மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் விவகாரம்..!! கேள்விகளால் துளைத்தெடுத்த தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்!!

மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் விவகாரம்..!! கேள்விகளால் துளைத்தெடுத்த தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்!! சீல் வைக்கப்பட்ட ‘தர்மராஜா திரௌபதி அம்மன்’ கோயிலை திறந்து கோயில் உரிமையை மேல்பாதி வன்னியர் சமூகத்திற்கு வழங்கிடக்கோரி பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் அவர்கள் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவரிடம் மனு அளித்திருந்தார். இதனை தொடர்ந்து பாஜக மாநில செயலாளர் அளித்துள்ள புகாரின் பேரில் இன்று தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்,தமிழக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை வரவழைத்து விசாரணை நடத்தியது. விசாரணையில் விழுப்புரத்தில் … Read more

கல்லூரியையே பார்க்காத அரசியல் அறிவியலில் எப்படி பட்டம் பெற்றிருக்க முடியும்? – ஆம் ஆத்மி கேள்வி!!

கல்லூரியையே பார்க்காத அரசியல் அறிவியலில் எப்படி பட்டம் பெற்றிருக்க முடியும்? ஆம் ஆத்மி கேள்வி!! பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழ் குறித்த விவகாரத்தை ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து எழுப்பி வருகிறது. இந்த நிலையில் குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்த போது அவர் பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ஆம் ஆத்மி கட்சி, தான் கல்லூரியில் பார்த்ததில்லை என இந்த வீடியோவில் கூறும் பிரதமர் மோடி அரசியல் அறிவியலில் எவ்வாறு முதுகலை பட்டம் பெற்றிருக்க முடியும் … Read more

ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் மகளிர் கழிப்பறைக்கு சீல் வைக்கப்பட்ட விவகாரம்!

ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் மகளிர் கழிப்பறைக்கு சீல் வைக்கப்பட்ட விவகாரம் தொடர்புடைய மனுவை அவசரமாக விசாரிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு இது தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் ஆஜரான வழக்குரைஞர் விவேகானந்தன், சென்னை உயர்நீதிமன்றத்தில் நோட்டீஸ் காரணமாக ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் மகளிர் கழிப்பறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை அவசரமாக விசாரிக்க வேண்டும் என முறையிட்டார். முறையீட்டை பரிசீலித்த உச்சநீதிமன்றம், இது தொடர்பாக மாவட்ட நீதிபதியிடம் … Read more

விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்! சிபிசிஐடிக்கு மாற்றம்

விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம். சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கி சித்திரவதை செய்ததாக ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இதனை தொடர்ந்து இந்த … Read more

அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம்: நாளை பரிசீலிக்கப்படுமா?

அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம்: நாளை பரிசீலிக்கப்படுமா? அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை நியமனம் செய்த அதிமுக பொது குழுவின் தீர்மானங்களுக்கு அங்கீகாரம் வழங்க உத்தரவிட கோரி இபிஎஸ் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இதனை கடந்த வாரம் விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் 10 நாட்களுக்குள் இது குறித்து பரிசீலிக்குமாறு உத்தரவிட்டிருந்தது. உயர்நீதிமன்றம் விதித்திருந்த பத்து நாள் கெடு வரும் சனிக்கிழமை உடன் முடிவடைகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமையில் … Read more

கிறிஸ்தவ மதகுரு பாஜக மற்றும் மோடியை ஆதரித்து பேசிய விவகாரம்! சமூக வலைத்தளத்தில் வைரல்

கிறிஸ்தவ மதகுரு பாஜக மற்றும் மோடியை ஆதரித்து பேசிய விவகாரம்! சமூக வலைத்தளத்தில் வைரல் கேரள மாநிலம் கோட்டையம் பகுதியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கிறிஸ்தவ மதத்தின் மலங்கரை ஆர்த்தோடக்ஸ் சபை குன்னங்குளம் பேராயர் கி வர்கீஸ் மார் யூலீயோஸ் பாஜக கேரள மாநில நிர்வாகி கறி என்பவரிடம் உரையாடல் மேற்கொண்டார். அப்போது யாராவது ஏதாவது நடவடிக்கைகள் மேற்கொண்டால் அவை அனைத்தும் மோடியோ பாஜகவோ மேற்கொண்டதாக குற்றஞ்சாற்றுவதை தன்னால் ஏற்க முடியாது எனவும் உயிரிழந்தது கீஜகன் … Read more

