உடலுக்கு குளிர்ச்சியை மட்டுமல்ல ஆரோக்கியத்தையும் தரும் ஐஸ்கிரீம்கள்..!! 

ice-creams-that-not-only-cool-the-body-but-also-give-health

உடலுக்கு குளிர்ச்சியை மட்டுமல்ல ஆரோக்கியத்தையும் தரும் ஐஸ்கிரீம்கள்..!!  சுட்டெரிக்கும் இந்த கோடை வெயிலில் தப்பிக்க நிச்சயம் தொண்டைக்கு குளிர்ச்சியாக ஐஸ்கிரீம் சாப்பிட வேண்டும் என்று தான் பலரும் நினைப்போம். இனி கோடை காலங்களில் மட்டுமல்ல எப்போது வேண்டுமானாலும் உங்களுக்கு தோன்றினால் உடனே ஐஸ்கிரீம்களை வாங்கி சாப்பிடுங்கள். பொதுவாக ஐஸ்கிரீம் சாப்பிட்டால் காய்ச்சல், இருமல் மற்றும் சளி போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என்று தான் கூறுவார்கள். ஆனால் யாரும் ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் குறித்து கூறுவதில்லை. எனவே … Read more

ஐஸ்கிரீம் தொடர்ந்து அதிகமா சாப்பிடுபவர்களா நீங்கள்!!? அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்!!!

ஐஸ்கிரீம் தொடர்ந்து அதிகமா சாப்பிடுபவர்களா நீங்கள்!!? அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்!!! ஐஸ்கிரீம் தொடர்ந்து அதிகமாக சாப்பிடும் பொழுது நமது உடலுக்கு என்னென்ன தீமைகள் கிடைக்கின்றது என்பதை பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்வோம். ஐஸ்கிரீம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடக் கூடிய ஒரு பொருள்தான். இந்த ஐஸ்கிரீமில் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய வேதிப் பொருட்கள் அதிகமாக சேர்க்கப்படுகிறது. ஐஸ்கிரீம் தயாரிக்கும் பொழுது முன்பு எல்லாம் முட்டை சேர்ப்பார்கள். ஆனால் … Read more

சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்களா? இந்த உணவுகளை தொடவே கூடாது!

சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்களா? இந்த உணவுகளை தொடவே கூடாது! சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். இந்த சிறுநீரக பிரச்சனை ஏற்பட முக்கிய காரணம் நாம் தினமும் தண்ணீர் குடிக்காமல் இருப்பது. தண்ணீர் குடிக்காமல் இருப்பதனால் சிறுநீரில் பி எச் அளவு மாறுபடுகிறது. இதனால் சிறுநீரகங்களில் வறட்சி உண்டாகிறது. மேலும் உடலில் உள்ள கெட்ட கழிவுகள் சிறுநீரகங்களில் தேங்க ஆரம்பிக்கிறது. இதன் காரணமாக சிறுநீரகங்களில் கல் ஏற்பட தொடங்குகிறது.இந்த சிறுநீரக கற்கள் பிரச்சனை … Read more

ஆவின் நிறுவனம் வெளியிட்ட அசத்தல் ஆபர்! ஒரு பொருள் வாங்கினால் ஒன்று இலவசம்!

Awesome Abar released by Aavin's company! Buy one get one free!

ஆவின் நிறுவனம் வெளியிட்ட அசத்தல் ஆபர்! ஒரு பொருள் வாங்கினால் ஒன்று இலவசம்! கடந்த முறை நடந்த தேர்தலின் பொழுது இரண்டு கட்சிகளும் எண்ணற்ற வாக்குறுதிகளை வழங்கியது.அப்போது அதில் திமுக அரசானது மகளிருக்கு அரசு பேருந்துகளில் கட்டணமில்லா பயண சீட்டு வழங்கப்படும்,குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ 1000 வழங்கப்படும் உள்ளிட்ட கோரிக்கைகளை கொடுத்தது.அதனை தொடர்ந்து எதிர்பார்த்ததை போலவே திமுக ஆட்சிக்கு வந்தது. அதனை தொடர்ந்து மகளிர்களுக்கு பேருந்துகளில் கட்டணமில்லா பயண சீட்டு வழங்கப்படும் என்ற திட்டம் நடைமுறைக்கு … Read more

அதிரடியாக பால் விலையை உயர்த்திய அரசு! அதிருப்தியில் மக்கள்!

The government increased the price of milk in action! Disgruntled people!

அதிரடியாக பால் விலையை உயர்த்திய அரசு! அதிருப்தியில் மக்கள்! புதுச்சேரி அரசு பாண்லே மூலம் பால் மற்றும் தயிர், மோர், நெய், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பால் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அந்த நிறுவனத்தில் பொருட்கள் அனைத்தும் தரமானதாகவும் சலுகை விலையிலும் வழங்கப்படுகின்றது.அதனால் மக்களிடையே அதிக வரவேற்பு உள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் அரசு நிறுவனமான பாண்லே பால் விலையை உயர்த்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.அந்த வகையில் தற்போது ஒரு லிட்டர்  44 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு … Read more

ஆவின்  கொடுக்கும் அடுத்தடுத்து அதிரடி! இந்த பொருளின் விலை இன்று முதல் உயர்வு!

