ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுமா? இன்று மீண்டும் விசாரணைக்கு வரும் வழக்கு!

ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுமா? இன்று மீண்டும் விசாரணைக்கு வரும் வழக்கு!

ஜல்லிக்கட்டு கம்பாலா போன்ற விளையாட்டுப் போட்டிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது எனவும், இதுகுறித்து நிறைவேற்றப்பட்ட சிறப்பு சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்தும் பீட்டா மற்றும் விலங்குகள் நல அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் கே எம் ஜோசப், அஜய் ரஸ்ஜ்தோகி போன்ற 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமைப்பில் கடந்த 24 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும்போது காளைகள் துன்புறுத்தப்படுவதாக தெரிவித்து … Read more

2023 பொங்கல் விழாவில் ஜல்லிக்கட்டு நடைபெறுமா? உச்சநீதிமன்றத்தில் இன்று முக்கிய விசாரணை!

2023 பொங்கல் விழாவில் ஜல்லிக்கட்டு நடைபெறுமா? உச்சநீதிமன்றத்தில் இன்று முக்கிய விசாரணை!

ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டிகள் நடத்தும் தமிழகம் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களின் சிறப்பு சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்து பீட்டா அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறது பல்வேறு மாநிலங்கள் மற்றும் அரசியல் சாசன விதிகள் தொடர்புடைய மனுக்கள் என்பதால் 2018 ஆம் ஆண்டு 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே எம் ஜோசப், அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், கிருஷி கேஷ் … Read more

தங்க காசுகளை அள்ளி இறைச்ச அமைச்சர்! இது எங்கே, எப்போது நடந்தது?

தங்க காசுகளை அள்ளி இறைச்ச அமைச்சர்! இது எங்கே, எப்போது நடந்தது?

தங்க காசுகளை அள்ளி இறைச்ச அமைச்சர்! இது எங்கே, எப்போது நடந்தது? பொங்கல் பண்டிகை என்றாலே பொங்கல் மற்றும் கரும்பை தொடர்ந்து மக்கள் விரும்பி கொண்டாடுவது ஜல்லிக்கட்டு போட்டி. பொதுவாக பொங்கல் பண்டிகை தினத்தில் இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது வழக்கம். அலங்காநல்லூர், அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஆகிய இடங்களில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. அதிலும் அலங்காநல்லூரில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டி உலக புகழ் பெற்றது. இதன் காரணமாகவே இந்த ஜல்லிக்கட்டு போட்டியை … Read more

இந்த காளைகளுக்கு மட்டும்தான் ஜல்லிக்கட்டில் அனுமதி! தமிழக அரசு விதித்த அதிரடி நிபந்தனை!

இந்த காளைகளுக்கு மட்டும்தான் ஜல்லிக்கட்டில் அனுமதி! தமிழக அரசு விதித்த அதிரடி நிபந்தனை!

நோய்தொற்று பரவலுக்கு நடுவே தமிழகத்தில் பொங்கல் தினத்தன்று ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கான அனுமதியை தமிழக அரசு வழங்கியிருக்கிறது. காளைகள் உரிமையாளர் மற்றும் பார்வையாளர்கள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் அதே நேரம் ஜல்லிக்கட்டு நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே முழு பரிசோதனை செய்து நோய் தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு சார்பாக விதித்திருக்கிறது. இந்த சூழ்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த கால்நடை … Read more

ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டி!

ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டி!

ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டி! ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இங்கு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி உலகப் புகழ் பெற்றது. வெளிநாட்டினரும் இங்கு நடைபெறும் போட்டியைக் காண வருகை தருவார்கள். அலங்காநல்லூரை போன்று அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஆகிய பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளும் பிரசித்தி பெற்றது. பொங்கல் பண்டிகை நெருங்குவதை ஒட்டி வருகிற 16ஆம் தேதியன்று உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி … Read more

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கியது தமிழக அரசு! பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு!

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கியது தமிழக அரசு! பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு!

நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக மருத்துவ நிபுணர்களின் கருத்துகளின் அடிப்படையில் 10ம் தேதி வரையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டது. தமிழ் நாட்டின் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டை பாதுகாக்கும் விதத்தில் நடத்தப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பொதுமக்கள் பெருமளவில் மகிழ்ச்சியுடன் பங்கேற்று வருகிறார்கள். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி காளைகள் மற்றும் மாடு பிடிப்பவர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் பார்வையாளராக பங்கு பெறும் நிகழ்ச்சி. ஆகவே திறந்தவெளி விளையாட்டு மைதானத்தில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை … Read more

ஜல்லிக்கட்டு போட்டிக்கான அரசாணை வெளியீடு! எத்தனை பேர் பங்கேற்கலாம்? யாருக்கெல்லாம் அனுமதி?

