மூட்டு வலி நிமிடத்தில் குறைய வேண்டுமா? இது ஒன்றே போதும்!!

மூட்டு வலி நிமிடத்தில் குறைய வேண்டுமா? இது ஒன்றே போதும்!! 30 வயதை கடந்த பலரும் மூட்டு வலி,இடுப்பு வலி போன்ற பல்வேறு பிரச்சனைகளால் அவதிப்படுகின்றனர்.இதற்காக பல பெயின்கில்லர்ஸ் மருந்தை பயன்படுத்தினாலும் பெரிய அளவில் பயன் கிடைப்பதில்லை.இதற்காக மருத்துவரிடம் சென்று பல மாத்திரை மருந்துகளை எடுத்தாலும் பலன் கிட்டவில்லையா? இதோ உங்களுக்கான ஓர் அருமையான டிப்ஸ்! இதனை வலி இருக்கும் இடத்தில் பயன்படுத்தி பாருங்கள் வழி குறைவதை நீங்கள் காணலாம். வெங்காயச் சாறு மற்றும் கடுகு எண்ணெய் … Read more

மூட்டு வலியை போக்கும் கடுகு! இதைவிட சிறந்த மருந்து இல்லை!!

மூட்டு வலியை போக்கும் கடுகு! இதைவிட சிறந்த மருந்து இல்லை!! கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்ற பழமொழி உண்டு. ஏனென்றால் கடுகு சிறிதளவு இருந்தாலும் அதன் மருத்துவ பயன்கள் அதிகம். கடுகானது மூட்டு வலிக்கு மட்டுமின்றி, திடிரென்று ஏற்படும் மயக்கம், செரிமான கோளாறு, இளைப்பு, இருமல், மந்தத்தன்மை என அனைத்திற்கும் கடுகு அருமருந்தாக பயன்படும். அந்த வகையில் மூட்டு வலி மூட்டு வீக்கம் ஆகியவற்றிற்கும் கடுகு ஓர் நல்ல மருந்து. சிறிதளவு கடுகையை எடுத்து அதன் … Read more

வெள்ளை எருக்கன் செடியின் மகத்துவம்! இவ்வாறு செய்தால் இந்த பிரச்சனைகள் அனைத்தும் உடனடியாக தீரும்!

வெள்ளை எருக்கன் செடியின் மகத்துவம்! இவ்வாறு செய்தால் இந்த பிரச்சனைகள் அனைத்தும் உடனடியாக தீரும்!   வெள்ளை எருக்கன் செடியில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. வெள்ளையருக்கன் செடியானது தரிசு நிலங்கள், வயல் வரம்புகளில் வளரக்கூடியவை. வெள்ளை எருக்கன் செடியினால் செய்யக்கூடிய மாலையை சிவன் மற்றும் விநாயகருக்கு செலுத்தி வழிபடுவார்கள். அவ்வாறு செய்வதன் மூலம் ஆரோக்கியம் மற்றும் செல்வ செழிப்பு பெருகும் என்பது நம்பிக்கை. வெள்ள எருக்கிலிருந்து கிடைக்கக்கூடிய வேர் இலை மற்றும் பால் ஆகியவை மிகுந்த … Read more

இந்த நான்கு பொருட்கள் போதும்! மூட்டு வலி பறந்தோடும்!

இந்த நான்கு பொருட்கள் போதும்! மூட்டு வலி பறந்தோடும்! மிளகு சீரகம் கருப்பு உளுந்து 100 முதல் 150 கிராம் வரை எடுத்துக் கொள்ள வேண்டும். இதை மூன்றையும் தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். மூன்றையும் ஒன்றாக சேர்த்து பொடியாக அரைத்து வைக்கவும். இதனுடன் ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்க்க வேண்டும். அதனையடுத்து நான்கு பிஞ்சு வெண்டைக்காய் எடுத்துக்கொண்டு. அதனை குறுக்கே வெட்டிக்கொள்ள வேண்டும். வெட்டி வைத்துள்ள வெண்டைக்காயின் நடுவில் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்க்க … Read more

இதனை செய்தால் முழங்கால் வலி எப்பொழுதுமே வராது! முழு விவரங்கள் இதோ!

இதனை செய்தால் முழங்கால் வலி எப்பொழுதுமே வராது! முழு விவரங்கள் இதோ! நமது முன்னோர்கள் காலையில் எழுந்தவுடன் உழவுக்கு சென்று விடுவார்கள் மேலும் சத்தான உணவுகளையே ஒன்று வாழ்ந்து வந்தனர் அதனால் அவர்களுக்கு மூட்டு வலி என்பதே கிடையாது. நமது நவீன காலகட்டத்தில் அனைவரும் நாகரீகமாக இருக்கிறோம் என்று எண்ணி ஆபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்.அந்த வகையில் தற்போதுள்ள காலகட்டத்தில் அனைவருக்கும் மூட்டு வலி என்பது கட்டாயம் உள்ளது. அதன் காரணம் அனைவரும் கார், பஸ் ,பைக் … Read more

அதிமதுரத்தின் மகத்துவம்! அவற்றின் நன்மை தீமை முழு விவரங்கள் இதோ!

அதிமதுரத்தின் மகத்துவம்! அவற்றின் நன்மை தீமை முழு விவரங்கள் இதோ! அதிமதுரம் பயன்கள்: சுக பிரசவம் பத்துமாதங்கள் வரை குழந்தையை வயிற்றில் சுமக்கும் பெண்கள் பலரும் சுகப்பிரசவத்தில் குழந்தையை பெற்றெடுக்க விரும்புவார்கள். அதிமதுரம் மற்றும் தேவதாரம் ஆகிய மூலிகை பொருட்களை 40 கிராம் அளவிற்கு எடுத்துக்கொண்டு, அவற்றை நன்கு பொடி செய்து, பிறகு சிறிதளவு சூடான நீரில் அப்பொடிகளை நன்றாக போட்டு, கலந்து பிரசவ வலி ஏற்பட்ட பெண்களுக்கு, வலி உண்டானதிலிருந்து இரண்டு முறை மட்டும் கொடுத்தால் … Read more

Wow..உடலை கவர்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க ! இந்த டிப்ஸ் பாருங்கள் !

Wow..to keep the body sexy and healthy! Check out these tips!

Wow..உடலை கவர்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க ! இந்த டிப்ஸ் பாருங்கள் ! அபியங்கா என்பது ஆயுர்வேத மசாஜ் பயிற்சி மற்றும் தினசரி சடங்காகும். இதனை சிநேகனா என்று அழைக்கப்படுகிறது. இது உடலின் அமைப்பு, அழகு, செரிமானம் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு இந்த ஆயுர்வேதம் முக்கிய பங்கு வகிக்கிறது.வாத கோளாறு, தாகமாக இருக்கும் போது, உலர்ந்த தோல் முடி மற்றும் நகங்கள் வறட்சி, உடல் பலவீனமான உணர்வு, மூட்டு வலி, தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம் அல்லது சமநிலையின்மை … Read more