ipl

ஜடேஜா கலந்து கொள்ளமாட்டார்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடிய வைரஸ் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் இயல்பு ...

டோனிய பற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
இந்தியாவில் ஐ.பி.எல் போட்டிகள் கோலாகலமாக ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் 2008 ம் ஆண்டு தொடங்கப்பட்டது இந்த போட்டியில் அனைத்து நாட்டு வீரர்களும் ஒரே அணியில் ...

ஐ.பி.எல். : கோப்பையை வெல்லப்போவது யார்? மும்பை அணியா? சென்னை அணியா? – பிரெட்லீ விளக்கம்
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டது. மேலும் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். ...

ஒவ்வொரு வீரருக்கும் 5 முறை கொரோனா பரிசோதனை
ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களை ஐக்கிய அரபு அமீரகம் அழைத்துச்செல்ல பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி வீரர்களை அழைத்துச்செல்வதில் அணி நிர்வாகங்கள் உறுதியாக ...

சச்சினுடன் களமிறங்கும் வாய்ப்பு எனக்கு அமையவில்லை – ரோகித் சர்மா வருத்தம்
இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா, ஞாயிற்றுக்கிழமை, ட்விட்டரில் உரையாடினார். அப்போது அவர் வீடியோக்களைப் பதிவுசெய்து மிகுந்த அமைதியுடன் பல கேள்விகளுக்கு பதிலளித்தார். ஐபிஎல் ...

ஐ.பி.எல். மாற்று வீரர் உண்டு
இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக இந்த முறை ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. வீரர் யாராவது ...

நான்கு மாதங்களுக்கு பின் மீண்டும் சந்திக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் டி 20 உலகக் கோப்பை தொடர் தள்ளிவைக்கப்பட்டதால் இந்த வாய்பினை சரியாக பயன்படுத்திய ...

இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கான ரசிகர்களின் நிலை என்ன தெரியுமா?
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவிவருகிறது. இதனால் கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டது. இதில் ஐ.பி.எல். ...

ஐ.பி.எல். தொடரின் அட்டவணை வெளியானது உண்மையா?
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. மேலும் இதன் காரணமாக மார்ச் மாதம் ...

இனி வீரர்களைக் கடன் வாங்கிக் கொள்ளலாம்: பிசிசிஐ புதிய விதிமுறை !
இனி வீரர்களைக் கடன் வாங்கிக் கொள்ளலாம்: பிசிசிஐ புதிய விதிமுறை ! இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அணிகள் தங்களுக்கு தேவையான வீரர்களை பாதி போட்டிகள் முடிந்த ...