விண்ணைத்தாண்டி பறக்கும் சேலம் உருக்காலையின் புகழ்!! இஸ்ரோ அதிகாரி அனுப்பிய பாராட்டு கடிதம்!! 

The fame of Salem Ironworks, flying a spaceship!! Appreciation letter sent by ISRO officer!!

விண்ணைத்தாண்டி பறக்கும் சேலம் உருக்காலையின் புகழ்!! இஸ்ரோ அதிகாரி அனுப்பிய பாராட்டு கடிதம்!!  தற்போது  விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டிருக்கும் சந்திராயன் 3 விண்கலத்தில் சேலம்  மாவட்டம் உருக்காலையில் தயாரிக்கப்பட்ட இரும்பு தகடுகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்தியாவில் இருந்து வெற்றிகரமாக நிலவை ஆராய்ச்சி செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திராயன் 3 விண்கலம் ஆகஸ்ட் 1- ஆம் தேதி முதல் நிலவை நோக்கி தனது பயணத்தை வெற்றிகரமாக துவங்க இருக்கிறது. நிலவை ஆராய்ச்சி செய்வதற்காக சந்திராயன் 3 விண்கலத்தை ரூ.615 … Read more

இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் விண்கலம்!! இஸ்ரோ வெளியிட்ட புதிய தகவல்!!

A spaceship that will make India proud!! New information released by ISRO!!

இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் விண்கலம்!! இஸ்ரோ வெளியிட்ட புதிய தகவல்!! இந்திய  விண்வெளி ஆய்வு நிறுவனம் நிலவை ஆய்வு செயவதற்கு 2008 ஆம் ஆண்டு சந்திராயன்1 விண்ணில் செலுத்தப்பட்டது. அந்த விண்கலம் நிலவில் தண்ணீர் இருக்கிறது என்று உறுதி செய்தது. மேலும் அந்த ஆதாரங்களை ஆய்வு செய்ததில் நிலவில் தண்ணீர் இருப்பது உறுதியானது. அதன் பின் மீண்டும் நிலவை ஆராய்ச்சி செய்ய இஸ்ரோ நிறுவனம் சந்திராயன் 2 திட்டத்தை தொடங்கியது. அதனையடுத்து சந்திராயன் 2 விண்கலன் நவீன … Read more

வெற்றிகரமாக இஸ்ரோவில் இருந்து 3-வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தப்பட்ட சந்திரயான்-3 திட்டம்!!

ISRO's Chandrayaan-3 project successfully launched into 3rd orbit!!

வெற்றிகரமாக இஸ்ரோவில் இருந்து 3-வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தப்பட்ட சந்திரயான்-3 திட்டம்!!  சந்திரயான்-3 இஸ்ரோவில் இருந்து விண்கலமானது மூன்றாவது சுற்று வட்ட பாதைக்கு உயர்த்தும் பணி வெற்றி அடைந்து உள்ளது. இது பற்றி இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் எனப்படும் இஸ்ரோ ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் சந்திரயான் 3 திட்டம் அட்டவணைப்படி சரியாக செயல்பட்டு கொண்டுள்ளது. கர்நாடகாவின் பெங்களூர் நகரில் இஸ்ரோவில் இருந்து சந்திராயன்-3 விண்கலத்தினை வெற்றிகரமாக மூன்றாவது சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் பணியானது தற்போது வெற்றியடைந்து உள்ளது. அதேபோல் … Read more

ஜூலை 12ம் தேதி சந்திராயன் 3 விண்ணில் பாய்கிறது! இஸ்ரோ நிறுவனம் அறிவிப்பு!!

ஜூலை 12ம் தேதி சந்திராயன் 3 விண்ணில் பாய்கிறது! இஸ்ரோ நிறுவனம் அறிவிப்பு! வரும் ஜூலை மாதம் 12ம் தேதி சந்திராயன் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்தவுள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ  அறிவித்துள்ளது. சந்திராயன் 3 விண்கலம் திட்டம் சுமார் 615 கோடி ரூபாய் செலவில் இந்த விண்கலம் செயல்படுத்தப்பட்டு இந்த விண்கலம் ஜூலை 12ம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது. பின்னர் மீண்டும் ஆகஸ்ட் 22ம் தோதி சந்திராயன் 3 விண்கலம் தரையிறக்கப்படவுள்ளது. இது … Read more

தானாக தரையிறங்கும் மறுசுழற்சி ராக்கெட் சோதனையில் வெற்றி!!

தானாக தரையிறங்கும் மறுசுழற்சி ராக்கெட் சோதனையில் வெற்றி!! கர்நாடக மாநிலம் சித்தரதுர்காவில் நேற்று மீண்டும் ஒரு சாதனை முயற்சியில் வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தானாகவே தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட புதிய மறுசுழற்சி ராக்கெட்டை இஸ்ரோவுடன் இணைந்து இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் மற்றும் இந்திய விமானப்படை ஆகியவை ஒன்றிணைந்து இந்த ராக்கெட்டை வடிவமைத்திருந்தது. முன்னேறிய நாடுகள் சில ஏற்கனவே மழுசுழற்சி ராக்கெட் மற்றும் தானாக தரையிறங்கும் வகையிலான ராக்கெட்டுகளை தயாரித்து … Read more

அமெரிக்காவுக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்த இந்தியா!

