5ஆம் வகுப்பு மாணவன் செய்த அசத்தலான செயல்!..அரிசியை பயன்படுத்தி இந்திய வரைபடம்!..

Amazing work done by 5th class student!..Map of India using rice!..

5ஆம் வகுப்பு மாணவன் செய்த அசத்தலான செயல்!..அரிசியை பயன்படுத்தி இந்திய வரைபடம்!.. சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக  கொண்டாடப்படுகிறது.அதன்படி கோவையில் நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 5ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் 27 ஆயிரத்து 394 அரிசிகளை கொண்டு இந்திய வரைபடம் செய்து அசத்தியுள்ளார்.கோவை நியூ சித்தாபுதுார் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன்.அவருடைய மனைவி. சிஜி தம்பதியின் மகன் கனிஷ். நேஷனல் மாடல் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.சிறு வயதிலிருந்தே அவருக்கு  ஓவியத்தில் … Read more

என்னப்பா இது? மது பிரியர்களுக்கு வந்த சோதனை!..இந்த நாள் டாஸ்மாக் கடைகள் இயங்காது?மாவட்ட ஆட்சியர் உத்தரவு..

What is this? A test for liquor lovers!..Tasmak shops will not work on this day? District Collector orders..

என்னப்பா இது? மது பிரியர்களுக்கு வந்த சோதனை!..இந்த நாள் டாஸ்மாக் கடைகள் இயங்காது?மாவட்ட ஆட்சியர் உத்தரவு.. நமது நாட்டில் வருகின்ற 75ஆவது சுதந்திர தினத்தையொட்டி 15ஆம் தேதி நாடு முழுவதும் மிக கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் குடியரசுத் தினம், காந்தி ஜெயந்தி, சுதந்திர தினம் போன்ற அரசு சார்ந்த நாட்களில் மதுபான விற்பனை கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும். அதன்படி சுதந்திர தினமாக ஆகஸ்ட் 15ஆம் தேதி சென்னையிலுள்ள மதுபான கூடங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளதாக … Read more

அருந்ததி படத்தை பார்த்து!.கடவுள் நம்பிக்கை முற்றியதால் உடல் கருகி  கல்லூரி மாணவர் உயிரிழப்பு?..வெளிவரும் அதிரவைக்கும் சம்பவம்!.

After watching the movie Arundhati! College student died of body burning due to lack of faith in God?

அருந்ததி படத்தை பார்த்து!.கடவுள் நம்பிக்கை முற்றியதால் உடல் கருகி  கல்லூரி மாணவர் உயிரிழப்பு?..வெளிவரும் அதிரவைக்கும் சம்பவம்!. இந்தியா முழுவதும் வரும் 75 ஆவது  சுதந்திர தினத்தை கொண்டாட ஆர்வமாக தயாராகி வருகிறது.இந்நிலையில் நாட்டில் சில இடங்களில் இன்னும் சில நபர்களும் சரி மாணவிகளும் சரி மூடநம்பிக்கை ஒன்றை நடைமுறையில் இருப்பதாக கருதுகின்றனர். மூடநம்பிக்கையால் சிலர் தங்களது உயிரை விடும் சம்பவங்களும் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்நிலையில் மறுபிறவி எடுப்பதாக நினைத்து தீக்குளித்த வாலிபர் பரிதாபமாக  உயிரிழந்த சம்பவம் … Read more

மக்களுக்கு ஷாக் நியூஸ்?இனி இவர்களுக்கு ரேசன் பொருட்கள் வழங்க கூடாது! ஏன்?..

shock-news-for-the-people-they-should-not-be-given-ration-products-anymore-why

மக்களுக்கு ஷாக் நியூஸ்?இனி இவர்களுக்கு ரேசன் பொருட்கள் வழங்க கூடாது! ஏன்?.. சுதந்திர தின 75-வது அமுதபெருவிழாவையொட்டி அனைத்து வீடுகள் தோறும் தேசியகொடியை பறக்க விட வேண்டும்.என பொதுமக்களை மத்திய அரசு அறிவுறுத்தி வருகின்றது. இதற்கிடையே அரியானா மாநிலத்திலுள்ள ஒரு ரேஷன் கடையில் தேசியகொடி வாங்காதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் தர மறுக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலாகி வந்தது. இதற்கு எதிர்க்கட்சியிலுள்ள தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.மேலும் இதுகுறித்து மத்திய உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை … Read more

குட் நியூஸ்! 10 நாட்களில் மாணவர்களுக்கு புதிதாக சிறப்பு பேருந்து இயக்கம்! கவர்னர் தமிழிசை வெளியிட்ட அறிவிப்பு!

  குட் நியூஸ்! 10 நாட்களில் மாணவர்களுக்கு புதிதாக சிறப்பு பேருந்து இயக்கம்! கவர்னர் தமிழிசை வெளியிட்ட அறிவிப்பு! நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தின ஆண்டையொட்டி 75 பள்ளிகளுக்கு சென்று மாணவர்களை சந்திக்க திட்டமிட்டு உள்ளார். இன்று 5 பள்ளிக்கு சென்று மாணவர்களோடு மதிய உணவு அருந்துவதாக கூறினர்.புதிய கல்வி கொள்கை நமக்கு கிடைத்த வரப்பிரசாதம். அதை விரைந்து செயல்படுத்த வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் வெவ்வேறு நிகழ்வுகள் நடைபெறுவதால் பள்ளிகளின் குறைபாட்டை தெரிந்துகொண்டு சரிசெய்ய முடியும். … Read more

சுதந்திர தின அணிவகுப்பு பகுதியில் நேர்ந்த சோகம்! திடீர் துப்பாக்கி சூட்டில் 6 உயிரிழப்பு !

