ஐசிசி வெளியிட்ட சிறந்த வீரருக்கான பட்டியல் – கேப்டன் பாபர் அசாம் முதலிடம் பிடித்து அசத்தல்!

ஐசிசி வெளியிட்ட சிறந்த வீரருக்கான பட்டியல் – கேப்டன் பாபர் அசாம் முதலிடம் பிடித்து அசத்தல்! ஐசிசி வெளியிட்ட ஆகஸ்ட் மாத சிறந்த வீரருக்கான பட்டியலில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். ஒவ்வொரு மாதமும் ஐசிசி சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றம் வீராங்கனைகளுக்கான பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில், ஆகஸ்ட் மாத சிறந்த … Read more

புதிய விதிமுறைகளை வெளியிட்டது ஐசிசி! ஜூன் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று தகவல்!!

புதிய விதிமுறைகளை வெளியிட்டது ஐசிசி! ஜூன் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று தகவல்! சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் என்று அழைக்கபடும் ஐசிசி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்தவுள்ளது. இந்த விதிமுறைகள் வரும் ஜூன் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று ஐசிசி அறிவித்துள்ளது. தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் புதிய புதிய விதிமுறைகளை கொண்டு வருகின்றது. அந்த வகையில் இந்த முறை சர்ச்சைக்குள்ளான விதிமுறைகளில் ஒன்றான  சாஃப்ட் … Read more

மீண்டும் தரவரிசையில் முன்னேற்றம் அடைந்த சூர்யகுமார் யாதவ்!

மீண்டும் தரவரிசையில் முன்னேற்றம் அடைந்த சூர்யகுமார் யாதவ்! சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து டி 20 போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். சமீபகாலமாக டி 20 கிரிக்கெட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அசுர பார்மில் இருக்கிறார் சூர்யகுமார் யாதவ். இதனால் தரவரிசையில் தொடர்ந்து முன்னேற்றம் கண்ட அவர், இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக தனக்கான இடத்தைப் பிடித்துள்ளார். சமீபத்தில் நடந்த ஆசியக் கோப்பை தொடரிலும் அவர் சிறப்பாக விளையாடி இருந்தார். இதனால், ஆஸி அணியின் முன்னாள் கேப்டன் … Read more

‘என்னப்பா இது…’ ஐசிசி அட்டவணையை கடுமையாக விமர்சித்த முன்னாள் வீரர்!

‘என்னப்பா இது…’ ஐசிசி அட்டவணையை கடுமையாக விமர்சித்த முன்னாள் வீரர்! பென் ஸ்டோக்ஸ் போன்ற வீரர்கள் விரைவாகவே ஓய்வை அறிவிக்க ஐசிசியின் அட்டவணைதான் காரணம் என்று சொல்லப்படுகிறது. தற்போது கிரிக்கெட் விளையாடி வரும் ஆல்ரவுண்டர்களில் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என, அனைத்திலும் அசத்தி வருபவர் பென் ஸ்டோக்ஸ். இவரின் பங்களிப்பு இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் மிகப்பெரிய ஊக்க சக்தியாக அமைந்துள்ளது. இங்கிலாந்து அணியின் கனவான உலகக்கோப்பை கிரிக்கெட்டை வென்று கொடுத்ததில் பென் ஸ்டோக்ஸ் முக்கியப் பங்காற்றியுள்ளார். இந்நிலையில் … Read more

மூன்று பார்மட்டிலும் கலக்கும் இந்திய அணி… தரவரிசையில் முன்னிலை… ஐசிசி அறிவிப்பு

மூன்று பார்மட்டிலும் கலக்கும் இந்திய அணி… தரவரிசையில் முன்னிலை… ஐசிசி அறிவிப்பு ஐசிசி அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய அணி முன்னேற்றம் கண்டுள்ளது. இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அங்கு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடரை சமன் செய்த இந்தியா, டி 20 தொடரை வெற்றி பெற்றது. இப்போது ஒருநாள் போட்டி நடந்துவரும் நிலையில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றனது. இரு தினங்களுக்கு … Read more

‘மன்கட்’ முறை அவுட்! வரவேற்றுள்ள அஸ்வின்!!

