வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு நீதிமன்றம் தந்த அதிர்ச்சி!! இனி ஆசிரியர் வேலை அவ்வளவுதானா??

the-court-gave-a-shock-to-the-graduates-who-were-waiting-for-a-job-is-the-job-of-a-teacher-that-much-anymore

தற்போது பள்ளிக் கல்வித் துறையில் பட்டதாரி ஆசிரியர்கள்  நியமனத்திற்காக விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆசிரியர் பணி அறப்பணி என்பார்கள்.  ஆனால் அந்த ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு வேலை கிடைப்பது என்பது குதிரை கொம்பாக உள்ளது. அரசு அதற்கான வைத்த தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் கூட இன்னும் வேலை கிடைத்த பாடில்லை. ஆசிரியர் பயிற்சி முடித்த பட்டதாரிகள் கிடைத்த வேலைகளுக்கு சென்று வருகின்றனர். இதற்காக நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட பல்வேறு வழக்குகளும் நிலுவையிலே உள்ளன. … Read more

போதையில் இருப்பவர்களே பாட்டிலை கையாளும் போது மக்கள் கையாள மாட்டார்களா?? ஆவின் நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் கேள்வி??

Don't people handle drunks when they handle the bottle?? Supreme Court question to Avin's company??

போதையில் இருப்பவர்களே பாட்டிலை கையாளும் போது மக்கள் கையாள மாட்டார்களா?? ஆவின் நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் கேள்வி?? பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்றுதான் இந்த பால் ஆகும். பொதுவாக தமிழக மக்கள் அனைவரும் பாக்கெட்டுகளில் விற்கப்படும் பாலையே அதிய அளவு பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் தமிழகத்தின் ஆவின் நிறுவனம் தற்பொழுது தினசரி நாள் ஒன்றிற்கு மற்றும் சுமார் 30 லிட்டர் பாலை விற்பனை செய்து வருகின்றது. மேலும் இந்த பால் விற்பனையை அதிகபடுத்தும் … Read more

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தொடரப்பட்ட முறைகேடு வழக்கு!! மீண்டும் தொடங்கிய விசாரணை!!

Malpractice case filed against Edappadi Palaniswami!! Investigation restarted!!

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தொடரப்பட்ட முறைகேடு வழக்கு!! மீண்டும் தொடங்கிய விசாரணை!! தமிழகத்தின் முன்னால் முதல்வர்  எடப்பாடி பழனிசாமி மீது நெடுஞ்சாலை துறையில் முறைகேடு செய்ததாக வழக்கு தொடங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் வழக்கு நீதிமனத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருக்கும் பொழுது நெடுஞ்சாலை அமைப்பதற்காக டெண்டர் ஒன்று விடப்பட்டிருந்து. அதன் மதிப்பு மட்டும் சுமார் ரூ.4,800 கோடி ஆகும். இதில் முறைகேடு நடந்ததாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளால் எடப்பாடி பழனிசாமி மீது புகார் … Read more

முதலாளியாக இருந்தவர் தொழிலாளியாக மாறியதால் தற்கொலை ! இதற்கு காரணம் என்ன?

The man who was an employer committed suicide because he became a worker! What is the reason for this?

முதலாளியாக இருந்தவர் தொழிலாளியாக மாறியதால் தற்கொலை ! இதற்கு காரணம் என்ன? சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள ஆண்டிப்பட்டி பனங்காடு இலைக்கடை சந்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 40). இவருடைய மனைவி பிரேமா (வயது 30). இந்த தம்பதிகளுக்கு  ஹாசினி (வயது 9) மற்றும் ஜோவியா (வயது 5) என்ற 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் மணிகண்டன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சொந்தமாக வெள்ளி கம்பி மிஷின் வைத்து நடத்தி வந்துள்ளார். மேலும் மணிகண்டன் … Read more

ஜாதி மதம் அற்றவர் சான்றிதழ் வழங்க மனு! உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

Petition to issue a certificate of non-caste! Action order of the High Court!

ஜாதி மதம் அற்றவர் சான்றிதழ் வழங்க மனு! உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! சென்னை மேற்கு அண்ணா நகரை சேர்ந்தவர் மனோஜ். இவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் எனது மகன் யுவன். மேலும்  மனோஜை வரும் அக்டோபர் மாதம் பள்ளியில் சேர்க்க இருப்பதாகவும் எனது மகனுக்கு ஜாதி மதம் இல்லை என்று குறிப்பிட்ட சான்றிதழ் வழங்க கோரி அம்பத்தூர் ஆட்சியரிடம் விண்ணப்பித்திருந்தேன். ஆனால் அவ்வாறு சான்றிதழ் அவர்கள் தர மறுத்துவிட்டனர் எனவே ஜாதி … Read more

துட்டுக்காக கொலை செய்யப்பட்ட தேமுதிக உறுப்பினர்! காரணம் என்ன?

துட்டுக்காக கொலை செய்யப்பட்ட தேமுதிக உறுப்பினர்! காரணம் என்ன? சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டியை சேர்ந்தவர் கலையரசன். திமுக கட்சியில் உறுப்பினராக இருந்தவர். மேலும் இவர் மாவட்ட கவுன்சிலரான கமலா கருப்பண்ணனிடம் உதவியாளராக பணியாற்றியும் வந்துள்ளார். கடந்த மாதம் இவர் கட்சி வேலையாக இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். வெகு நேரம் ஆகியும் கலையரசன் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியில் உறவினர்கள் சில இடங்களில் தேடி அலைந்தார்கள். இந்நிலையில் கலையரசன் பூலாவரி ஏரியில் பிணமாக மிதந்துள்ளார். இதைக்கண்ட பொதுமக்கள் கொண்டாலம்பட்டி … Read more