கரூர் அருகே தந்தை திட்டியதால் மகன் எடுத்த விபரீத முடிவு?! நடந்தது என்ன ??

The tragic decision taken by the son because the father scolded him near Karur?! what happened ??

கரூர் அருகே தந்தை திட்டியதால் மகன் எடுத்த விபரீத முடிவு?! நடந்தது என்ன ?? கரூர் வெங்கமேடு விவிஜி நகரை சேர்ந்தவர் அரபுலீஸ்வரன். இவரது மகன் பூவரசன் இவருடைய வயது 24. இவர் வெல்டர் வேலையில் பணியாற்றி வந்துள்ளார். பணியில் ஈடுபாடு இல்லாமல் அவ்வேலையை  பாதியிலேயே விட்டுவிட்டார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இவர் சரியாக எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலே இருந்து வந்துள்ளார். இதை அறிந்த பூவரசனின் தந்தை அம்புலிஸ்வரன் அடிக்கடி அவரை கண்டபடி திட்டியுள்ளார். … Read more

திருமணம் செய்து கொண்டு அதன் பிறகு சாதியின் பெயரைச் சொல்லி கொடுமைப்படுத்திய கணவரின் குடும்பம்! எஸ் பி அலுவலகத்தில் மனைவி தர்ணா போராட்டம்!

காதல் செய்து திருமணம் என்று 2 மாதம் குடும்பம் நடத்திய கணவர் அதன்பிறகு தாழ்த்தப்பட்ட பெண் என தெரிந்தவுடன் கைவிட்டு சென்ற கணவர் சசிகுமார் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்து இளம்பெண் உறவினர்களுடன் இரவு நேரத்தில் கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு உண்டானது. கரூர் மாவட்டம் சிந்தாமணி பட்டி பகுதியைச் சார்ந்தவர் ரேவதி இவர் அதே பகுதியில் நர்சிங் படித்து வருகிறார். இவரை தரகம்பட்டி அருகே சேவலூரை … Read more

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு அதுபோல் நடந்த விபத்து! சோகத்தில் குடும்பத்தினர்!

A college student stuck in a truck in Erode district! A lot of excitement in the area!

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு அதுபோல் நடந்த விபத்து! சோகத்தில் குடும்பத்தினர்! கோவை மாவட்டம் கரூர், குளித்தலை பகுதியை  சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (21). இவர் கோவையில் தங்கி தனியார் கல்லூரியில் பணியாற்றி வருகின்றார். இவர் நேற்று  தனது மோட்டார் சைக்கிளில் கோரிப்பாளையம் முதல் மதுக்கரை சாலையை நோக்கி வந்து கொண்டிருந்தார். மேலும் அதே பகுதியில் ஈரோட்டை சேர்ந்த ரமேஷ் (36) என்பவர் ஈச்சர் லாரியை அதிக வேகமாக ஓட்டி வந்துள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக ஈச்சர் லாரி … Read more

வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவர்கள்! கரூரில் அரங்கேறிய சம்பவம்!

The children involved in the robbery! The incident in Karur!

வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவர்கள்! கரூரில் அரங்கேறிய சம்பவம்! கரூர் மாவட்டம் அருகே வெங்கமேடு செல்வ நகரை சேர்ந்தவர் மல்லிகா (70).அந்த  பகுதியில் உள்ள கடைக்குச் சென்று விட்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 17 வயது சிறுவர்கள் இரண்டு பேர் மல்லிகாவை பின் தொடர்ந்து வந்தனர்.  அவர்கள் பின் தொடர்வதை கவனித்த மல்லிகா வேகமாக நடக்க தொடங்கினார். அப்போது அந்த சிறுவர்கள் மல்லிகாவை கத்தியை  காட்டி மிரட்டினார்கள். மல்லிகாவிடம் இருக்கும் பணத்தை … Read more

இந்த மாவட்டத்தில் 80 ஆயிரம் பேருக்கு மட்டுமே இந்த நலத்திட்ட உதவிகள்! முதல்வரின் அசத்தலான செயல்!

M.G. Stalin attended the Tamil Nadu Investors Conference! Signed 60 contracts!..

