பன்னீர்செல்வம் குறித்து ஜெயக்குமார் கடும் தாக்கு!
பன்னீர்செல்வம் குறித்து ஜெயக்குமார் கடும் தாக்கு! அதிமுகவில் ஒருவழியாக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட நிலையில் பன்னீர்செல்வம் மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், வரும் இருபத்தி நான்காம் தேதி திருச்சியில் தனது ஆதரவாளர்களுடன் மாநாடு நடத்த திட்டம் வகுத்துள்ளார் ஓபிஎஸ். இந்த மாநாடு குறித்து பல கட்ட ஆலோசனைகளை மேற்கொண்டு வரும் அவர் தனக்கு தான் அதிமுகவில் ஆதரவு உள்ளது என்பதை நிருபிக்க போவதாக அவரது ஆதரவாளர்கள் கூறி … Read more