தொடர்ந்து29 மணி நேரம் ராகிங் செய்த சீனியர் மாணவர்கள; கல்லூரி மாணவருக்கு நடந்த கொடூரத்தின்உச்சம்!

தொடர்ந்து29 மணி நேரம் ராகிங் செய்த சீனியர் மாணவர்கள; கல்லூரி மாணவருக்கு நடந்த கொடூரத்தின்உச்சம்! கேரள மாநிலம் வயநாடு அருகே சீனியர் மாணவர்களால் தொடர்ந்து 29 மணி நேரம் ராகிங் செய்யப்பட்ட கால்நடை மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் வயநாடு அருகே பூக்கோடு பகுதியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த சித்தார்த்தன் என்ற மாணவர் கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி விடுதி கழிவறையில் … Read more

சபரிமலை ஐயப்பன் கோவில் பங்குனி உத்ரம் ஆராட்டு திருவிழா இன்று முதல் தொடக்கம்!!

sabarimala-ayyappan-temple-panguni-utram-aaratu-festival-begins-from-today

சபரிமலை ஐயப்பன் கோவில் பங்குனி உத்ரம் ஆராட்டு திருவிழா இன்று முதல் தொடக்கம்!! ஆண்டுதோறும் பங்குனி உத்ரம் ஆராட்டு திருவிழா சபரிமலை ஐயப்பன் கோவிலில் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.மிக விமர்சையாக கொண்டாடப்படும் இந்த திருவிழா 10 நாட்கள் நடைபெறும்.அதன்படி இந்த திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது.கொடியேற்றம் காரணமாக இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், அபிஷேகங்கள், நெய் அபிஷேகம், பூஜைகள் உள்ளிட்டவை சாமிக்கு செய்யப்பட்டது.அதனை தொடர்ந்து கொடி வடம் மண்டபத்தில் வைத்து வழிபாடு செய்த … Read more

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு இரயில்கள் இயக்கம்! தெற்கு இரயில்வே அறிவிப்பு!

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு இரயில்கள் இயக்கம்! தெற்கு இரயில்வே அறிவிப்பு! கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னை தாம்பரத்தில் இருந்து பெங்களூரு மாநிலம் மங்களூருவிற்கும், கேரள மாநிலம் கொல்லத்திற்கும் சிறப்பு இரயில்கள் இயக்கப்படுவதாக தற்பொழுது தெற்கு இரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. டிசம்பர் 25ம் தேதி வருடந்தோறும் ஏசு கிறிஸ்து பிறந்த தினத்தை கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த வருடம் வரும் திங்கட்கிழமை கிறிஸ்துமஸ் தினம் கொண்டாடப்படவுள்ளது. அந்த வகையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு … Read more

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை! சிறப்பு பேருந்துகளை அறிவித்த அரசு போக்குவரத்து கழகம்!!

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை! சிறப்பு பேருந்துகளை அறிவித்த அரசு போக்குவரத்து கழகம்!! கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜையை முன்னிட்டு நாளை(நவம்பர்16) முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு போக்குவரத்து கழகம் தற்பொழுது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயில் உள்ளது. இங்கு வருடத்திற்கு ஒரு முறை இந்த ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை நடைபெறுவது வழக்கமாகும். … Read more

“பீட்ரூட் பச்சடி” கேரள மக்கள் ஸ்டைலில் செய்வது எப்படி?

“பீட்ரூட் பச்சடி” கேரள மக்கள் ஸ்டைலில் செய்வது எப்படி? உடலுக்கு அதிக சத்துக்கள் வழங்க கூடிய காய்கறிகளில் ஒன்று பீட்ரூட். இந்த காயை வைத்து பச்சடி செய்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அதுவும் கேரளா முறைப்படி செய்தால் அதிக சுவையுடன் இருக்கும். தேவையான பொருட்கள்:- *பீட்ரூட் – 1 கப் (வேகவைத்து தோலுரித்து, துருவியது) *தேங்காய் துண்டுகள் – 1/2 கப் *பச்சை மிளகாய் – 1 *சீரகம் – 1 தேக்கரண்டி *கறிவேப்பிலை – 4 … Read more

“பலாக்கொட்டை கத்திரி கூட்டு” கேரளா முறைப்படி செய்வது எப்படி?