  சுதந்திர தின அணிவகுப்பு பகுதியில் நேர்ந்த சோகம்! திடீர் துப்பாக்கி சூட்டில் 6 உயிரிழப்பு ! அமெரிக்காவில் சுதந்திர தின விழா ஆண்டுத்தோறும்  கொண்டாடப்பட்டு வருகிறது. அமெரிக்க உருவாக்கிய 246 ஆண்டுகள் முடிவடைந்ததால் அந்நாட்டில் சிறப்பாக சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. மேலும் சுதந்திர தின விழாவிற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்யப்பட்டுள்ளனர். கலைநிகழ்ச்சிகள், அணிவகுப்பு கண்கவர் நிகழ்ச்சிகளையும் பிரமாண்டமாக நடைப்பெற்றது. இந்நிலையில் சிகாகோவில் உள்ள ஜலேண்ட் பூங்கா பகுதியில் சுதந்திர தின அணிவகுப்பு நடத்தப்பட்டது. அப்போது … Read more

கைது நடவடிக்கைக்கு பாஜக கடும் தாக்கு! ஆட்சி தலீபான்களை போல் அல்லவா உள்ளது?

BJP lashes out at arrests Isn't the regime like the Taliban?

கைது நடவடிக்கைக்கு பாஜக கடும் தாக்கு! ஆட்சி தலீபான்களை போல் அல்லவா உள்ளது? மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மீது சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த மத்திய அமைச்சர் நாராயண் ரானே தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். சுதந்திர தின உரையின்போது நாட்டின் எத்தனையாவது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம் என தெரியாத முதல்-மந்திரியை அதாவது உத்தவ் தாக்கரேவை நான் அங்கு இருந்திருந்தால் அறைந்திருப்பேன் என ஒரு சர்ச்சையான கருத்தை கூறி கைதாகி உள்ளார். இவர் ஒரு மத்திய அமைச்சர் … Read more

102 ம் ஆண்டு சுதந்திர தின விழா! ஆனாலும் துப்பாக்கி சூட்டினால் பொதுமக்கள் பலியான பரிதாபம்!

102nd Independence Day Celebration! But what a pity the civilian casualties from the shooting!

102 ம் ஆண்டு சுதந்திர தின விழா! ஆனாலும் துப்பாக்கி சூட்டினால் பொதுமக்கள் பலியான பரிதாபம்! ஆப்கானிஸ்தானுக்கும், தலீபான்களுக்கும் ஆட்சியை கைப்பற்றியது தொடர்பாக போர் நடந்தது. அதில் அங்கிருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதன் காரணமாக தலீபான்கள் சுலபமாக ஆட்சியை கைப்பற்றிவிட்டனர் என்றும் சொல்லப் படுகிறது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் ஆட்சியை ஆரம்பித்து விட்டனர். இதன் காரணமாக உலக மக்கள் அனைவருமே இனி ஆப்கானிஸ்தானின் நிலை குறித்து அச்சம் தெரிவித்து வருகிறது. அங்கிருந்து வெளியேறும் … Read more

100 லட்சம் கோடியில் பிரதமர் சொன்ன அறிவிப்பு! இளைஞர்களுக்கு மகிழ்ச்சிதான்!

100 lakh crore announcement made by the Prime Minister! Young people are happy!

100 லட்சம் கோடியில் பிரதமர் சொன்ன அறிவிப்பு! இளைஞர்களுக்கு மகிழ்ச்சிதான்! இந்தியா முழுவதும் இன்று 75 வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன் காரணமாக டெல்லி செங்கோட்டையில் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தேசிய கொடியை ஏற்றினார். அதன் பின் மக்களுக்கு அவர் வாழ்த்துக்களையும் நினைவு கூர்ந்தார். மேலும் நாட்டின் சுதந்திரத்திற்காக அரும்பாடு பட்ட தலைவர்களையும் நினைவு கூர்ந்தார். அதனை தொடர்ந்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கிலும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையிலும், 100 … Read more

இந்தியாவிற்கு இது சுதந்திர தினம் அல்ல கருப்பு தினம்! ட்ராபிக் ராமசாமி ஆவேச பேச்சு!

இந்தியாவில் சுதந்திரம் பெற்று 74 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், நேற்று சுதந்திர தினத்தை இந்தியாவில் மக்கள் அனைவரும் கொண்டாட கொரோனா தாக்கத்தால் பெரும் விழாவாக கொண்டாட முடியவில்லை. இருப்பினும் ஆங்காங்கே மக்கள் அவர்கள் இருப்பிடத்தில் இருந்தபடி கொண்டாடினர். இந்த நிலையில் சுதந்திர தினம் குறித்து ட்ராபிக் ராமசாமியிடம் கருத்து கேட்டபோது அவர் தெரிவித்ததாவது, கொரோனா தொற்று என்பது ஒரு நோயே அல்ல. அது மத்திய மாநில அரசுகளால் உருவாக்கப்பட்ட ஒரு செயற்கை தொற்று வியாதி. அந்தக் காலத்தில் … Read more