இந்த மாவட்டத்தில் 80 ஆயிரம் பேருக்கு மட்டுமே இந்த நலத்திட்ட உதவிகள்! முதல்வரின் அசத்தலான செயல்! தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அங்கு சில நலத்திட்ட உதவிகளையும் ஸ்டாலின் வழங்கி வருகிறார். இந்நிலையில் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதன்முறையாக பதவி ஏற்ற பின்பு இன்று தான் கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இன்று சனிக்கிழமை காலை கரூர் பயணியர் மாளிகையில் இருந்து நலத்திட்ட உதவிகளை … Read more

பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு கோர்ட்டில் வேலையா! இதோ முழு விவரங்கள்

Job in court for those who have completed 10th class! Here are the full details

பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு கோர்ட்டில் வேலையா! இதோ முழு விவரங்கள்! தமிழ்நாடு நீதித்துறை அமைச்சர் சேவையில் தற்காலிக அடிப்படையில் steno-typist grade-iii பணியிடங்கள் நிரப்புவதற்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பப்படிவம் ஆனது நிரப்பி வருகிறார்கள் . கீழ்க்கண்ட வழிமுறைகளின் படி விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்ய வேண்டும்.  districts. ecourts.gov.in/karur என்ற அதிகாரப்பூர்வமான இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில்  தங்களின் முழு விவரங்களையும் பூர்த்தி செய்து கொள்ளலாம்.பணியின் முழு விவரங்களும் அறிந்து கொள்ளலாம் . மேலும்  இந்த … Read more

இந்த விளையாட்டை உடனே தடை பண்ணுங்க! வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்து தற்கொலை செய்து கொண்ட இளைஞர்!

கரூரில் ஒரு இளைஞர் தன்னுடைய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் ஃப்ரீ பையர் விளையாட்டை தடை செய்ய வேண்டும் எனத்தெரிவித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இது கரூர் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கரூர் தாந்தோணி மலை சிவசக்தி நகர் 5வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் சத்தியபாமா இவருடைய மகன் சஞ்சய் இவர் தந்தை ராஜலிங்கம் மனைவியை பிரிந்ததால் சஞ்சய் தாயுடன் வசித்து வருகிறார். கேடரிங் படித்திருக்கின்ற இவர் மேற்படிப்பு படிக்க வைக்காததால் மன உளைச்சலில் இருந்ததாக சொல்லப்படுகிறது. … Read more

கரூரில் பரபரப்பு! அதிமுக மாவட்ட அலுவலகத்தில் திடீரென்று புகுந்த பறக்கும் படை அதிரடி சோதனை!

கரூர் பழனியப்பா தெருவிலுள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் உள்ளிட்டவை வைத்திருப்பதாக கிடைத்த தகவலினடிப்படையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனை செய்தார்கள். சோதனையில் எந்த பொருளும் கிடைக்காததால் அதிகாரிகள் சோதனை செய்ததில் எந்தவிதமான பொருளோ அல்லது பணம் எதுவும் கிடைக்கவில்லை என்று எழுதிக் கொடுத்துவிட்டு திரும்பி சென்றிருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில், கரூர் நகர காவல்நிலைய ஆய்வாளர் செந்தூர்பாண்டியன் திடீரென்று அதிமுகவின் அலுவலகத்திற்கு சென்று சோதனை செய்தார். … Read more

நான் எந்த தவறும் செய்யவில்லை! அதனால் நான் இதை செய்கிறேன்! எனக்கு இது மிகவும் அவமானம்!

I made no mistake! So I do this! To me this is so embarrassing!

நான் எந்த தவறும் செய்யவில்லை! அதனால் நான் இதை செய்கிறேன்! எனக்கு இது மிகவும் அவமானம்! கரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் டூ மாணவி ஒருவர் பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். மேலும்  தற்கொலை செய்து கொள்ளும் முன் ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார். அதில் யாரையும் குறிப்பிட முடியவில்லை என்றும் வருத்தம் தெரிவித்து இருந்தார். அதனால் அதற்கு யாரெல்லாம் காரணம் என்று தற்போது போலீசார் … Read more

பணியின் போது இறந்த வட்டார போக்குவரத்து ஆய்வாளர் குடும்பத்திற்கு 50 லட்சம் நிதி! – மு.க.ஸ்டாலின்!

50 lakh fund for the family of a regional traffic inspector who died while on duty! - MK Stalin!

பணியின் போது இறந்த வட்டார போக்குவரத்து ஆய்வாளர் குடும்பத்திற்கு 50 லட்சம் நிதி! – மு.க.ஸ்டாலின்! கரூர் வட்டார போக்குவரத்து அலுவலர் கனகராஜ். இவர் அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வந்தார். 57 வயதான இவர் இன்று காலை 9 மணி அளவில் கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே உள்ள வேக்கங்கல்பட்டி மேம்பாலத்தின் அடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த வேனை நிறுத்த அவர் முயற்சி செய்தார். ஆனால் அங்கே நிறுத்தாமல் … Read more