நோயிலிருந்து சிறுமியை குணப்படுத்துவதாக கூறி சிறுமியிடம் சில்மிஷம் போலி மந்திரவாதி கைது!!

நோயிலிருந்து சிறுமியை குணப்படுத்துவதாக கூறி சிறுமியிடம் சில்மிஷம் போலி மந்திரவாதி கைது!!

நோயிலிருந்து சிறுமியை குணப்படுத்துவதாக கூறி சிறுமியிடம் சில்மிஷம் போலி மந்திரவாதி கைது! கேரளா மாநிலம் மலப்புரம் வளாஞ்சேரியை சேர்ந்த ஒருவர் தனது மகளுக்கு உடல்நிலை பாதிக்கபட்ட நிலையில் அவரை குணப்படுத்துவதாக கூறி தனூர் ஓதும்புரத்தை சேர்ந்த முஹம்மது ரஃபி தொடர்பு கொண்டு பேசியுள்ளார். பின் பூஜைக்கள்,சடங்குகள் என கூறி பல முறை செய்துள்ளார்.இதற்காக ஒரு லட்ச ரூபாய் பணம் வாங்கியுள்ளார். மேலும் பூஜை செய்யும் போது சிறுமியை மட்டும் வைத்து அவர்களின் வீட்டிலேயே பலமுறை தனியாக சிறுமியிடம் … Read more

நடிகையிடம் பேருந்தில் சில்மிஷம் செய்த இளைஞர்!! வீடியோ எடுத்தவுடன் தப்பி ஓட்டம்!!

The young man flirted with the actress on the bus!! Run away after taking the video!!

நடிகையிடம் பேருந்தில் சில்மிஷம் செய்த இளைஞர்!! வீடியோ எடுத்தவுடன் தப்பி ஓட்டம்!! கேரளாவை சேர்ந்த இளம் நடிகை ஒருவர் படப்பிடிபிற்காக  திருச்சூரிலிருந்து எர்ணாகுளம் வரை செல்வதற்காக அரசு பேருந்து ஒன்றில் பயணம் செய்தார். அந்த பேருந்தில் அங்கமாலி என்னும் இடத்தில் இளைஞர் ஒருவர் ஏறியுள்ளார். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. இருந்தபோதும் அந்த இளைஞர், நடிகையை தொட்டு பேசியுள்ளார். பிறகு நடிகையிடம் அந்தரங்க உறுப்பைக் காட்டி சில்மிஷம் செய்துள்ளார்.  இதனால் முதலில் அதிர்ச்சி அடைந்த நடிகை பிறகு … Read more

இளம்பெண் மருத்துவர் வந்தனா தாஸ் படுகொலை வழக்கு – குற்றவாளி சந்தீப்புக்கு மனநல பரிசோதனை!

இளம்பெண் மருத்துவர் வந்தனா தாஸ் படுகொலை வழக்கு - குற்றவாளி சந்தீப்புக்கு மனநல பரிசோதனை!

இளம்பெண் மருத்துவர் வந்தனா தாஸ் படுகொலை வழக்கு-குற்றவாளி சந்தீப்புக்கு மனநல பரிசோதனை! கேரளா மாநிலத்தையே உலுக்கிய கொல்லம் கொட்டாரக்கரை தாலுகா மருத்துவமனையில் போலீசாரால் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்ட சந்தீப் மருத்துவ பரிசோதனையின் போது மருத்துவர் வந்தனாதாஸை அங்கிருந்த கத்தரிக்கோலால் குத்தி படுகொலை செய்தார். இந்த படுகொலையை செய்த போதை ஆசிரியர் சந்தீப்பை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 14 நாட்கள் ரிமாண்ட் செய்யப்பட்டு பூஜாப்புரா சிறையில் அடைத்தனர்.இந்த நிலையில் நேற்று குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்காக … Read more

கேரளாவில் காங்கிரசுக்கு துணை போனதாக பாஜக தேசிய மகளிர் அணி செயலாளர் பதவியில் இருந்து நீக்கம்!

கேரளாவில் காங்கிரசுக்கு துணை போனதாக பாஜக தேசிய மகளிர் அணி செயலாளர் பதவியில் இருந்து நீக்கம்!

கேரளாவில் காங்கிரசுக்கு துணை போனதாக பாஜக தேசிய மகளிர் அணி செயலாளர் பதவியில் இருந்து நீக்கம்! பாஜக மகளிரணி தேசிய செயலாளராக கொச்சியை சேர்ந்த பத்மஜா எஸ். மேனன் செயல்பட்டு வருகிறார். இவர் கொச்சி மாநகராட்சி பாஜக கவுன்சிலராகவும் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், கொச்சி மாநகராட்சி கூட்டத்தில் கல்வி நிலை குழு தொடர்பாக கொண்டுவரப்பட்ட காங்கிரஸ் கூட்டணியின் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு பத்மஜா ஆதரவு அளித்துள்ளார். இது தொடர்பாக கட்சியில் கடும் விமர்சனம் எழுந்ததை தொடர்ந்து, கட்சியின் … Read more

கேரள மாநிலம் கோட்டயம் அருகே சூதாடியவர்களை பிடிக்கச் சென்ற உதவி ஆய்வாளர்!! இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழப்பு!!

கேரள மாநிலம் கோட்டயம் அருகே சூதாடியவர்களை பிடிக்கச் சென்ற உதவி ஆய்வாளர்!! இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழப்பு!!

