மாணவர்களுக்கு குஷியோ குஷி!! இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை!!

மாணவர்களுக்கு குஷியோ குஷி!! இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை!! தமிழ்நாடு புதுச்சேரி கேரளா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் இந்த ஆண்டு முறைப்படி பொது தேர்வானது நடைபெற்று கோடை விடுமுறையும் அளிக்கப்பட்டது. ஆனால் ஒரு சில மாநிலங்களில் கால சூழ்நிலைக்கேற்ப பள்ளி திறக்கும் தேதியில் மாற்றம் காணப்பட்டது. தற்பொழுது பருவமழையானது பெய்து வருவதால் பள்ளிகளுக்கு அவ்வபோது விடுப்பு அளித்து வருகின்றனர். அந்த வகையில் கேரள மாநிலத்தில் ஒரு சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழையானது பெய்து … Read more

கல்லூரி மாணவிகளுக்கு மாதம் மூன்று நாட்கள் விடுமுறை! அரசு வெளியிட்ட தகவல்!

College students get three days off a month! Information released by the government!

கல்லூரி மாணவிகளுக்கு மாதம் மூன்று நாட்கள் விடுமுறை! அரசு வெளியிட்ட தகவல்! கேரள அரசு சமீபத்தில் அறிவிப்பு ஒன்றைவெளியிட்டது.அந்த அறிவிப்பில் கேரள மாநிலத்திலுள்ள கொச்சின் அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவிகளுக்கு மாதவிடாய் காலங்களில் மூன்று நாட்கள் விடுமுறை என்னும் திட்டத்தை அறிமுகம் செய்ததது.மேலும் கல்லூரியில் ஓவ்வொரு பருவத்திலும் கட்டாயம்  75 சதவீதம் வருகை பதிவு கொண்டிருக்க வேண்டும்.அப்போது தான் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டதில் இருந்து 75 சதவீதம் … Read more

பல்கலைகழகம் வெளியிட்ட அசத்தல் திட்டம்! மாணவிகளுக்கு மாதவிலக்கு நாட்களில் விடுமுறை!

The university released a crazy program! Holidays for students on menstrual days!

பல்கலைகழகம் வெளியிட்ட அசத்தல் திட்டம்! மாணவிகளுக்கு மாதவிலக்கு நாட்களில் விடுமுறை! கடந்த பத்து ஆண்டுகளாக மாதவிடாய் காலத்தில் அலுவலகம் செல்லும் பெண்களுக்கு அவர்களுக்கு ஊதியத்துடன்  கூடிய விடுப்பு அளிக்கவும்,பள்ளி மற்றும் மாணவிகளுக்கு வருகை பதிவேட்டின் விடுப்பும் அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகின்றது.ஆனாலும் இந்தியாவில் ஒரு சில அலுவலகங்கள் மட்டுமே இந்த நடைமுறையை பின்பற்றி வருகின்றது.மேலும் ஓரிரு கல்வி நிறுவனங்கள் மட்டுமே இந்த மாதவிடாய் கால விடுமுறைக்கு அனுமதி அளித்துள்ளது. கேரளாவில் உள்ள கொச்சி பல்கலைக்கழத்தில் … Read more

உயர் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! சபரிமலையில் இந்த தரிசனத்தை உடனடியாக ரத்து செய்யவேண்டும்!

The order issued by the High Court! This darshan at Sabarimala should be canceled immediately!

உயர் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! சபரிமலையில் இந்த தரிசனத்தை உடனடியாக ரத்து செய்யவேண்டும்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது அதனால் பக்தர்கள் மாலை அணியவில்லை.இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்த நிலையில் கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.கார்த்திகை மாதம் என்றாலே சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் மலை அணிந்து செல்வது வழக்கம்.கார்த்திகை மாதத்தில் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படும் அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. … Read more

சபரிமலை பக்தர்களுக்கு ஹாப்பி நியூஸ்! இந்த தினத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்!

Happy news for Sabarimala devotees! Special trains will be operated from this day!

