பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடும் திருநங்கை…. இவரின் நோக்கம் என்ன தெரியுமா?

பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடும் திருநங்கை. இவரின் நோக்கம் என்ன தெரியுமா? உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து அகில பாரத மகா இந்து சபையின் வேட்பாளராக போட்டியிடுபவர் தான் திருநங்கை ஹேமாங்கி சகி. 46 வயதாகும் ஹேமாங்கி யார்? இவரின் பின்னணி என்ன? தேர்தலில் போட்டியிடுவதற்கான நோக்கம் என்ன? என்பது குறித்து பார்க்கலாம். குஜராத்தில் பிறந்து வளர்ந்து ஹேமாங்கியின் தந்தை திரைப்பட விநியோகஸ்தர் என்பதால், இவரின் குடும்பம் மும்பைக்கு இடம்பெயர்ந்துள்ளனர். ஹேமாங்கியின் … Read more

பிரதமர் மோடிக்கு நிகரான வேட்பாளர் யாரும் கிடையாது! டிடிவி தினகரன் அவர்கள் பேச்சு!

பிரதமர் மோடிக்கு நிகரான வேட்பாளர் யாரும் கிடையாது! டிடிவி தினகரன் அவர்கள் பேச்சு! நாடாளுமன்ற தேர்தல் களைகட்டியுள்ள நிலையில் இங்கு பிரதமர் மோடிக்கு நிகரான வேட்பாளரோ அல்லது தலைவரோ யாரும் இல்லை என்று அமமுக கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் அவர்கள் பேசியுள்ளார். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ளது. அதையடுத்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகின்றது. பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க ஸ்டாலின், எடப்பாடி கே … Read more

கடந்த 10 ஆண்டுகளில் நீங்கள் பார்த்தது வெறும் ட்ரெய்லர் தான்! பிரச்சாரத்தில் நரேந்திர மோடி பேச்சு!

கடந்த 10 ஆண்டுகளில் நீங்கள் பார்த்தது வெறும் ட்ரெய்லர் தான்! பிரச்சாரத்தில் நரேந்திர மோடி பேச்சு! பாஜக கட்சி ஆட்சியில் இருந்த காலத்தில் நீங்கள் பார்த்தது வெறும் ட்ரெய்லர் மட்டும் தான் என்று உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கூறியுள்ளார். நேற்று(மார்ச்31) பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உத்திரப் பிரதேசம் மாநிலம் மீரட்டில் மக்களவை தேர்தலுக்காக பிரச்சாரம் செய்யத் தொடங்கினார். அப்போது நரேந்திர மோடி அவர்கள் பிரச்சாரத்தில் பேசத் தொடங்கினார். அப்பொழுது … Read more

பிரதமரின் குரலை கேட்க மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள்! திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா பேட்டி! 

பிரதமரின் குரலை கேட்க மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள்! திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா பேட்டி! திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சர் மாணிக் சாஹா அவர்கள் “மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையில் வரும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் மன்கிபாத் நிகழ்ச்சியை கேட்பதற்கும் பார்ப்பதற்கும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் குரலை கேட்பதற்கும் மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்” என்று கூறியுள்ளார். மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில் மனதின் குரல் என்ற பெயரில் மன் கி பாத் என்ற வினாக்கள் … Read more

2023 இல் நடந்த முக்கிய நிகழ்வுகள் பற்றிய தொகுப்பு இதோ!

2023 இல் நடந்த முக்கிய நிகழ்வுகள் பற்றிய தொகுப்பு இதோ! *ஜனவரி 18: குத்துசண்டை வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குத்துண்டடை சம்மேளனத் தலைவர் பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக போராட்டம் இந்த போராட்டம் ஜனவரி 18 ஆம் தேதி தொடங்கி ஜூன் 15 ஆம் தேதி வரை நீடித்தது. *பிப்ரவரி: மேகாலயா, நாகலாந்து, திரிபுரா மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடந்தது. *பிப்ரவரி 06: துருக்கி – சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 59,259 பேர் … Read more

ஆசிரியர் தினத்தில் அயராத அர்ப்பணிப்புக்காக அவர்களை வணங்குகிறேன் – பிரதமர் மோடி ட்வீட்!!

ஆசிரியர் தினத்தில் அயராத அர்ப்பணிப்புக்காக அவர்களை வணங்குகிறேன் – பிரதமர் மோடி ட்வீட்!! மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 5 ஆம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகிறோம்.இந்நிலையில் ஆசிரியர் தினமான இன்று நாட்டின் பல்வேறு தலைவர்களும் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் பிரதமர் மோடி அவர்கள் ஆசிரியர் தின நாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து நம் எதிர்காலத்தை சிறப்பானதாக உருவாக்கி … Read more

4 மாநிலங்களில் பிரதமர் மோடி சூறாவளி சுற்றுப்பயணம்! அதிகாரப்பூர்வமான தகவல் வெளியானது!!

4 மாநிலங்களில் பிரதமர் மோடி சூறாவளி சுற்றுப்பயணம்! அதிகாரப்பூர்வமான தகவல் வெளியானது!!   இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சத்தீஸ்கர், உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய நான்கு மாநிலங்களிலும் சூறாவளி சுற்றபனுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த ஆண்டு இறுதியில் சத்தீஸ்கர், தெலுங்கானா, ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களிலும் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் உத்திரப்பிரதேசம் உள்பட 4 மிநிலங்களிலும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளுக்காக பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.   … Read more

வித்தியாசமான முறையில் இந்திய பிரதமருக்கு வரவேற்பு! பப்புவா நியூ கினியா பிரதமர் செய்த செயல்!!

வித்தியாசமான முறையில் இந்திய பிரதமருக்கு வரவேற்பு! பப்புவா நியூ கினியா பிரதமர் செய்த செயல்! பப்புவா நியூ கினியா நாட்டிற்கு முதல் முறைய்க சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களை வித்தியாசமான முறையில் பப்புவா நியூ கினியா முதல்வர் வரேற்றார். பப்புவா நகயூ கினியா நாட்டின் பாரம்பரிய முறைப்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களை பார்த்த பப்புவா நியூ கினியா பிதரமர் ஜேம்ஸ் மரேபா உடனே … Read more