வருமான வரி ரீபண்ட் விவகாரம்!! இத்தனை லட்சம் பேரின் கோரிக்கைகள் நிறுத்தி வைப்பு!!

வருமான வரி ரீபண்ட் விவகாரம்!! இத்தனை லட்சம் பேரின் கோரிக்கைகள் நிறுத்தி வைப்பு!! நம் இந்திய நாட்டில் வருமான வரி செலுத்துவது அவசியமான ஒன்றாகும்.இந்த வருமான வரியை ஆண்டுக்கு ஒரு முறை கட்டாயம் செலுத்த வேண்டும்.அந்த வகையில் 2022 – 2023 ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்ய கடந்த ஜூலை 31 ஆம் தேதி இறுதி நாளாக இருந்தது. வருமான வரி தாக்கல் செய்ய 2 படிவங்கள் இருக்கிறது.அதாவது படிவம் 1 என்பது மாத … Read more

வருமான வரித்துறை ஊழியர்களுக்கு வைத்த “செக்”!! இனி யாரும் ஏமாற்ற முடியாது!!

"Check" given to Income Tax Department employees!! No one can cheat anymore!!

வருமான வரித்துறை ஊழியர்களுக்கு வைத்த “செக்”!! இனி யாரும் ஏமாற்ற முடியாது!! இந்தியாவில் குறிப்பிட்ட தொகைக்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் ஊழியர்கள் வருமான வரி கட்டுவது வழக்கம் ஆகும். ஆனால் ஒரு வருடத்திற்கு ஐந்து லட்சத்திற்கும் குறைவாக வருமானம் பெரும் பணியாளர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை என்று அரசு தெரிவித்திருந்தது. ஊழியர்களின் வீட்டு வாடகை மற்றும் நன்கொடை போன்றவை போக வருட வருமானம் ஐந்து லட்சத்திற்கும் மேல் வந்தால் அவர்கள் வருமான வரி கட்ட … Read more

வரலாற்றின் முதல் முறையாக 6. 5 கோடி பேர் வருமான வரி தாக்கல்!! வருமான வரித்துறை வெளியிட்ட தகவல்!!

For the first time in history, 6.5 crore people filed income tax!! Information released by the Income Tax Department!!

வரலாற்றின் முதல் முறையாக 6. 5 கோடி பேர் வருமான வரி தாக்கல்!! வருமான வரித்துறை வெளியிட்ட தகவல்!! வருமானம் ஈட்டுபவர் மற்றும் வரி  செலுத்துபவராக நீங்கள் இருந்தால் உங்கள் கலேண்டரில் வருமானம் தாக்கல் செய்யும் தேதியை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் சம்பளம் வாங்குபவராக இருத்தலும் சரி சுயதொழில் செய்பவராக இருந்தாலும் வரிகளை சரியாக செலுத்த வேண்டும். இந்த நிலையில் 2021- 2022 நிதியாண்டிற்கான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31 ஆம் தேதி கடைசி … Read more

மக்களே உஷார் நாளை முதல் அனைத்திலும் மாற்றம்!! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!

People beware everything will change from tomorrow!! Shocking information that came out!!

மக்களே உஷார் நாளை முதல் அனைத்திலும் மாற்றம்!! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!! அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை  மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.  மேலும் தக்காளி, சின்ன வெங்காயம்,  அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் போன்ற அத்தியாவசிய பொருட்களின்  விலை நாளுக்கு நாள் சற்று அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இதற்கு தமிழக அரசு பல்வேறு ஆலோசனை … Read more

இன்றே கடைசி நாள்!! வருமான வரித்துறை எச்சரிக்கை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!

Today is the last day!! Shocking information released by the Income Tax Department!!

இன்றே கடைசி நாள்!! வருமான வரித்துறை எச்சரிக்கை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!! வருமானம் ஈட்டுபவர் மற்றும் வரி  செலுத்துபவராக நீங்கள் இருந்தால் உங்கள் கலேண்டரில் வருமானம் தாக்கல் செய்யும் தேதியை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் சம்பளம் வாங்குபவராக இருத்தலும் சரி சுயதொழில் செய்பவராக இருந்தாலும் வரிகளை சரியாக செலுத்த வேண்டும். இந்த நிலையில் 2021- 2022 நிதியாண்டிற்கான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31 ஆம் தேதி கடைசி நாள் என்று  அறிவித்துள்ளது.  இந்த நிலையில் … Read more

மக்களே உஷார் இன்னும் 2 நாட்கள் மட்டும்!! வருமான வரித்துறை வெளியிட்ட புதிய அறிவிப்பு!!

Attention people only 2 more days!! New notification released by income tax department!!

மக்களே உஷார் இன்னும் 2 நாட்கள் மட்டும்!! வருமான வரித்துறை வெளியிட்ட புதிய அறிவிப்பு!! வருமான வரி தாக்கல் செய்ய இன்னும் ஒரு இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளது. வருமானம் ஈட்டுபவர் மற்றும் வரி  செலுத்துபவராக நீங்கள் இருந்தால் உங்கள் கலேண்டரில் வருமானம் தாக்கல் செய்வது அவசியம். வருமான வரி தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூலை  31  ஆம் தேதி கடைசி நாளாக ஐ.டி.ஆர் அறித்திருந்தது. இந்த நிலையில் … Read more

வருமான வரி தாக்கல் செய்ய இறுதி நாள்!! இல்லையென்றால் அபராதம்!!

Last day to file income tax!! Otherwise fine!!

வருமான வரி தாக்கல் செய்ய இறுதி நாள்!! இல்லையென்றால் அபராதம்!! வருமான வரி தாக்கல் என்பது நாம் ஒரு ஆண்டு முழுவதும் எவ்வளவு வருமானம் ஈட்டுகிறோமோ அதை அரசிடம் ஒப்படைப்பது ஆகும். நம்முடைய சொத்து மதிப்பு முதற்கொண்டு அனைத்தையும் அரசிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு வருடமும் வருமான வரி தாக்கல் செய்ய அரசு ஒவ்வொரு தனி நபருக்கும் நான்கு மாதம் கால அவகாசம் கொடுக்கும். இதற்குள் தாக்கல் செய்யாவிட்டால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். எனவே, தற்போது … Read more