successive-action-of-aa-the-price-of-this-product-has-increased-from-today

ஆவின்  கொடுக்கும் அடுத்தடுத்து அதிரடி! இந்த பொருளின் விலை இன்று முதல் உயர்வு! தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் மற்றும் ஆவின் நிறுவனம் பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளை தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனம் தான் செய்து வருகின்றது.இந்த நிறுவனத்தின் மூலமாக பால்,தயிர்,வெண்ணெய்,பால் பவுடர், நெய், பால்கோவா, மைசூர்பாக், ஐஸ்கிரீம் போன்ற பாலினால் செய்யப்படும் பொருட்கள் தயார் செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த மாதம் தமிழக அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.அந்த … Read more

ஆவினில் இந்த பொருளின் விலை அதிரடி  உயர்வு! அதிர்ச்சியில் மக்கள்!

The price of this product has increased dramatically in Aawin! People in shock!

ஆவினில் இந்த பொருளின் விலை அதிரடி  உயர்வு! அதிர்ச்சியில் மக்கள்! தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் ,ஆவின் நிறுவனம் என்பது பால் கொள்முதல் ,பதப்படுத்துதல் ,குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளை தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனம் தான் செய்து வருகின்றது.இந்த நிறுவனத்தின் மூலம் பால் ,தயிர் ,வெண்ணெய் ,பால் பவுடர் ,நெய் ,பால்கோவா,மைசூர்பாக் ,ஐஸ்கிரீம் போன்ற பாலினால் செய்யப்படும் பொருட்கள் தாயார் செய்யப்படுகின்றது. இந்நிலையில் கடந்த மாதம் தான் தமிழக அரசு உத்தரவு ஒன்றை … Read more

உங்களுக்கு கருப்பையில் நீர்கட்டிகள் இருக்கா?.. இதை மட்டும் சாப்பிட்டால் போதும்!!முற்றிலும் குணமாகிவிடும்…

உங்களுக்கு கருப்பையில் நீர்கட்டிகள் இருக்கா?.. இதை மட்டும் சாப்பிட்டால் போதும்!!முற்றிலும் குணமாகிவிடும்…   கருப்பையில் சிறு சிறு கட்டிகள் காணப்படுவது கருப்பை நீர்க்கட்டிகள் ஆகும். மயோமெட்ரியம் என்று அழைக்கப்படும் கருப்பையின் மென்மையான தசை திசுவிலிருந்து கட்டி தோன்றுகின்றன. ஒரே ஒரு செல் திரும்பத் திரும்ப மறு உற்பத்தியாகி கட்டியை தோன்றச்செய்கிறது. அடிக்கடி அபார்ஷன் அதிக டெலிவரி மாதவிலக்கின் போது அதிக ரத்தப்போக்கு சர்க்கரை நோய் இரத்தக் கொதிப்பு உடல் பருமன் தைராய்டு போன்ற உடல்நலக் குறைபாடு இருப்பவர்களுக்கு … Read more

குழந்தைக்காக ஐஸ் க்ரீம் ஆர்டர் செய்த நபருக்கு ‘ஆணுறையை’ டெலிவரி செய்த நிறுவனம்!

குழந்தைக்காக ஐஸ் க்ரீம் ஆர்டர் செய்த நபருக்கு ‘ஆணுறையை’ டெலிவரி செய்த நிறுவனம்! கோயம்புத்தூரைச் சேர்ந்த அந்த நபர் தனது குழந்தைக்காக ஸ்விக்கி நிறுவனத்தில் ஐஸ் கிரிம் ஆர்டர் செய்துள்ளார். கோயம்புத்தூரைச் சேர்ந்த பெரியசாமி என்ற நபர் தனது குழந்தைகளுக்கு ஸ்விக்கியில் ஐஸ்கிரீம் மற்றும் சிப்ஸ் ஆர்டர் செய்துள்ளார். ஆனால் ஸ்விக்கி டெலிவரி பாய் அதை அவரிடம் கொண்டு வந்து சேர்க்கும் போது பார்சலில் ஐஸ்கிரீமுக்குப் பதில் ஆணுறைகள் இருந்துள்ளன. இதையடுத்து அவர் அந்த இரண்டு ஆணுறை … Read more

இந்த விளம்பரத்தில் முக்காடு போடாததால் சர்ச்சை வெடித்தது!. நடிக்க தடை போட்டது ஈரான் அரசு!..

Controversy broke out because the veil was not worn in this advertisement! The government of Iran has banned acting!

இந்த விளம்பரத்தில் முக்காடு போடாததால் சர்ச்சை வெடித்தது!. நடிக்க தடை போட்டது ஈரான் அரசு!.. ஈரான் நாட்டில் கடந்த 1979 ஆம் ஆண்டு நடந்த இஸ்லாமிய புரட்சி இன்று நடந்தது.அதன் பிறகு அந்நாட்டில் பெண்கள் முக்காடு அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. தற்பொழுது வரும் காலங்களில் சமூக வலைதளங்கள் மூலமாகவும் பொது இடங்களில் முக்காட்டை அகற்றியும் சிலர் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார்கள். சட்டத்திற்கு புறம்பாக அவர்கள் இந்த செயலை செய்து வருகினறனர்.அவர்களில் மீது ஈரான் அரசு … Read more