன்ற அனைத்திற்கும் இஞ்சி ஓர் அரும் மருந்து. இந்த மூன்றை குணப்படுத்த இஞ்சி அழகு நல்ல ஒரு நிவாரணமாக காணப்படும்.

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும். பின்பு அந்த தண்ணீரில் சிறிதளவு இஞ்சி தட்டி போட்டு கொதிக்க விட வேண்டும். நன்றாக கொதித்ததும் அதனை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இறுதியாக அதனுடன் சிறிதளவு எலுமிச்சைச்சாறு மற்றும் தேன் கலந்து கொள்ள வேண்டும். இதனை வாரத்தில் இரண்டு முறை குடித்து வர நெஞ்சில் உள்ள சளி மற்றும் இருமல் என அனைத்தும் விரைவிலேயே குணமாகும்.

100 வயதானாலும் சர்க்கரை நோய் வராமல் இருக்க இதை தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் போதும்!!

100 வயதானாலும் சர்க்கரை நோய் வராமல் இருக்க இதை தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் போதும்!!

100 வயதானாலும் சர்க்கரை நோய் வராமல் இருக்க இதை தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் போதும்!! தற்போது சர்க்கரை நோய் என்பது யாருக்குமே இல்லாமல் இருப்பதில்லை. ஒரு வீட்டில் ஒருவருக்காவது இந்த சர்க்கரை நோய் பிரச்சனை ஏற்படுகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பாரபட்சமே இல்லாமல் இந்த நோய் ஏற்படுகிறது. எனவே இந்த சர்க்கரை நோயை வரவிடாமல் தடுக்கவும் ஒருவேளை இந்த சர்க்கரை நோய் இருந்தால் அதை எவ்வாறு கட்டுக்குள் கொண்டு வருவது என்பது குறித்தும் … Read more

வாரத்திற்கு ஒருமுறை குடித்தால் போதும்!! அனைத்து நோய்களும் விட்டு விலகும்!!

வாரத்திற்கு ஒருமுறை குடித்தால் போதும்!! அனைத்து நோய்களும் விட்டு விலகும்!!

வாரத்திற்கு ஒருமுறை குடித்தால் போதும்!! அனைத்து நோய்களும் விட்டு விலகும்!! நம் உடம்பின் இரண்டாவது முக்கிய உறுப்பு கல்லீரல். இது நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களை புரோட்டீனாக வைட்டமின் ஆக குளுக்கோஸாக மாற்றி நம் உடலுக்கு ஆற்றலை தருகிறது. ஹீமோகுளோபின் உற்பத்திக்கு முக்கியமான பங்கினை வகிக்கிறது. ரத்தத்தில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்புகளை வெளியேற்றுகிறது. நம் உடம்பில் 50 சதவீதத்திற்கும் மேல் கொழுப்புகள் இருந்தால் fatty liver பிரச்சனை நமக்கு ஏற்படுகிறது. இந்த பிரச்சனை ஒரு கட்டத்திற்கு மேல் … Read more

முள்ளங்கியுடன் இதை சேர்த்து சாப்பிட்டு விடாதீர்கள்!! பிறகு மிகவும் ஆபத்தாகிவிடும்!!

முள்ளங்கியுடன் இதை சேர்த்து சாப்பிட்டு விடாதீர்கள்!! பிறகு மிகவும் ஆபத்தாகிவிடும்!!

முள்ளங்கியுடன் இதை சேர்த்து சாப்பிட்டு விடாதீர்கள்!! பிறகு மிகவும் ஆபத்தாகிவிடும்!! நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு காய்கறி தான் முள்ளங்கி இதை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது நமக்கு தெரியும். அதே அளவு இதை ஒரு சில ஆகாரங்களுடன் கலந்து சாப்பிட்டால் என்னென்ன தீமைகள் வரும் என்பது சிலருக்கு தெரியாது. எனவே முள்ளங்கியை பற்றி தெரியாத சில தகவல்களையும் அதன் பின் இருக்கும் தீமைகளையும் இங்கு தெரிந்து கொள்வோம். முள்ளங்கியின் நன்மைகள்: இந்த முள்ளங்கி நம் … Read more

மூன்றே நாட்களில் கொழுப்பு கட்டிகள் பனி போல உருகும்!! இதை செய்யுங்கள்!!

மூன்றே நாட்களில் கொழுப்பு கட்டிகள் பனி போல உருகும்!! இதை செய்யுங்கள்!!

