பெண்களின் எதிர்பார்ப்பும்! ஏமாற்றமும்!! ஆண்களே அது மட்டும் உஷார்..!!

பெண்களின் எதிர்பார்ப்பும்! ஏமாற்றமும்!! ஆண்களே அது மட்டும் உஷார்..!!

பெண்களின் எதிர்பார்ப்பும்! ஏமாற்றமும்!! ஆண்களே அதுமட்டும் உஷார்..!! how to satisfied life partner in tamil: ஒருவரின் எண்ணங்களையும் அவர்களின் விருப்பத்தையும் எதிர்ப்பார்ப்பு என்கிற ஒற்றை விசயத்தில் புரிந்து கொள்ளலாம். ஆண்,பெண் அனைவருக்குமே தேவையும்,எதிர்ப்பார்ப்பும் இருப்பது இயல்பான ஒன்றாகும். இயற்கையில் ஒரு கணவனிடம் மனைவியின் எதிர்ப்பார்ப்பு என்னவாக இருக்கும் என்பதை இங்கு காணலாம். உலகளவில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில் அறுபது சதவீத ஆண்களும் நாற்பது சதவீத பெண்களும் வேறொரு நபர்களுடன் தவறான தொடர்பை வைத்துக் கொள்ள … Read more

கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்க இதை விட எளிய பரிகாரம் இருக்க முடியாது!!

கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்க இதை விட எளிய பரிகாரம் இருக்க முடியாது!!

கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்க இதை விட எளிய பரிகாரம் இருக்க முடியாது!! கணவன், மனைவி இடையே மன ஒற்றுமை, கருத்து ஒற்றுமை என்பது மிகவும் முக்கியம். ஆனால் இன்றைய காலத்தில் உள்ள தம்பதிகளுக்கு இடையே இது போன்ற ஒற்றுமை, சகிப்பு தன்மை இல்லாததால் அடிக்கடி சண்டையிட்டு வருகின்றனர். இதனால் திருமண வாழ்க்கை சில ஆண்டுகளில் முடிவுக்கு வந்து விடும் சூழல் உருவாகி விடுகிறது. கணவன் மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை செய்தால் … Read more

உங்கள் மனைவியை உறவில் திருப்தி அடைய செய்ய வேண்டுமா?

உங்கள் மனைவியை உறவில் திருப்தி அடைய செய்ய வேண்டுமா?

மனைவியை உறவில் திருப்தி அடைய செய்வது என்பது கடினமான வேலை! அப்படி செய்து விட்டால் நீங்கள் தான் ராஜா. மனைவி உங்களுக்கு அடிமையாக இருப்பார்கள்.   எத்தனையோ பேர் பல பாலியல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு உறவில் ஈடுபாடு இல்லாமல் இருப்பர். இதற்கு இந்த ஜாதிக்காய் கேப்சுள் பயனுள்ளதாக இருக்கும்.   1. முதலில் முருங்கை மரத்தை சிறிது துளை இட்டு கொள்ளுங்கள். 2. அந்த துளைக்குள் 10 ஜாதிக்காயை வைக்க வேண்டும். 3. பின் அதை அப்படியே … Read more

 திருமணமான 2 மாதத்திலேயே மனைவிக்கு நேர்ந்த கொடூரம் !!

 திருமணமான 2 மாதத்திலேயே மனைவிக்கு நேர்ந்த கொடூரம் !!

அரியலூர் மாவட்டத்தில் வசித்து வரும் தமிழரசன் தனது மனைவியை அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் வடுகர் பாளையம் பகுதியை சேர்ந்த தமிழரசன்(23)என்பவர் பால் வியாபாரம் செய்து வருகிறார் .இவருக்கும் மங்கலம் கிராமத்தை சேர்ந்த பிரியதர்ஷினி என்பவருக்கும் ,கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவ்விருவரும் தனியாகவே வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் திடீரென பிரியதர்ஷனி வீட்டில் சடலமாக கிடந்துள்ளார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர், இதுகுறித்து காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். … Read more