வெண்கலம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா!! இந்தியாவுக்கு 3வது பதக்கம்!!!

வெண்கலம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா!! இந்தியாவுக்கு 3வது பதக்கம்!!!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், இன்று காலை நடைபெற்ற மகளிர் குத்துச்சண்டை 69 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை லவ்லினா, துருக்கி வீராங்கனை புஷானேஸ் கர்மெனஸியை அறையிறுதிப் போட்டியில் எதிர்கொண்டார். இப்போட்டியில் 0-5 என்ற கணக்கில் தோற்றதால் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். இதுவரை இந்தியா டோக்கியோ ஒலிம்பிக்கில் பளூ தூக்குதலில் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கமும், பேட்மிட்டன் போட்டியில் … Read more

ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியாவின் நீரஜ் சோப்ரா!!

ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியாவின் நீரஜ் சோப்ரா!!

டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் தகுதி சுற்றில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா 1 சில்வர் பதக்கமும், 1 வெண்கல பதக்கமும் மட்டுமே பெற்று பதக்கப்பட்டியலில் 64-வது இடத்தில் உள்ளது. இதில், இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதல் தகுதிச்சுற்று போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா பங்கேற்றார். இதில், தனது முதல் … Read more

உயிருக்கு எமனாக மாறி, குழந்தைகளை அடிமையாக்கும் ஃப்ரீ பையர்,பப்ஜிக்கு தடை?!! பிரதமருக்கு நீதிபதி அவசர கடிதம்!!

உயிருக்கு எமனாக மாறி, குழந்தைகளை அடிமையாக்கும் ஃப்ரீ பையர்,பப்ஜிக்கு தடை?!! பிரதமருக்கு நீதிபதி அவசர கடிதம்!!

உயிருக்கு எமனாக மாறி, குழந்தைகளை அடிமையாக்கும் ஃப்ரீ பையர்,பப்ஜிக்கு தடை?!! பிரதமருக்கு நீதிபதி அவசர கடிதம்!! குழந்தைகளை அடிமைபடுத்தும் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு டெல்லியை சேர்ந்த நீதிபதி நரேஷ் குமார் அவர்கள் கடிதம் எழுதி இருக்கின்றார். சிறுவர் மற்றும் சிறுமிகளை முழுவதுமாக ஈர்த்த பப்ஜி என்ற ஆன்லைன் விளையாட்டு குழந்தைகளை மிகவும் பாதிப்பதாகவும், அத்துடன் அந்த விளையாட்டு போட்டிகள் குழந்தைகளின் மன நலத்தை பாதிப்பதோடு உயிருக்கும் … Read more

மீண்டும் தீவிர முழு ஊரடங்கு…கடுமையான கட்டுப்பாட்டை அளித்த அரசு!!

மீண்டும் தீவிர முழு ஊரடங்கு...கடுமையான கட்டுப்பாட்டை அளித்த அரசு!!

மீண்டும் தீவிர முழு ஊரடங்கு…கடுமையான கட்டுப்பாட்டை அளித்த அரசு!! இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று கடுமையாக பாதித்து இருந்தது.கொரோனாவின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நடவடிக்கைகளின் முக்கிய பகுதியாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மற்றும் தளர்வுகளற்ற ஊரடங்கு என்று அமல்படுத்தி வருகிறது. அத்துடன் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கின்றது. தீவிரமான நோய் தடுப்பு நடவடிக்கைகள் மூலமாக கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் … Read more

ஒலிம்பிக்கில் கால் இறுதிக்கு சென்ற இந்திய வீராங்கனை! ஆர்வத்தில் மக்கள்!

Indian athlete reaches Olympic quarter-finals Interested people!

ஒலிம்பிக்கில் கால் இறுதிக்கு சென்ற இந்திய வீராங்கனை! ஆர்வத்தில் மக்கள்! கடந்த வருடம் கொரோனா காரணமாக ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்த வருடம் டோக்கியோ நகரில் மிகுந்த கட்டுபாடுகளுடன் போட்டிகள் நடந்து வருகிறது. பார்வையாளர்கள் இல்லாமலும் போட்டிகள் நடக்கின்றன. இருந்த போதிலும் அங்கு ஒரே நாளில் 3000 மக்களுக்கு மேல் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இருந்த போதும் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைபடுத்தப்பட்டு, விளையாட்டுகள் நடைபெற்றாலும், இந்தியாவிற்கு ஒரு வெள்ளி பதக்கம் மட்டுமே கிடைத்துள்ளது. இது … Read more

10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அறிய வேலைவாய்ப்பு!! மாதம் 21,700 ரூபாய் சம்பளம்!!

