கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டையா!! இது தெரிஞ்சா அப்புறம் ஒரே ரொமான்ஸ் தான்!!

கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டையா!! இது தெரிஞ்சா அப்புறம் ஒரே ரொமான்ஸ் தான்!!

கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டையா!! இது தெரிஞ்சா அப்புறம் ஒரே ரொமான்ஸ் தான்!! இப்பொழுதைய காலகட்டத்தில் காதல் திருமணமானாலும் சரி, பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும் சரி கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. இதுக்கு குங்குமப்பூ எப்படி யூஸ் பண்றதுன்னு தெரிஞ்சா அப்புறம் எல்லாரும் பொறாமைப்படும் அளவிற்கு வீட்டில் ஒரே மகிழ்ச்சி தான். குங்குமப்பூ: கணவன் மனைவி இடையேயான பிரச்சினையை தீர்க்கிறது. ஜோதிடரீதியான பரிகாரத்திலும் குங்குமப்பூ பயன்படுகிறது. மருத்துவ குணம் கொண்ட குங்குமப்பூ தூக்கமின்மை … Read more

லாக்கபில் வைத்து சித்ரவதை செய்த காரணத்தால் மனம் உடைந்த எனது கணவர் தீக்குளித்தார் – மனைவி விஜயா பேட்டி!

லாக்கபில் வைத்து சித்ரவதை செய்த காரணத்தால் மனம் உடைந்த எனது கணவர் தீக்குளித்தார் - மனைவி விஜயா பேட்டி!

லாக்கபில் வைத்து சித்ரவதை செய்த காரணத்தால் மனம் உடைந்த எனது கணவர் தீக்குளித்தார் – உயிரிழந்த சிறைக் காவலர் ராஜாவின் மனைவி விஜயா பேட்டி. சிறை காவலராக பணியாற்றிய எனது கணவர் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்த காரணத்தினால் கடந்த ஆறு மாதமாக மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்நிலையில் அண்ணன் தம்பிகளுக்கு இடையே இருக்கக்கூடிய பிரச்சனையின் காரணமாக காவல் நிலையத்தை நாடிய போது எனது கணவருக்கு அவமானம் மட்டுமே மிஞ்சியது. எனது கனவரின் தம்பி மகள் … Read more

மதுரையில் விபரீதம்! கடன் தொல்லையால் கணவன் மனைவி தற்கொலை!

மதுரையில் விபரீதம்! கடன் தொல்லையால் கணவன் மனைவி தற்கொலை!

மதுரையில் விபரீதம்! கடன் தொல்லையால் கணவன் மனைவி தற்கொலை! மதுரையில் கடன் தொல்லை காரணமாக கணவன் மனைவி இருவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை செல்லூர் மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் சிவப்பிரகாஷ். இவர் மதுரை மாட்டுத்தாவணி வாழைக்காய் சந்தையில் பணிபுரிந்து வந்தார். ஊழியராக பணிபுரிந்த இவர் வாழைக்காய் வியாபாரத்தில் கூலி வேலையிலும், கமிஷன் வியாபாரத்திலும் ஈடுபட்டு  வந்ததாக கூறப்படுகிறது. இவருக்கு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் அவர் சொந்தமாக கடை ஒன்று வைத்து … Read more

காதல் கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி வெயிலில் அமர்ந்து இளம்பெண் தர்ணா!

காதல் கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி வெயிலில் அமர்ந்து இளம்பெண் தர்ணா!

காதல் கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி வெயிலில் அமர்ந்து இளம்பெண் தர்ணா! தன்னுடைய காதல் கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தன்னுடைய குழந்தையுடன் கையில் பெட்ரோல் பாட்டில் வைத்துக் கொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட இளம்பெண்ணால் பரப்பரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாரந்தோறும் புதன்கிழமை பொதுமக்கள் குறைதீர் கூட்ட முகாம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இன்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை தலைமையில் நடைபெற்றது. … Read more

முதிர்ந்த வயதிலும்  பிரியாத பந்தம் – கணவன் இறந்த 12 மணி நேரத்தில் மனைவியும் இறந்த சோகம்! 

முதிர்ந்த வயதிலும்  பிரியாத பந்தம் - கணவன் இறந்த 12 மணி நேரத்தில் மனைவியும் இறந்த சோகம்! 

முதிர்ந்த வயதிலும்  பிரியாத பந்தம் – கணவன் இறந்த 12 மணி நேரத்தில் மனைவியும் இறந்த சோகம்!  திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் கிராமத்தில் முனுசாமி, (வாது 98) மற்றும் கருப்பம்மாள், (வயது 90) வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு சுமார் 11 மணி அளவில் வயது முதிர்வு காரணமாக முனுசாமி உயிர் பிரிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடல் நல்லடக்கம் இன்று நடைபெற … Read more

கள்ளத்தொடர்பு வைத்திருந்த மனைவி!! கழுத்தறுத்து கொலை செய்ய முயன்ற கணவன்!