கேரள மாநிலம் கோட்டயம் அருகே சூதாடியவர்களை பிடிக்கச் சென்ற உதவி ஆய்வாளர்!! இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழப்பு!! கேரள மாநிலம் கோட்டயம் அருகே ராமபுரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் குறவிலங்காடு பகுதியைச் சேர்ந்த ஜோபி ஜார்ஜ். இவர் ராமபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது தனியார் பேருந்து நிலையம் அருகே உள்ள கட்டிடத்தில் சூதாட்டம் நடைபெறுவதாக தகவல் கிடைத்தது. அதை ஒட்டி சக காவலரான வினித் … Read more

 கணவன்மார்கள் உஷார் ஹெல்மெட் போடாமல் சென்று சிக்னலில் மாட்டிய கணவன் ! விவாகரத்து வரை கொண்டு சென்ற விவகாரம் ! 

 கணவன்மார்கள் உஷார் ஹெல்மெட் போடாமல் சென்று சிக்னலில் மாட்டிய கணவன் ! விவாகரத்து வரை கொண்டு சென்ற விவகாரம் ! 

கணவன்மார்கள் உஷார் ஹெல்மெட் போடாமல் சென்று சிக்னலில் மாட்டிய கணவன் ! விவாகரத்து வரை கொண்டு சென்ற விவகாரம் !  பைக்கில் இளம்பெண்ணுடன் சென்ற நபர் சிக்னலில் ஹெல்மெட் போடாமல் சென்றதால் மனைவியிடம் வசமாக மாட்டி வாக்குவாதத்தில் ஆரம்பித்த பிரச்சனை விவகாரத்து வரை சென்றுள்ளது. கேரளா மாநிலத்தில் நபர் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் இளம்பெண் ஒருவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அந்த இருசக்கர  வாகனம் அவரது மனைவியின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர் மனைவியை  … Read more

பேண்ட் பாக்கெட்டில் இருந்த போன்!! திடீரென்று வெடித்ததால் இளைஞர் படுகாயம்!! 

The phone was in the pants pocket!! Youth injured due to sudden explosion!!

பேண்ட் பாக்கெட்டில் இருந்த போன்!! திடீரென்று வெடித்ததால் இளைஞர் படுகாயம்!! கேரளா மாநிலத்தில் இளைஞர் ஒருவரின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த போன் திடீரென்று வெடித்தது. இதனால் அந்த  இளைஞர் படுகாயம் அடைந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர் ரஹ்மான். இவர் ஒப்பந்த ஊழியராக இரயில்வே துறையில் பணியாற்றி வருகிறார். அப்போது தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. ரயில்வே துறையில் வேலை பார்த்துக் கொண்டு வந்த ரஹ்மான் … Read more

கேரளா மலப்புரம் படகு விபத்து! இது தான் படகு கவிழ்ந்ததற்கு காரணம்!!

கேரளா மலப்புரம் படகு விபத்து! இது தான் படகு கவிழ்ந்ததற்கு காரணம்!!

கேரளா மலப்புரம் படகு விபத்து! இது தான் படகு கவிழ்ந்ததற்கு காரணம். நேற்று முன்தினம் இரவு கேரளா மாநிலம் மலப்புரம் அருகே படகு கவிழ்ந்ததற்கு காரணம் என்ன என்பதை ஆய்வு செய்த அதிகாரிகள் கூறியுள்ளனர். நேற்று முன் தினம் அதாவது கடந்த மே 7ம் தேதி இரவு கேரளா மாநிலம் மலப்புரம் அருகே பயணிகளை ஏற்றிச் சென்ற சுற்றுலா படகு நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இதில் 22 பயணிகள் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் சிக்கியவர்களில் … Read more

கோயம்பேடு தங்கும் விடுதியில் துப்பாக்கியுடன் இருந்த 4 பேரிடம் போலீசார் விசாரணை!

கோயம்பேடு தங்கும் விடுதியில் துப்பாக்கியுடன் இருந்த 4 பேரிடம் போலீசார் விசாரணை!

கோயம்பேடு தங்கும் விடுதியில் துப்பாக்கியுடன் இருந்த கேரளாவை சேர்ந்த 3 இளைஞர்கள் மற்றும் பெங்களூரை சேர்ந்த ஒருவர் என மொத்தம் நான்கு இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் சந்தேகப்படும்படியான வகையில் நான்கு இளைஞர்கள் தங்கி இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் நேற்று இரவு அந்த அறைக்கு சென்று சோதனை செய்தபோது கேரளாவை சேர்ந்த குபாய்ப், ஜித்து இர்ஷாத் மற்றும் பெங்களூரை … Read more

காங்கிரஸின் வாக்குறுதிகளை விமர்சிக்கும் பாஜக தமிழகத்திற்கோ அல்லது கேரளாவிற்கோ என்ன செய்தது என்பதை சிந்திக்க வேண்டும்!-தலைவர் டி கே சிவகுமார்!

காங்கிரஸின் வாக்குறுதிகளை விமர்சிக்கும் பாஜக தமிழகத்திற்கோ அல்லது கேரளாவிற்கோ என்ன செய்தது என்பதை சிந்திக்க வேண்டும்!-தலைவர் டி கே சிவகுமார்!

காங்கிரஸின் வாக்குறுதிகளை குறை சொல்லும் பாஜக தமிழகத்திற்கோ கேரளாவிற்கோ என்ன செய்துள்ளது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். மோடி யாவது வரட்டும் யாராவது வரட்டும் கர்நாடகாவில் காங்கிரஸ் இன் வெற்றியை தடுக்கும் சக்தி யாருக்கும் இல்லை என கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி கே சிவகுமார் தெரிவித்துள்ளார். தந்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அவர் கர்நாடகாவில் தற்போது மக்கள் தேர்தலுக்கு தயாராகி விட்டதாகவும், பாஜகவின் போலித்தனத்தை இனியும் மக்கள் நம்ப மாட்டார்கள் என்றும் மாநிலம் முழுவதும் … Read more