சபரிமலை பக்தர்களுக்கு ஹாப்பி நியூஸ்! இந்த தினத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்! கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பல்வேறு மாநிலத்தில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் மாலை அணிந்து செல்வது வழக்கம்.சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இந்த கார்த்திகை மாதத்தில் தான் அதிக அளவு மாலை அணிந்து செல்வார்கள். மேலும் ஐயப்பன் கோவிலில் வழிவழியாக பின்பற்றி வரும் வழக்கம் என்றால் 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் மாலை அணியவோ, கோவிலுக்கு … Read more

சீக்கிரம் பணக்காரனாக மாற இரு பெண்கள் நரபலி! பெண்ணின் அந்தரங்க பகுதி ரத்தம் மற்றும் உடலை கூறு போட்டு சமைத்து சாப்பிட்ட அவலம்!

சீக்கிரம் பணக்காரனாக மாற இரு பெண்கள் நரபலி! பெண்ணின் அந்தரங்க பகுதி ரத்தம் மற்றும் உடலை கூறு போட்டு சமைத்து சாப்பிட்ட அவலம்! மூடநம்பிக்கைகள் தற்பொழுது எந்த அளவிற்கு சென்றுள்ளது என்றால் தங்களின் சுயநலத்திற்காக நரபலி கொடுப்பதற்கு கூட அஞ்சுவதில்லை. கேரளா மாநிலத்தை சேர்ந்த இரு பெண்கள் தான் ரோஸ்லின் மற்றும் பத்மா. இவர்கள் எர்ணாகுளத்தில் லாட்டரி டிக்கெட் விற்று வருகின்றனர். திடீரென்று இருவரும் காணாமல் போய்விட்டனர். இவரது உறவினர்கள் இவர்களை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் … Read more

என் மனைவியை பிடிக்கல உன் மனைவியை அனுப்பு! கேரளாவில் பிடிப்பட்ட மனைவி கைமாற்றும் கும்பல்!

Send your wife to catch my wife! Wife handover gang caught in Kerala!

என் மனைவியை பிடிக்கல உன் மனைவியை அனுப்பு! கேரளாவில் பிடிப்பட்ட மனைவி கைமாற்றும் கும்பல்! நமது இந்தியாவில் வெளிநாட்டு கலாச்சாரங்கள் தொடர்ந்து ஊடுருவி வருகிறது. அதேபோல ஒருவருக்கு ஒருத்தன் என்ற சட்டத்தையும் தூக்கி எறிந்து விட்டது இனி வெளி நாட்டு கலாச்சாரம். தற்பொழுது வெளிநாடுகளில் மனைவிகளை கைமாறி கொள்ளலாம் என்ற பழக்க வழக்கம் இருந்து வருகிறது. தற்பொழுது அந்த கலாச்சாரம் நமது இந்தியாவில் பரவி வருகிறது. கேரள மாநிலத்தில் தற்போது பிடிபட்ட கும்பல் குறித்து பரபரப்பாக பேசப்பட்டு … Read more

மாணவிகள் கழிவறையில் வெடிகுண்டு! பெரும் பரபரப்பில் பள்ளி நிர்வாகம்!

Students bomb the bathroom! School administration in great excitement!

மாணவிகள் கழிவறையில் வெடிகுண்டு! பெரும் பரபரப்பில் பள்ளி நிர்வாகம்! அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்று பாதிப்பு தற்போது குறைந்து காணப்படுகிறது. அந்த வகையில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் மூலம் பாடங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு பள்ளிகள் திறப்பதற்கு முன் பள்ளியை சுத்தம்படுத்தும்  பணிகள் அனைத்து மாநிலங்களிலும் தீவீரமாக நடந்து வருகிறது. அந்தவகையில் கண்ணூர் மாவட்டம் இரிட்டி தாலுகாவில் ஆரளம் என்ற கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று … Read more

புதிய திட்டத்தினை நாட்டிலேயே முதல் முறையாக கேரள அரசு செயல்படுத்தியுள்ளது

இந்தியாவிலேயே முதல் முறையாக சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரடியாக தொலைக்காட்சிகளில் மக்களுக்கு ஒளிபரப்பத் திட்டம் செயல்படுத்தி உள்ளது கேரளா அரசு. இதனை மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்ய நேரலையின் மூலம் சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப தனியாகவே ஒரு தொலைக்காட்சிச் சேனலைத் தொடங்கியுள்ளது. “சபா டிவி” எனும் பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த தொலைக்காட்சி சேனலை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்துள்ளார். இதுகுறித்து கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் கூறும்போது, “இது நம் மாநிலத்திற்கு … Read more