ஜல்லிக்கட்டு போட்டிக்கான அரசாணை வெளியீடு! எத்தனை பேர் பங்கேற்கலாம்? யாருக்கெல்லாம் அனுமதி?

ஜல்லிக்கட்டு போட்டிக்கான அரசாணை வெளியீடு! எத்தனை பேர் பங்கேற்கலாம்? யாருக்கெல்லாம் அனுமதி? தமிழகத்தின் முக்கிய பண்டிகைகளில் பொங்கல் பண்டிகையும் ஒன்று. பொங்கல் பண்டிகை என்றாலே பொங்கல் மற்றும் கரும்பிற்கு அடுத்தபடியாக மக்களின் நினைவிற்கு வருவது ஜல்லிக்கட்டு. ஜல்லிக்கட்டு தைப் பொங்கலுக்கு மறுநாள் மாட்டு பொங்கல் நாளன்று கொண்டாடப்படுவது வழக்கம். தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விளையாட்டு, அலங்காநல்லூர், அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஆகிய பகுதிகளில் பிரசித்தி பெற்றது. அதிலும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக புகழ் பெற்றது. … Read more

ஜல்லிக்கட்டு நடத்தலாமா வேண்டாமா முதல்வருக்கு ஆலோசனை கூறிய உயரதிகாரிகள்! குறுக்கே பாய்ந்து தடுத்த அமைச்சர்கள்!

ஜல்லிக்கட்டு நடத்தலாமா வேண்டாமா முதல்வருக்கு ஆலோசனை கூறிய உயரதிகாரிகள்! குறுக்கே பாய்ந்து தடுத்த அமைச்சர்கள்!

வருடம்தோறும் ஜனவரி மாதம் விட்டாலே போதும் என் தமிழக இளைஞர்கள் புறப்பட்டு விடுவார்கள் வாடிவாசலை நோக்கி அனைத்தும் ஜல்லிக்கட்டுகாகத்தான். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும் சிவகங்கை, ராமநாதபுரம், என்று ஒரு காலத்தில் சில மாவட்டங்களில் மட்டுமே கொடிகட்டிப் பறந்த ஜல்லிக்கட்டு கடந்த 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு கிட்டத்தட்ட தமிழ்நாட்டின் அத்தனை மாவட்டங்களிலும் பரவிக் கிடக்கின்றது. தை பிறந்தால் வழி பிறக்கிறதோ இல்லையோ ஆனால் ஒரு சில ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனங்களுக்கு பணம் பெருகுகிறது. காரணம் என்னவென்றால் பல மாவட்டங்களில் … Read more

என்ன ஜல்லிக்கட்டு நடத்த கூடாதா? மீண்டும் தலை தூக்கும் பீட்டா அமைப்பு என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?

என்ன ஜல்லிக்கட்டு நடத்த கூடாதா? மீண்டும் தலை தூக்கும் பீட்டா அமைப்பு என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?

கொரோனா நோய்த்தொற்றுக்கு இடையில் தென்னாப்பிரிக்காவில் உருவான உருமாறிய ஒமைக்ரான் நோய்த்தொற்று உலக நாடுகளில் மிக வேகமாக பரவி அச்சுறுத்தி வருகிறது. தமிழகம், மகாராஷ்டிரா, உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் இந்த நோய்த்தொற்று தடம் பதித்து இருக்கிறது. கோவிட் பாதிப்பை விடவும் இந்த புதிய வகை நோய் தொற்று அதி வேகமாக பரவக்கூடிய கிருமி என்ற காரணத்தால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தி இருக்கிறது. ஆகவே புதிய நோய்தொற்று பரவலை கருத்தில் … Read more

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகள் விறு விறு! தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்!

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகள் விறு விறு! தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் வரும் 16ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர், மற்றும் துணை முதலமைச்சர், ஆகியோர் தொடங்கி வைக்க இருக்கிறார்கள். தமிழர்களுடைய மிக முக்கிய பண்டிகையான,பொங்கல் பண்டிகையின் பொழுது தமிழர்களுடைய பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கமான ஒன்று. ஜல்லிக்கட்டு போட்டியானது, அலங்காநல்லூர், பாலமேடு அவனியாபுரம், போன்ற இடங்களில் வெகு விமர்சையாக நடைபெறும். இந்த நிலையிலே, இந்த வருடம் கொரோனா காரணமாக, ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி வழங்கப்படுமா? என்ற சந்தேகம் இருந்து வந்தது. ஆனாலும் … Read more