மூன்றே நாட்களில் கொழுப்பு கட்டிகள் பனி போல உருகும்!! இதை செய்யுங்கள்!! கொழுப்பு கட்டி(Lipoma) என்பது கொழுப்புள்ள திசுக்களினால் உருவாகும் வலியற்ற கட்டி ஆகும். இவை மிகவும் பொதுவான வடிவமாக மென்மையான திசுக் கட்டியினைக் கொண்டிருக்கும்.கொழுப்பு கட்டிகள் தொடுவதற்கு மென்மையாக நகரக்கூடியதாக இருக்கும். மேலும் இது பொதுவாக வலியற்றவையாக இருக்கும். இதில் ஏராளமான வகைகள் உள்ளது. கொழுப்பு கட்டி வருவதற்கான காரணங்கள்: கொழுப்புத் திசுக்கட்டி உருவாவதற்கான நோக்கம் மரபுவழி சார்ந்ததாக இருக்க வேண்டிய அவசியமில்லை. எனினும் குடும்பவழி … Read more

இந்த இலை தங்கத்தை விட பெரியது!! எங்கேயாவது கிடைத்தால் விட்டு விடாதீர்கள்!!

இந்த இலை தங்கத்தை விட பெரியது!! எங்கேயாவது கிடைத்தால் விட்டு விடாதீர்கள்!!

இந்த இலை தங்கத்தை விட பெரியது!! எங்கேயாவது கிடைத்தால் விட்டு விடாதீர்கள்!! இந்த பதிவில் நம் வீட்டில் ஈசியாக வளரக்கூடிய ஒரு செடியை பற்றியும் அதன் மருத்துவ குணங்களைப் பற்றியும் தெரிந்து கொள்வோம். எந்த ஒரு விதையோ வேற எதுவுமே இல்லாமல் ஒரே ஒரு தண்டை மட்டும் நட்டு வைத்தாலே படர்ந்து வளரக்கூடிய ஒரு செடி தான் டேபிள் ரோஸ். மூன்றிலிருந்து நான்கு நிறங்களாக காட்சியளிக்கும் இந்த டேபிள் ரோஸ் அனைவரது வீட்டிலும் அழகுக்காக வளர்க்கப்படுகிறது. இதில் … Read more

12க்கும் மேற்பட்ட நோய்களை குணமாக்கும் ஒரே பானம் இதுதான்!! அனைவரும் குடித்துப் பாருங்கள்!!

12க்கும் மேற்பட்ட நோய்களை குணமாக்கும் ஒரே பானம் இதுதான்!! அனைவரும் குடித்துப் பாருங்கள்!!

12க்கும் மேற்பட்ட நோய்களை குணமாக்கும் ஒரே பானம் இதுதான்!! அனைவரும் குடித்துப் பாருங்கள்!! உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை அளிக்கக்கூடிய ஒரு எனர்ஜியான பானத்தை எவ்வாறு தயாரிக்கலாம் என்பதை இங்கு பார்ப்போம். உடல் சோர்வு உடல் பருமன் இடுப்பு வலி மூட்டு வலி, முழங்கால் வலி கழுத்து வலி கை வலி, கால் வலி என அனைத்து விதமான நோய்களையும் இந்த பானம் சரி செய்து விடும். எனவே சத்து மிக்க இந்த பானத்தை எவ்வாறு தயாரிக்கலாம் என்று … Read more

மருக்கள் உடனடியாக உதிர்ந்து விட இந்த பொருட்கள் போதும்!!

மருக்கள் உடனடியாக உதிர்ந்து விட இந்த பொருட்கள் போதும்!!

மருக்கள் உடனடியாக உதிர்ந்து விட இந்த பொருட்கள் போதும்!! இந்த காலத்தில் நிறைய பேர் மரு பிரச்சினையால் அவதிப்படுகிறார்கள் நூலில் 90 சதவிகிதம் நபர்களுக்கு இந்த மறு பிரச்சனை இருக்கிறது. இந்த மருவினால் எந்த ஒரு வலியோ பாதிப்போ இல்லை என்றாலும் நம்முடைய முக அழகையே இது மிகவும் குறைத்து காட்டுகிறது. மருக்கள் கழுத்தில் மட்டுமல்லாமல் கை கால்களில் மற்றும் கழுத்துகளில் அதிகம் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. இது பெண்களுக்கும் ஆண்களுக்கும் என்று இரு பாலருக்கும் ஏற்படுகிறது. … Read more

வெறும் வயிற்றில் டீ குடிப்பவரா நீங்கள்!! அப்படி என்றால் இது உங்களுக்காக தான்!!

வெறும் வயிற்றில் டீ குடிப்பவரா நீங்கள்!! அப்படி என்றால் இது உங்களுக்காக தான்!!

வெறும் வயிற்றில் டீ குடிப்பவரா நீங்கள்!! அப்படி என்றால் இது உங்களுக்காக தான்!! காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் டீ குடிக்கின்ற பழக்கம் நிறைய பேருக்கு இருக்கிறது. பல் துலக்காமல் கூட கண் விழித்த உடனேயே அந்த டீயை தான் கையில் எடுப்பார்கள். டீயை குடித்துவிட்டு பிறகு பல் துலக்கி தயாராகுவார்கள். ஒருவேளை டீ குடிக்க தவறினால் அவர்களுக்கு அன்றைய நாளில் ஏதோ ஒரு குறை இருப்பது போல தோன்றும். அந்த அளவிற்கு இப்பொழுது அனைவரும் தீர்க்கு … Read more