மேற்படிபிற்காக 10 வருட போராட்டத்தை கையில் எடுத்த மாணவி! ஜாதியின் பெயரால் பங்கம்!

The student who took up the struggle of 10 years for the above! Part in the name of caste!

மேற்படிபிற்காக 10 வருட போராட்டத்தை கையில் எடுத்த மாணவி! ஜாதியின் பெயரால் பங்கம்! கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்தவர் தீபா மோகன். இவர் பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவர் அங்குள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் நேனோ அறிவியல் துறையில் பட்ட மேற்படிப்பை படித்துள்ளார். இவர் கடந்த 2011ஆம் ஆண்டு அதே துறையில் முனைவர் படிப்பில் சேர்ந்த சில நாட்களில் பேராசிரியர் நந்தகுமார் தன்னை ஜாதியின் பெயரை சொல்லி தவறாக பேசியதாகவும், முனைவர் படிப்பை படிக்க விடாமல் … Read more

கேரள மாடல் அழகிகள் மரணித்த விபத்தில் துப்பு துலக்கிய போலீசார்! கைது செய்யப்பட்ட ஓட்டல் அதிபர்! திடுக்கிடும் தகவல்கள்!

Kerala model beauties killed in police crash Arrested hotelier! Startling information!

கேரள மாடல் அழகிகள் மரணித்த விபத்தில் துப்பு துலக்கிய போலீசார்! கைது செய்யப்பட்ட ஓட்டல் அதிபர்! திடுக்கிடும் தகவல்கள்! நவம்பர் மாதம் 1ஆம் தேதி கொச்சியில் ஒரு விபத்து ஏற்பட்டது. அதில் மிஸ் கேரளா பட்டத்தை வென்ற ஹன்சி கபீர் என்ற 25 வயது அழகியும், ரன்னர் அப் பட்டத்தை வென்ற அஞ்சனா ஷாஜன் என்ற 26 வயது ஆயுர்வேதா மருத்துவர் மற்றும் அவர்களுடைய ஆண் நண்பர்கள் உள்ளிட்டோர் மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். மேலும் ஒரு … Read more

சகோதர சகோதரிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்! – முன்னாள் காங்கிரஸ் தலைவர்!

Brothers and sisters must be very careful! - Former Congress President!

சகோதர சகோதரிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்! – முன்னாள் காங்கிரஸ் தலைவர்! தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி உள்ளது. அதன் காரணமாக மழை நீர் செல்ல வழி இல்லாமல் அனைத்து மாநில மக்களும், தண்ணீரோடு போராடி வருகிறார்கள். இதே போல் கடவுளின் தேசம் என்று சொல்லப்படும் கேரளாவிலும் தற்போது பெருத்த கனமழை பொழிந்து வருகிறது. அங்கு எப்போதும் மழை பொழியும் என்பதும் குறிப்பிடத் தக்கது. இந்நிலையில் கடந்த கொரோனா காலத்தில் கூட அங்கு … Read more

தருமபுரி அருகே வந்த போது தடம் புரண்ட பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில்!

Passenger express train derails near Dharmapuri

தருமபுரி அருகே வந்த போது தடம் புரண்ட பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில்! கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து பெங்களூர் அருகே உள்ள எஸ்வந்த்பூர் நோக்கி பயணிகளின் விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை 3.50 மணிக்கு சேலத்தை தாண்டி தர்மபுரிக்கு சென்றபோது வே.முத்தம்பட்டி மலைப் பாதையில் கற்கள் பெயர்ந்து ரயில் சக்கரத்திலேயே  சிக்கி உள்ளது. அதன் காரணமாக ரயில் பாதையில் இருந்து லேசாக தடம் புரண்டது. அதை தொடர்ந்து என்ஜினை ஒட்டியுள்ள 5 பெட்டிகள் … Read more

‘கில்லி’ ரீ – ரிலீஸ்: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்!

'கில்லி' ரீ - ரிலீஸ்: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்!

தளபதி விஜய்க்கென ரசிகர்கள் கூட்டம் கடல் போல் உள்ளது. விஜய்யின் கொண்டாடப்படும் திரைப்படங்களில் முதன்மையான திரைப்படம் கில்லி என்றால் அதற்கு மறுப்பு கிடையாது. இன்றும் தொலைக்காட்சியில் கில்லி படம் ஒளிபரப்பப்பட்டால் அன்றைய TRP கில்லி திரைப்படத்தின் வசமே. 2004ஆம் ஆண்டு இயக்குனர் தரணியின் இயக்கத்தில், விஜய், திரிஷா, பிரகாஸ்ராஜ், ஆசிஷ் வித்யார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம். தாமு, மயில்சாமி இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர். சாய் சூர்யா மூவிஸ் தயாரிப்பில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. … Read more

மகன்கள் மற்றும் மனைவியை வெட்டி கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிய நபர்! கேரளாவில் அதிர்ச்சி!

The man who hacked his sons and wife to death and hanged himself! Shock in Kerala!

