Breaking News, District News, News, State
Breaking News, District News, State
எங்கள் கலகத்தலைவனை பார்க்க அனுமதி இல்லையா? திமுக தொண்டர்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பு!
Madurai, Breaking News, District News, State
அவர்களால் இதை வைத்து மட்டும்தான் அரசியல் செய்ய முடியும்! ஆகவே இதனை மீண்டும் மீண்டும் கையில் எடுக்கிறார்கள் தமிழிசை சௌந்தரராஜன் ஆவேசம்!
Breaking News, Crime, District News
கன்னியாகுமரி மாவட்டத்தில் பேருந்தில் சென்ற பெண்ணின் நகை திருட்டு! அச்சத்தில் அப்பகுதி மக்கள்!
District News, Crime, State
ஒரே ஒரு போன் கால்! நள்ளிரவில் தனலட்சுமி வீட்டிற்குள் தடாலடியாய் நுழைந்த அதிகாரிகள்! நடந்தது என்ன?
Kanniyakumari

மண்ணெண்ணெய் கேனுடன் நகராட்சி கூட்டத்திற்கு வந்த பெண் கவுன்சிலர்கள்.. தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டதால் பரபரப்பு..!
நகராட்சி கூட்டத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்ட இரண்டு பெண் கவுன்சிலர்களால் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாதபுரம் நகராட்சி சார்பாக கூட்டம் நடைபெற்றது. இதில்,கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்கள் ...

எங்கள் கலகத்தலைவனை பார்க்க அனுமதி இல்லையா? திமுக தொண்டர்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பு!
எங்கள் கலகத்தலைவனை பார்க்க அனுமதி இல்லையா? திமுக தொண்டர்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பு! கன்னியாகுமரியில் அலுவலகம் திறப்பு, மீனவர்கள் சந்தித்தல் மற்றும் வீடு தோறும் உள்ள இளைஞர்களை இளைஞர் ...

அவர்களால் இதை வைத்து மட்டும்தான் அரசியல் செய்ய முடியும்! ஆகவே இதனை மீண்டும் மீண்டும் கையில் எடுக்கிறார்கள் தமிழிசை சௌந்தரராஜன் ஆவேசம்!
வித்யாஜோதி பட்டத்தை வெள்ளிமலை ஆசிரம சுவாமி சதன்யானந்தஜி மஹராஜ் வழங்கினார் பட்டம் பெற்ற மாணவிகளுக்கு கேடயங்களை வழங்கி புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையாற்றினார். அப்போது அவர் ...

ரயில் தண்டவாளத்தில் கிடந்த பிணம்! அதிர்ச்சியில் கிராம மக்கள்!
ரயில் தண்டவாளத்தில் கிடந்த பிணம்! அதிர்ச்சியில் கிராம மக்கள்! கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை மேற்கு ரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளம் அருகே இன்று காலை சிலர் ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேருந்தில் சென்ற பெண்ணின் நகை திருட்டு! அச்சத்தில் அப்பகுதி மக்கள்!
கன்னியாகுமரி மாவட்டத்தில் பேருந்தில் சென்ற பெண்ணின் நகை திருட்டு! அச்சத்தில் அப்பகுதி மக்கள்! கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரம் அருகே உள்ள கொற்றியோடு கன்றுபிலாவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப் ...

குமரி மாவட்ட சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல 3 நாட்கள் தடை விதித்த மாவட்ட நிர்வாகம்!
இன்னும் ஒரு சில வாரங்களில் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாக்கள் வரவிருக்கிறது, அதனை கருத்தில் கொண்டு சமீபத்தில் தமிழக அரசு சார்பாக ஊரடங்கு உத்தரவில் ஒரு சில ...

நவம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறப்பு இல்லை-மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!!
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 1-ம் தேதி முதல் 9 முதல் 12ம் ...

தலைவர்களை அவதூறாக பேசிய..நாம் தமிழ் கட்சியின் நிர்வாகி கைது.!!
தலைவர்கள் குறித்து அவதூறாக பேசிய புகாரில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மேற்கு தொடர்ச்சி மலையை ...

வெளியே திரிந்த நோயாளிகள்! அதிரடி நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர்!
கன்னியாகுமரி மாவட்டத்தில் நோய்த்தொற்று பரவலால் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் படுக்கைகள் நிரம்பி இருக்கின்ற சூழ்நிலையில், அரசு பாலிடெக்னிக் கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி, ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி, ...

ஒரே ஒரு போன் கால்! நள்ளிரவில் தனலட்சுமி வீட்டிற்குள் தடாலடியாய் நுழைந்த அதிகாரிகள்! நடந்தது என்ன?
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்குமான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான தீவிர ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, ...