இதை இணைக்காவிட்டால் ஏடிஎம் கார்டு சேவை நிறுத்தம்!! வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! 

If you don't connect this ATM card service will stop!! Important announcement released by the bank!!

இதை இணைக்காவிட்டால் ஏடிஎம் கார்டு சேவை  நிறுத்தம்!!  வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! இந்த நவீன காலகட்டத்தில் வங்கி பரிவர்த்தனை என்பது மிகவும் எளிதாகி விட்டது. நம் கையடக்கத்திற்கே பரிவர்த்தனையானது வந்துவிட்டது. அந்த வகையில் வங்கி பரிவர்த்தனைக்கு மிகவும் முக்கியமான ஒன்று நமது தொலைப்பேசி எண் தான். ஏதேனும் நம் கணக்கில் இருந்து பரிவர்த்தனை நடைபெற்றால் உடனடியாக குறுஞ்செய்தியாக வந்துவிடும். அதுமட்டுமின்றி நமது தொலைபேசி எண் வைத்தே நம்முடைய அனைத்து வித தகவல்களையும் கூட எடுத்துக் கொள்ள … Read more

பொறியியல் கலந்தாய்விற்கான முக்கிய தகவல்கள்!! தமிழக அரசு அறிவிப்பு!!

Important Information for Engineering Consultation!! Tamil Nadu Government Notification!!

பொறியியல் கலந்தாய்விற்கான முக்கிய தகவல்கள்!! தமிழக அரசு அறிவிப்பு!! பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்து, அதன் முடிவுகள் வெளியான நிலையில், மாணவர்கள் அனைவரும் தங்களுக்கு விருப்பமான படிப்புகளை தேர்ந்தெடுத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு கலந்தாய்வு செயல்முறை நடைபெற்று வருகிறது. இதற்கான தரவரிசை பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த பொறியியல் கலந்தாய்விற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. அந்த வகையில் பொறியியல் கலந்தாய்வில் கலந்து கொள்ளவதற்கான சில தகவல்களை … Read more

தினமும் குளிக்காமல் இருந்தாலும் பரவாயில்லை!! கட்டாயம் இந்த மூன்று உறுப்பை மட்டும் சுத்தம் பண்ணுங்க!!

தினமும் குளிக்காமல் இருந்தாலும் பரவாயில்லை!! கட்டாயம் இந்த மூன்று உறுப்பை மட்டும் சுத்தம் பண்ணுங்க!! நம்மல் பலர் குளிக்கும் விஷயத்தில் பலவிதங்களில் இருக்கின்றோம். ஒரு சிலர் தினமும் குளிப்பார்கள். ஒரு சிலர் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குளிக்கும் பழக்கத்தை கொண்டிருப்பார்கள். இன்னும் ஒரு சிலர் குளிப்பதற்கு சங்கடப்பட்டு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை என்றும் குளிப்பார்கள்.   இவர்களில் தினமும் குளிப்பவர்களை விட தினமும் குளிக்காமல் இருக்கும் நபர்களுக்கு இந்த பதிவு அதிகளவு பொருந்தும். நீங்கள் … Read more

கேன்சரை உண்டாக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட்!! மக்களே உஷார்!!

கேன்சரை உண்டாக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட்!! மக்களே உஷார்!! தற்பொழுது பலரும் இஞ்சி பூண்டு விழுதை அரைப்பதற்கு பதிலாக கடைகளில் ரெடிமேடாக விற்கும் விழுதை வாங்கிக் கொள்கின்றனர். முன்பெல்லாம் இஞ்சி பூண்டு விழுது வீட்டிலேயே அரைத்து சமையலுக்கு உபயோகிப்பர். அது சமையலுக்கு ருசியை கூட்டுவதுடன் உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால் தற்போதயெல்லாம் பல நாட்களாக பாக்கெட்டில் அடைத்து வைத்த இஞ்சி பூண்டு விழுதையே பயன்படுத்துகின்றனர். இதனால் பல உடல் உபாதைகள் ஏற்படுகிறது. முதலில் கேன்சர் கட்டி உள்ள … Read more

டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்ட முக்கிய தகவல்! சமூக வலைதளங்களுக்கு புதிய குழுக்கள் நியமனம்!

Important information released by DGP Shailendrababu! Appointment of new groups for social networks!

டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்ட முக்கிய தகவல்! சமூக வலைதளங்களுக்கு புதிய குழுக்கள் நியமனம்! காவல் துறை தலைமை இயக்குனர் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் யூடுப் ,டுவிட்டர் ,பேஸ்புக்போன்ற சமூக ஊடகங்களில் பொய்யானத் தகவல்களை பதிவு செய்தும் ,வதந்திகளை பரப்பி அதன்மூலம் சண்டைகளையும் ,கலவரங்களையும் ,குழப்பங்களையும் ஏற்படுத்தும் நபர்களை கூர்ந்து கண்காணிக்க வேண்டிய அவசியம் காவல் துறையினருக்கு உள்ளது எனவும் கூறியிருந்தார். மேலும் இணைய வழியில் போதைபொருட்கள் விற்பனை ,பாலியல் குற்றங்கள் ,பணமோசடி போன்ற … Read more

Pm-kisan உதவித்தொகை பெறும் விவசாய நீங்கள்! இதோ 12 வது தவணை தொகைக்கான முக்கிய தகவல்!

You are a farmer who receives Pm-kisan scholarship! Here is important information for 12th installment amount!

Pm-kisan உதவித்தொகை பெறும் விவசாய நீங்கள்! இதோ 12 வது தவணை தொகைக்கான முக்கிய தகவல்! மத்திய அரசிடமிருந்து விவசாயிகளுக்கு பல நலத்திட்டத்தின் வழியாக மானியம் வழங்கப்பட்டு வருகிறது.அதில் ஒன்று தான் பிஎம் கிசான் சம்மன் நிதி யோஜனா.இந்த திட்டத்தின் கீழ் விவசாயி குடும்பகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கப்பட்டு வருகிறது.இந்த தொகையானது நான்கு மாத இடைவெளியில் தலா ரூ.2000வீதம் மூன்று தவனையாக மக்களுக்கு செலுத்தப்படும்.சாகுபடி நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் தற்போது வரை 11 … Read more

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தகவல்! அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட அறிக்கை!

Important information for Kallakurichi school students! A statement released by Minister Anbil Mahesh!

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தகவல்! அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட அறிக்கை! கடந்த 13-ந் தேதி, விடுதியில் இருந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். ஆனால் பள்ளி நிர்வாகத்தினர் மாணவி ஸ்ரீமதி பள்ளியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறுகின்றார்கள்.மேலும் இதை ஏற்றுக்கொள்ளாத மாணவியின் பெற்றோர், ஸ்ரீமதியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி போராட்டம் நடத்தினர்கள். மேலும் மாணவி இறந்து 4 நாட்கள் ஆகியும் உறுதியான நடவடிக்கை எடுக்காத காரணத்தால், … Read more

ரயில் பயணிகளுக்கு முக்கிய தகவல்! புதிய ரயில் சேவை தொடர்பான கோரிக்கை மனு!

Important information for train passengers! Petition regarding the new train service!

ரயில் பயணிகளுக்கு முக்கிய தகவல்! புதிய ரயில் சேவை தொடர்பான கோரிக்கை மனு! பேருந்தில் ஆகும் செலவைவிட ரயிலில் செல்ல ஆகும் செலவு குறைவு என்பதால் அதிக பயணிகள் ரயில் பயணத்தை விரும்புகின்றார்கள். அந்த வகையில்நீண்ட காலமாக ரயில்வே சம்பந்தமான கோரிக்கைகள் பரிசீலிக்க வேண்டிய மனு பாராளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் மனு அளித்தார்.மேலும் அந்த மனுவில் சேலம் எஸ் ஏ விருதாச்சலம் விஆர்ஐ சேலம் எஸ் ஏ பயணிகள் ரயில் சேவைகளை கடலூர் துறைமுக … Read more

குரூப் ஒன் எழுதிய மாணவர்களுக்கு முக்கிய தகவல்! நேர்முகத் தேர்வு முடிவுகள் வெளியானது!

Important Information for Group One Written Students! Interview results published!

குரூப் ஒன் எழுதிய மாணவர்களுக்கு முக்கிய தகவல்! நேர்முகத் தேர்வு முடிவுகள் வெளியானது! தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மூன்றாம் தேதி குரூப் ஒன் முதல் நிலை தேர்வுகள் நடத்தப்பட்டது. இந்த தேர்வில் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 701 பேர் எழுதினார்கள். இந்தத் தேர்விற்கான முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியிடப்பட்டது. மேலும் குரூப் ஒன்  தேர்வில் தேர்வானவர்கள் முதன்மை தேர்வுக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டனர். மேலும் அதில் 3800 பேர் தேர்வான நிலையில் முதன்மை … Read more