“பலாக்கொட்டை கத்திரி கூட்டு” கேரளா முறைப்படி செய்வது எப்படி? பலாக்கொட்டை மற்றும் கத்தரிக்காய் வைத்து செய்யப்படும் கூட்டு கேரள மக்களின் விருப்ப உணவாக இருக்கிறது. இந்த பலாக்கொட்டை கத்திரி கூட்டு சூடான சாததிற்கு சிறந்த சைடிஸாக இருக்கும். தேவையான பொருட்கள்:- *கத்திரிக்காய் – 100 கிராம் *பலாக்கொட்டை – 10 *தேங்காய் – ஒரு மூடி (துருவியது) *பூண்டு – 4 பற்கள் *வர மிளகாய் – 4 *தேங்காய் எண்ணெய் – 2 தேக்கரண்டி *கடுகு – 1/2 … Read more

கேரளா ஸ்பெஷல் பிளாக் சாயா!! சுவையாக இருக்க காரணம் இந்த ஒரு பொருள் தான்!!

கேரளா ஸ்பெஷல் பிளாக் சாயா!! சுவையாக இருக்க காரணம் இந்த ஒரு பொருள் தான்!! நம் அனைவருக்கும் பிளாக் சாயா மிகவும் பிடித்த பானம். இவை உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி கொடுப்பவகையாக உள்ளது. பால் டீ, காப்பி செய்து பருகுவதற்கு பதில் சாயா செய்து பருகுவது நல்லது. இந்த சாயாவை கேரளா ஸ்டைலில் செய்தால் குடிக்க மிகவும் சுவையாகவும், ஆரோக்கியம் நிறைந்த ஒன்றாகவும் இருக்கும். பிளாக் சாயா பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் பயன்கள்:- *செரிமான கோளாறு நீங்கும் … Read more

100வது பிறந்தநாளை கொண்டாடும் கேரளா முன்னாள் முதல்வர்!!! வாழ்த்துக்கள் தெரிவிக்கும் தலைவர்கள்!!!

100வது பிறந்தநாளை கொண்டாடும் கேரளா முன்னாள் முதல்வர்!!! வாழ்த்துக்கள் தெரிவிக்கும் தலைவர்கள்!!! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான கே.எஸ் அச்சுதானந்தன் அவர்கள் தனது 100வது பிறந்தநாளை இன்று(அக்டோபர்20) குண்டும் நிலையில் அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 1923ம் ஆண்டு அக்டோபர் மாதம் இதே நாளில் அதாவது அக்டோபர் மாதம் 20ம் தேதி கேரளா மாநிலம் ஆலப்புலா மாவட்டத்தில் உள்ள புன்னபுரா கிராமத்தில் கே.எஸ் அச்சுதானந்தன் அவர்கள் பிறந்தார். இதையடுத்து கே.எஸ் … Read more

கேரளா ஸ்டைல் தக்காளி குழம்பு!! இப்படி செய்தால் டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்!!

Kerala Style Thakkali Kulambu

கேரளா ஸ்டைல் தக்காளி குழம்பு!! இப்படி செய்தால் டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்!! இந்திய உணவுகளில் தக்காளி பயன்பாடு அதிகளவில் இருக்கிறது.இந்த தக்காளி புளிப்பு மற்றும் இனிப்பு சுவையை கொண்டிருப்பதால் அவற்றை உணவில் சேர்க்கும் பொழுது உணவின் சுவை மேலும் கூடுகிறது.இந்த தக்காளியை வைத்து தொக்கு,சட்னி,கடையல்,ஊறுகாய்,சாதம் என்று பல வகை உணவுகள் சமைத்து உண்ணப்பட்டு வருகிறது.அதில் ஒன்று தான் தக்காளி குழம்பு.இந்த தக்காளி குழம்பை கேரளா ஸ்டைலில் செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். தேவையான பொருட்கள்:- … Read more

96 வயதில் 4ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மூதாட்டி கார்த்திகாயிணி அம்மா!!! உடல்நல குறைவு காரணமாக காலமானார்!!!

96 வயதில் 4ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மூதாட்டி கார்த்திகாயிணி அம்மா!!! உடல்நல குறைவு காரணமாக காலமானார்!!! 96 வயதில் 4ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மூதாட்டி கார்த்திகாயிணி அம்மா அவர்கள் தனது 101 வயதில் உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். இவருடைய மறைவிற்கு கேரளா மாநில கவர்னர் ஆரிப் முகம்மது, முதல்வர் பினராயி விஜயன் உள்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கேரளா மாநிலம் ஆலப்புழா அருகே ஹரிப்பாடு என்ற பகுதியில் … Read more