மகன்கள் மற்றும் மனைவியை வெட்டி கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிய நபர்! கேரளாவில் அதிர்ச்சி! கேரள மாநிலத்தில் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரை அருகே உள்ள ஒரு பகுதிதான்  நீலஸ்வரம். இங்கு ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனிதா என்ற 40 வயது மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். 50 வயதான ராஜேந்திரன் அங்கேயே ஆட்டோ ஓட்டி வருகிறார். மூத்த மகன் ஆதித்ய ராஜ் என்ற 24 வயதுடைய மகனும், அமிர்தராஜ் என்ற இந்த பகுதியில் உள்ள ஒரு … Read more

கவர் வேண்டும் என்றால் இதையும் சேர்த்து அனுப்புவோம்! அந்த நிறுவனத்தால் அதிர்ந்து போன வாடிக்கையாளர்!

If you need a cover we will send this along! The customer who was shocked by that company!

கவர் வேண்டும் என்றால் இதையும் சேர்த்து அனுப்புவோம்! அந்த நிறுவனத்தால் அதிர்ந்து போன வாடிக்கையாளர்! கேரள மாநிலத்தில் வயநாடு மாவட்டம் கனியம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மிதுன் பாபு. இவர் ஒரு பாஸ்போர்ட் வைத்துள்ளார். அதற்கு கவர்  வாங்க வேண்டும் என்று நினைத்து, அவர் ஆன்லைன் வணிக நிறுவனமான அமேசான் மூலம் அதைப் வாங்க பதிவு செய்துள்ளார். தற்போதெல்லாம் நமக்கு வசதியாக வேண்டுமென்று இப்படியான பல நிறுவனங்கள் பல முளைத்துள்ளன. பிளிப்கார்ட், அமேசான் போன்ற பல நிறுவனங்கள், மற்றும் … Read more

சபரிமலை செல்பவரா! இதோ இதையும் தெரிந்து கொண்டு செல்லுங்கள்!

Who goes to Sabarimala! Here's how to find out!

சபரிமலை செல்பவரா! இதோ இதையும் தெரிந்து கொண்டு செல்லுங்கள்! சமீபத்தில் மழை காரணமாக கேரளாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.அதனால் மக்கள் பெரும் இழப்புக்களை சந்தித்தனர்.மேலும் பக்தர்கள் சபரிமலை செல்வதற்கு தடை விதித்திருந்தனர்.அதுமட்டுமன்றி சென்ற வருடமும் தொற்று பாதிப்பு அதிகமாக காணப்பட்டது.கேரளாவில் உள்ள கர்ப்பிணி பெண்களை அதிகளு தாக்கியது.அந்த சூழலிலும் சபரிமலை செல்ல தடை விதித்தனர். தொற்று பாதிப்பு குறைந்த பின்னர்  பக்தர்கள் சபரிமலை செல்ல கேரள அரசு அனுமதி அளித்தது.அதைப்போல இந்த வருடம் முதலில் வெள்ளப்பெருக்கு காணப்பட்டது.தற்போது மழைஅலைவு … Read more

கார் விபத்தில் அழகிகள் பரிதாப பலி! தலைக்குப்புற கவிழ்ந்த வாகனம்!

Beauties killed in car accident Upside down vehicle!

கார் விபத்தில் அழகிகள் பரிதாப பலி! தலைக்குப்புற கவிழ்ந்த வாகனம்! தற்போது உள்ள அவசர உலகில் அங்கங்கே விபத்துக்கள் ஏற்படுவது மிகவும் சகஜமான ஒன்றாக இருக்கிறது. ஆனால் உயிரிழப்புகளை தான் நம்மால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவ்வளவு அவசரம் எதற்கு? சற்று மெதுவாகத்தான் பயணம் செய்தால் என்ன? அந்த விபத்துகளினால் ஏற்படும் உயிர் பலிகளும் மிகவும் அதிக அளவில் உள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளம் பைபாஸ் சாலையில் இன்று அதிகாலை நேரத்தில் வைற்றிலா  என்ற இடத்தில் கார் ஒன்று … Read more

மாணவிகள் கழிவறையில் மர்ம பொருள்!! அருகில் சென்ற பணியாளருக்கு அதிர்ச்சி!!

மாணவிகள் கழிவறையில் மர்ம பொருள்!! அருகில் சென்ற பணியாளருக்கு அதிர்ச்சி!!

வைரஸ் பரவல் காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு இருக்கின்றன. குழந்தைகள் அனைத்தும் வீட்டில் இருந்து கொண்டு மிகவும் அராஜகம் செய்வதால் எப்பொழுது பள்ளிகள் திறக்கும் என்று பெற்றோர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். தற்போது பலரும் கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி கொண்ட காரணத்தால் வைரஸ் தொற்று குறைந்து வருகின்றது. இத்தகைய சூழலில் நிறைய மாநிலங்களில் பள்ளிகள் திறந்து உள்ளது. அந்த வகையில் வரும் 1ஆம் தேதி முதல் கேரளாவில் இருக்கும் பள்ளிகள் அனைத்தும் திறக்க படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. பல … Read more