இந்திய ஆய்வு மையமான இஸ்ரோவுக்கு கிரையோஜெனிக் ராக்கெட் தொழில்நுட்பம் தர ஒரு காலத்தில் அமெரிக்கா மறுத்ததையும் நமக்கு உதவ முன் இருந்த ரஷ்யாவுக்கு தடை விதித்ததையும் தன்னுடைய பேச்சிலும் மறைமுகமாக சுட்டிக் காட்டிய பிறந்தநாள் நரேந்திர மோடி இன்று ஒரே சமயத்தில் 36 செயற்கைக்கோள்களை ஏவி நான் கரம் வைத்து சாதித்ததை பெருமிதத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளார். நம்முடைய விமானப்படை வீரர்களின் போக்குவரத்துக்கு ஆவ்ரோ 748 வகை விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன இந்த வகை விமானங்கள் 1960 களில் … Read more

ஜி.எஸ்.எல்.வி. எப்.10 செலுத்தப்பட்ட நிலையில் அதன் இலக்கை எட்டவில்லை! இஸ்ரோ தலைவர் தகவல்!

GSLV F10 did not reach its target while being paid! ISRO leader informed!

ஜி.எஸ்.எல்.வி. எப்.10 செலுத்தப்பட்ட நிலையில் அதன் இலக்கை எட்டவில்லை! இஸ்ரோ தலைவர் தகவல்! விண்வெளி ஆய்வு நிறுவனம் பூமியின் கண்காணிப்புகாக 2268 கிலோ எடை கொண்ட ஈ.ஓ.எஸ். – 3 என்ற செயற்கைக்கோளை வடிவமைத்தது. இதனை ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் இன்று காலை ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவுதளத்திலிருந்து விண்ணுக்கு ஏவப்பட்டது. இந்த செயற்கைக்கோள் பூமியின் தட்பவெட்ப மாறுதல்களை துல்லியமாக கணித்து கூறப்படும் எனவும் தெரிவிக்கப் பட்டது. இந்நிலையில் … Read more

நாளை செல்லும் ஜி.எஸ்.எல்.வி. எப்.10! இஸ்ரோ சொன்ன மகிழ்ச்சி செய்தி!

GSLV to go tomorrow F10! Good news from ISRO!

நாளை செல்லும் ஜி.எஸ்.எல்.வி. எப்.10! இஸ்ரோ சொன்ன மகிழ்ச்சி செய்தி! ஜி.எஸ்.எல்.வி எப்.10 ராக்கெட் நாளை பூமி கண்காணிப்பு செயற்கை கோளுடன்  விண்ணில் செலுத்தப்படுகிறது என்று விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தெரிவித்துள்ளது. இயற்கை பேரழிவுகள், விவசாயம், வானவியல், கணிதவியல், பேரிடர் வகைகள் ஆகியவற்றை அறிந்து கொள்வதற்காக ஈ.ஓ.எஸ்.3 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. 2.268 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோள் ஜி.எஸ்.எல்.வி எப்.10 என பெயரிடப்பட்டுள்ளது. இது ராக்கெட்டில் பொருத்தப்பட்டு நாளை … Read more

M.Sc- ல இந்த குரூப்பா நீங்க? ISRO SAC – இல் வேலை உடனே apply பண்ணுங்க!

நிறுவனம்: ISRO SAC பணி : Technical Assistant and Technician B, Scientist Engineer காலி பணியிடங்கள்: 55 வயது: 18 வயது முதல் 35 வயதிற்குள் இருத்தல் வேண்டும் தகுதி: M.Sc. in Physics/ M.E./M.Tech. ஊதியம்: ரூ.56,100 முதல் ரூ.1,17,500 வரை. தேர்ந்தெடுக்கும் முறை: எழுத்து மூலம் தேர்வு செய்யப்பட்டு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கீழே … Read more

9 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் 2 ஏவுகணைகளை விண்ணில் ஏவ திட்டம் : இஸ்ரோ அறிவிப்பு

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து பூமியை கண்காணிக்க ஜிசாட்-16 செயற்கைக்கோளை கடந்த பிப்ரவரி மாதம், இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தயாரித்து வந்தது. இதனை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்திலிருந்து ஜிஎஸ்எல்வி எஸ் – 10 என்ற ராக்கெட் மூலம் கடந்த மார்ச் மாதம் ஐந்தாம் தேதி மாலை 5.42 மணிக்கு விண்ணில் ஏவ தயாராக இருந்தது.ஆனால் ஏவுகணைகளில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதினால் … Read more