‘மன்கட்’ முறை அவுட்! வரவேற்றுள்ள அஸ்வின்!! கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்போது உள்ள கிரிக்கெட் விதிமுறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தது எம்.சி.சி எனப்படும் மெல்போர்ன் கிரிக்கெட் கிளப். கிரிக்கெட் விதிமுறைகளில் இந்த அமைப்பு கொண்டு வந்த மாற்றத்திற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஒப்புதல் அளித்தது. அந்த அமைப்பு கொண்டு வந்துள்ள புதிய விதிமுறைகளில் முக்கியமாக, ‘மன்கட்’ முறையில் ஒரு வீரர் அவுட் செய்யப்பட்டால் அது அதிகாரப்பூர்வ அவுட்டாக கருதப்படும் என அறிவிக்கப்பட்டது. அதாவது, … Read more

சர்வதேச கிரிக்கெட்டின் அதிரடியான மாற்றத்திற்கு சச்சின் வரவேற்பு!

சர்வதேச கிரிக்கெட்டின் அதிரடியான மாற்றத்திற்கு சச்சின் வரவேற்பு! தற்போதைய கிரிக்கெட் விதிமுறைகளில் சில திருத்தங்களை மெரில்போர்ன் கிரிக்கெட் கிளப் (எம்.சி.சி) கொண்டு வந்துள்ளது. இந்த புதிய விதிமுறைகளுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த புதிய விதிமுறைகள் அக்டோபர் மாதத்திற்கு பிறகு அமலுக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகளில் முக்கியமாக, “எதிர்முனையில் உள்ள பேட்ஸ்மேன், பந்து வீசுவதற்கு முன்பே கிரீசை விட்டு வெளியேறும் போது பவுலரால் ரன்-அவுட் செய்யப்படுவது உண்டு. இது … Read more

ஐபிஎல் போட்டி அட்டவணை குறித்த முக்கிய அறிவிப்பு!

ஐபிஎல் போட்டி அட்டவணை குறித்த முக்கிய அறிவிப்பு! இந்தாண்டு நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வருகிற மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் நடைபெற இருக்கிறது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் புதிதாக லக்னோ மற்றும் குஜராத் ஆகிய இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்கவைத்து கொண்டன. எஞ்சிய வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்யப்பட்டனர். இதையடுத்து ஐபிஎல் தொடருக்கான மெகா … Read more

ரன் ஓட மறுத்ததால் ஐசிசி-யின் ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருதை வென்ற வீரர்!

ரன் ஓட மறுத்ததால் ஐசிசி-யின் ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருதை வென்ற வீரர்! சர்வதேச கிரிக்கெட் களத்தில் கடந்த பத்து ஆண்டுகளில் சிறப்பாக கிரிக்கெட் விளையாடிய  சிறந்த கிரிக்கெட் வீரர்கள் யார் என்பதை வாக்கெடுப்பு மூலம் கண்டறிந்து அவர்களுக்கு விருது வழங்கி வீரர்களை கௌரவித்து வருகிறது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி). கடந்த  பத்து ஆண்டுகளின் சிறந்த கிரிக்கெட் வீரர், சிறந்த ஒருநாள் வீரர், சிறந்த டெஸ்ட் வீரர், சிறந்த டி20 வீரர், ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட் … Read more

இந்தியாவில் நடைபெறும் 2 உலக கோப்பை உட்பட 3 தொடர்கள்! ஐசிசி வெளியிட்ட அறிவிப்பு!

ஐசிசி தொடர்கள் நடைபெறும் நாடுகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்றைய தினம் வெளியிட்டு இருக்கிறது அதன் விபரம் வருமாறு’ இந்தியாவில் இரண்டு உலகக் கோப்பை உட்பட மூன்று தொடர்கள் நடைபெற இருக்கின்றன. பாகிஸ்தானில் எதிர்வரும் 2022ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி நடைபெற இருக்கிறது. எதிர்வரும் 2024ம் வருடம் 20 ஓவர் உலக கோப்பை ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், அதோடு 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தான், எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு 20 ஓவர் உலக … Read more