சூடு பிடிக்கும் இட ஒதுக்கீடு பிரச்சனை! முதல்வர் தொகுதியில் முக்கிய நபர் தற்கொலைக்கு முயற்சி

சூடு பிடிக்கும் இட ஒதுக்கீடு பிரச்சனை! முதல்வர் தொகுதியில் முக்கிய நபர் தற்கொலைக்கு முயற்சி கர்நாடகாவில் இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட மடாதிபதி திடீரென தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு. கர்நாடகாவில் சமீபத்தில் அரசு கொண்டு வந்த உள் இட ஒதுக்கீடு விவகாரம் பல்வேறு சமுதாயத்தினரிடையே அதிருச்சியை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாரா, லம்பாணி, இஸ்லாமியர்கள் பலரும் அரசின் இந்த இட ஒதுக்கீடு விவகாரத்தில் தங்கள் அதிருப்தியை போராட்டம் வாயிலாக வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கர்நாடக … Read more

போலீஸ் விசாரணைக்கு வந்தவர்கள் பல் எடுக்கப்பட்ட விவகாரம்!! இரண்டு தனி பிரிவு போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்!!

போலீஸ் விசாரணைக்கு வந்தவர்கள் பல் எடுக்கப்பட்ட விவகாரம்!! இரண்டு தனி பிரிவு போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்!! அம்பாசமுத்திரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் கடந்த திங்கட்கிழமை முதல் சார் ஆட்சியர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதே போல் மாநில மனித உரிமை ஆணையம் மற்றும் தேசிய மனித உரிமை ஆணையத்திலும் இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றம் … Read more

10 ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு!..இன்று துணைத்தேர்வு முடிவுகள் வெளியீடு…

  10 ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு!..இன்று துணைத்தேர்வு முடிவுகள் வெளியீடு…   தமிழ்நாட்டில் சென்ற பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது பொதுத்தேர்வின் முடிவுகள் கடந்த மாதம் பள்ளி கல்வித்துறை வெளியிட்டது. இதில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 90.7 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். அதைத்தொடர்ந்து மாணவர்களை விட ஒன்பது சதவீதம் அதிகமாக மாணவிகளே தேர்ச்சி பெற்றிருந்தார்கள்.பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் 47000 மாணவர்களும் கணித பாடத்தில் 83 ஆயிரம் மாணவர்களும் தேர்ச்சி … Read more

விஜய், ரஜினி, கமல், சூர்யாவுக்கு திடீர் ட்வீட்செய்து பரபரப்பை ஏற்படுத்திய வனிதா!!

தயவு செய்து உங்கள் ரசிகர்களுக்கு நல்ல கருத்துக்களை எடுத்து சொல்லுங்கள் என நடிகர்கள் விஜய், ரஜினிகாந்த், கமல் மற்றும் சூர்யாவுக்கு நடிகை வனிதா விஜயகுமார் ட்விட்டரில் கோரிக்கை வைத்துள்ளார். அண்மையில் இவரது பேச்சு தான் சமூக வலைதளங்களில் பொழுதுபோக்காகவே இருந்தது. அந்த மாற்றி மாற்றி புகார் கொடுத்துக் கொண்ட நிலையில், யாருக்கு எத்தனை கோடி கிடைத்தது என்று விவரம் தெரியாமல் ரசிகர்கள் குழம்பி போயிருந்தனர். இப்ப வனிதா தல விட்டுட்டு கொஞ்சம் சீரியஸா பேச ஆரம்பிச்சுட்டாங்க. ஏனென்றால் … Read more