கள்ளத்தொடர்பு வைத்திருந்த மனைவி!! கழுத்தறுத்து கொலை செய்ய முயன்ற கணவன்!

இடுக்கியில் மனைவிக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் பேரில் நீதிமன்ற வளாகத்தில் வைத்து மனைவி கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற கணவர் கைது. கேரளா மாநிலம் இடுக்கி சக்குபள்ளம் மணக்கால் பகுதியை சேர்ந்தவர் பிஜு (45) அவரின் மனைவி அம்பிலி . பிஜு மனைவிக்கு கள்ளத் தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் பேரில் அவரை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் மனைவி அம்பிலி கணவர் மீது குமளி போலீசில் புகார் கொடுத்துவிட்டு கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.இந்த வழக்கு தொடர்பாக … Read more

தினமும் போதை திருந்தாத கணவர்!  தகராறில் மனைவி செய்த செயல்!

தினமும் போதை திருந்தாத கணவர்!  தகராறில் மனைவி செய்த செயல்!

தினமும் போதை திருந்தாத கணவர்!  தகராறில் மனைவி செய்த செயல்!  குடிப்பழக்கத்தை நிறுத்துமாறு பலமுறை கூறியும் நிறுத்தாத கணவருக்கு மனைவி கொடுத்த தண்டனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கலெக்டர்கஞ்ச் பகுதியில் வசித்து வருபவர் தப்பு குப்தா வயது-40. இவர் தினமும் குடித்துவிட்டு வந்து வீட்டில் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் மது போதையில் இருந்த குப்தா மீது மனைவி ஆசிட் ஊற்றியுள்ளார். இந்த சம்பவம் குறித்து குப்தா கலெக்டர்கஞ்ச் காவல் நிலையத்தில் புகார் … Read more

மனைவியை பேரம் பேசி விற்ற கணவர்! அதிர்ச்சியில் உறைந்த புதுமணப்பெண்!

The husband who sold his wife in a bargain! Shocked bride!

மனைவியை பேரம் பேசி விற்ற கணவர்! அதிர்ச்சியில் உறைந்த புதுமணப்பெண்! பெண்கள் சிலர் ஒருவரை பற்றி அறியாமல் காதலித்து விடுகின்றனர். திருமணத்திற்கு பின்பு தான் அவர்களின் சுயரூபமே வெளிவருகிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் பெற்றோர் பார்த்து திருமணம் முடிக்கும் சில ஆண்களும் அவ்வாறு தான் உள்ளார்கள். கல்யாணம் முடியும் வரை நல்லவர்களாகவே தங்களை பாவித்து கொண்டு திருமண முடிந்ததும் அவர்களின் சுயரூபம் வெளிவந்து விடுகிறது. பல இடங்களிலும் தற்பொழுது வரை வரதட்சணை கொடுமை இருந்து … Read more

ஹன்சிகாவின் வருங்கால கணவர் இவர்தான்! இன்ஸ்டாவில் அவரே வெளியிட்ட புகைப்படம்!

This is Hansika's future husband! Photo posted by him on Instagram!

ஹன்சிகாவின் வருங்கால கணவர் இவர்தான்! இன்ஸ்டாவில் அவரே வெளியிட்ட புகைப்படம்! தமிழ் சினிமாவில் சின்ன குஷ்பூ என செல்லமாக அழைக்கப்படுபவர் ஹன்சிகா,இவர் எங்கேயும் காதல் ,மாப்பிள்ளை சிங்கம் 2 ,வேலாயுதம், பிரியாணி ,அரண்மை போன்ற பல படங்கள் நடித்துள்ளார்.மேலும் இவர் தெலுங்கிலும் முன்னணி நடிகியாக வலம் வருகின்றார்.தற்போது இவருக்கு தமிழில் நான்கு படங்களும் ,தெலுங்கில் இரண்டு படங்களும் நடிக்கவுள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு சோகேல் என்பவரும் ஹன்சிக்காவும் இணைந்து புதிய தொழில் ஒன்றை தொடங்கினார்கள்.அந்த தொழிலானது … Read more

இனி கணவரை குடிகாரன் என அழைக்க கூடாது! நீதிமன்றம் மனைவிகளுக்கு வைத்த செக்!

Don't call your husband an alcoholic anymore! The court gave a check to the wives!

இனி கணவரை குடிகாரன் என அழைக்க கூடாது! நீதிமன்றம் மனைவிகளுக்கு வைத்த செக்! கடந்த 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் புனே குடும்ப நலநீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது அந்த உத்தரவில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஒருவரின் திருமண பந்தத்தை ரத்து செய்தது.அந்த உத்தரவுக்கு எதிராக அவருடைய மனைவி மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.அப்போது அவர் தனது குழந்தைகளையும் பேரக் குழந்தைகளையும் தன்னிடம் இருந்து பிரித்துவிட்டதாக குடும்ப நல நீதிமன்றத்தில் கணவர் தெரிவித்திருந்தார். அதனையடுத்து … Read more