10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அறிய வேலைவாய்ப்பு!! மாதம் 21,700 ரூபாய் சம்பளம்!!

10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அறிய வேலைவாய்ப்பு!! மாதம் 21,700 ரூபாய் சம்பளம்!! இந்திய கப்பல் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. அத்துடன் பணியானது sailors MR ஆகும்.மேலும், காலியாக உள்ள பணியிடங்கள் 300 ஆகும். வேலைக்கான சம்பளம் ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை ஆகும். 25 வயதுக்குட்பட்ட அனைவரும் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம். கல்வி தகுதியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எழுத்துத்தேர்வு மற்றும் … Read more

இந்தியாவில் பள்ளிகள் திறப்பு?!! வெளியான முக்கிய அறிவிப்பு!!

இந்தியாவில் பள்ளிகள் திறப்பு?!! வெளியான முக்கிய அறிவிப்பு!!

இந்தியாவில் பள்ளிகள் திறப்பு?!! வெளியான முக்கிய அறிவிப்பு!! நாடு முழுவதும் கொரோனா தொற்றானது மிகவும் மோசமான நிலையில் இருந்து வந்தது. மேலும், அதன் காரணமாக பல உயிர்கள் இறந்தன. மேலும் , கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பள்ளிகள் முதல் கோவில்கள் வரை அனைத்தும் மூடப்பட்டன. அதுமட்டுமல்லாமல் தளர்வுகள் அற்ற ஊரடங்கு மற்றும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்குகள் கடைபிடிக்கப்பட்டது.அப்படி கெடுபிடிகள் இருந்தாலும் மக்கள் பொது இடங்களில் கூட்டம், கூட்டமாக தான் சுற்றி திரிந்தனர். அதன் பின் வைரஸை … Read more

இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டியை ரசிகர்கள் இங்கே எப்படி பார்க்கலாம்? முழு விவரம் இதோ!

இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டியை ரசிகர்கள் இங்கே எப்படி பார்க்கலாம்? முழு விவரம் இதோ!

நேற்றைய தினம் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி அடைந்தது. இந்த நிலையில் இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி குறித்த முழுமையான அட்டவணை வெளியாகி இருக்கிறது. இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இடையே ஒரு நாள் தொடரில் நன்றாக ஆரம்பமாகிவிட்டது. நேற்றைய தினம் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மிகப்பெரிய … Read more

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!! ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்கியது!!

Suddenly Corona nodded and played !! Death toll close to 4000 !!

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!! ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்கியது!! கொரோனா தொற்றின் இரண்டாவது அலையானது நாட்டில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் இந்தியாவின் பாதிப்பு எண்ணிக்கையானது பெரும் உச்சத்தை அடைந்தது. கொரோனா அச்சம் காரணமாக   கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வந்தது. இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல கட்டுக்குள் வர தொடங்கினாலும் இன்னும் முழுமையாக குறையவில்லை. இந்த சூழ்நிலையில் இந்தியாவில் கடந்த 24 … Read more

ஓஹோ., இதற்காக தானா இந்த குறியீடு ‘சொல்லவே இல்ல’!! மிக முக்கியமான தகவல்!!

ஓஹோ., இதற்காக தானா இந்த குறியீடு 'சொல்லவே இல்ல'!! மிக முக்கியமான தகவல்!!

மத்திய அரசால் எல்பிஜி எரிவாயு சிலிண்டர்கள் வாங்கும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது ஒரு வருடத்திற்கு ஒரு சிலிண்டர் வீதம் 12 சிலிண்டர்கள் வழங்கப்படுகிறது. மேலும் வாடிக்கையாளர்கள் அதிக எண்ணிக்கையிலான சிலிண்டர்களை வாங்கினால் அதற்கு எந்தவித மானியமும் கிடையாது. அனைவரின் வீட்டிலும் சிலிண்டர் என்பது, கிராமப்புறங்களில் மிகவும் அவசியமான ஒன்றாகும். சிலிண்டர் நம் தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நாம் சிலிண்டர் புக் செய்தால் வீட்டிற்கு சிலிண்டர் டெலிவரி செய்துவிடுவார்கள். இவ்வாறு … Read more