ஒரே ஒரு இரவில் மூட்டு வலி நீங்க வேண்டுமா!!அப்போ இந்த மருந்தை பயன்படுத்துங்க!!

Do you want to get rid of joint pain overnight!! Then use this medicine!!

ஒரே ஒரு இரவில் மூட்டு வலி நீங்க வேண்டுமா!!அப்போ இந்த மருந்தை பயன்படுத்துங்க!! தீராத மூட்டுவலி இருப்பவர்களுக்கு ஒரே ஒரு இரவில் மூட்டுவலியை குணமாக்க என்ன செய்ய வேண்டும் என்று  இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். ஒரே இரவில் மூட்டு வலியை நீக்க இந்த பதிவில் பட்டையை பயன்படுத்தி மருந்து தயாரிப்பது எவ்வாறு என்று தெரிந்து கொள்வோம். பட்டை இயற்கையாகவே மருத்துவ குணங்கள் நிறைந்த ஒன்று. இந்த பட்டையில் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் உள்ளது. பட்டை … Read more

தமிழ்நாட்டிற்கு வழங்கும் மண்ணெண்ணெய் அளவை குறைத்த மத்திய அரசு

மண்ணெண்ணெய் அளவை குறைத்த மத்திய அரசு

தமிழ்நாட்டிற்கு வழங்கும் மண்ணெண்ணெய் அளவை குறைத்த மத்திய அரசு மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்கும் மண்ணெண்ணெய் அளவை குறைத்துள்ளது என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மொத்தம் 2.23 கோடி குடும்ப அட்டைகள் உள்ளது. இதில் சமையல் காஸ் சிலிண்டர் இல்லாத மற்றும் ஒரு சிலிண்டர் இணைப்பு உள்ள குடும்ப அட்டைகளுக்கு மட்டுமே  மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. இதில் சிலிண்டர் இணைப்பு இல்லாத குடும்ப அட்டைகளுக்கு 2 லிட்டரும், ஒரு சிலிண்டர் வைத்து இருப்பவர்களுக்கு  1 … Read more

உங்கள் வீட்டில் கொசு தொல்லையா? இந்த எண்ணெயால் விளக்கேற்றினால் போதும்!

உங்கள் வீட்டில் கொசு தொல்லையா? இந்த எண்ணெயால் விளக்கேற்றினால் போதும்! கடந்த மழைக்காலங்களில் வீடுகளில் கொசுக்கள் வரத் தொடங்கி விடும். வீட்டைச் சுற்றி தேங்கி இருக்கக்கூடிய கழிவு நீர்களில் கொசுக்கள் உருவாகி நம்மை கடிக்க தொடங்கும்.மேலும் கொசுக்கடியினால் இரவில் தூங்க முடியாமல் பலரும் அவதிப்பட்டு வருகின்றன. கொசு கடிப்பதனால் மலேரியா, டெங்கு, சிக்கன் குனியா, போன்ற வியாதிகள் ஏற்படவும் கொசுக்கள் காரணமாகிறது. இந்த கொசுக்கள் வராமல் இருப்பதற்கு நாம் கடைகளில் விற்கும் கெமிக்கல் நிறைந்த மருந்துகளை பயன்படுத்துகிறோம். … Read more

இந்த பொருட்களின் விலை அதிரடி உயர்வு! அதிர்ச்சியில் மக்கள்!

the-price-of-these-products-has-increased-dramatically-people-in-shock

இந்த பொருட்களின் விலை அதிரடி உயர்வு! அதிர்ச்சியில் மக்கள்! கடந்த 3 ஆம் தேதி மத்திய நுகர்வோர் நலன் ,உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகளை  கட்டுப்படுத்தவும் சமூகத்தில் பாதிக்கப்பட்ட பிரிவினருக்கு ஏற்பட கூடிய சிரமங்களை தவிர்க்கவும் மத்திய அரசானது பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டத்தை மூன்று மாதங்களுக்கு மேல் நீடித்தது. மேலும் விலைவாசி உயர்வை தவிர்க்க மே 8,13ஆகிய தேதிகளில் அரசி மற்றும் … Read more

ரயிலில் இந்த பொருட்களை கொண்டு செல்ல தடை! மீறினால் மூன்று ஆண்டு ஜெயில்!

Prohibition to carry these items in the train! Three years in jail if violated!

ரயிலில் இந்த பொருட்களை கொண்டு செல்ல தடை! மீறினால் மூன்று ஆண்டு ஜெயில்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்த நிலையில் மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.நடப்பாண்டில் கொரோனா பரவல் குறைந்துள்ளது அதனால் பண்டிகை நாட்களில் மக்கள் உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தீபாவளி பண்டிக்கைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பேருந்து ,ரயில் மற்றும் விமானங்கள் என … Read more

தொடர்ந்து கணவன்மார்கள் தற்கொலை!.. குடும்பத் தகராறு தான் காரணமா?

Husbands continue to commit suicide!.. Family dispute is the reason?

தொடர்ந்து கணவன்மார்கள் தற்கொலை!.. குடும்பத் தகராறு தான் காரணமா? துவாக்குடி வடக்கு மலை அண்ணா நகரை சேர்ந்தவர் தான் ஜான்சன். இவருடைய வயது 40. இவர் பெல் தொழிற்சாலையில் ஊழியராக பல வருடங்களாக வேலை பார்த்து வந்திருந்தார். இந்நிலையில் இவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வேலையிலிருந்து நின்று விட்டதாக தெரிகிறது. இதனால் மனைவி அவ்வப்போது அவரை வேலைக்கு செல்லுமாறு கட்டளை இட்டுள்ளார். இதனை காதில் போட்டுக் கொள்ளாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே … Read more

அருந்ததி படத்தை பார்த்து!.கடவுள் நம்பிக்கை முற்றியதால் உடல் கருகி  கல்லூரி மாணவர் உயிரிழப்பு?..வெளிவரும் அதிரவைக்கும் சம்பவம்!.

After watching the movie Arundhati! College student died of body burning due to lack of faith in God?

அருந்ததி படத்தை பார்த்து!.கடவுள் நம்பிக்கை முற்றியதால் உடல் கருகி  கல்லூரி மாணவர் உயிரிழப்பு?..வெளிவரும் அதிரவைக்கும் சம்பவம்!. இந்தியா முழுவதும் வரும் 75 ஆவது  சுதந்திர தினத்தை கொண்டாட ஆர்வமாக தயாராகி வருகிறது.இந்நிலையில் நாட்டில் சில இடங்களில் இன்னும் சில நபர்களும் சரி மாணவிகளும் சரி மூடநம்பிக்கை ஒன்றை நடைமுறையில் இருப்பதாக கருதுகின்றனர். மூடநம்பிக்கையால் சிலர் தங்களது உயிரை விடும் சம்பவங்களும் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்நிலையில் மறுபிறவி எடுப்பதாக நினைத்து தீக்குளித்த வாலிபர் பரிதாபமாக  உயிரிழந்த சம்பவம் … Read more

கை,கால் நடுங்குது மனைவிடம் காசு கேட்டு!..மனைவி தர மறுத்ததால் கணவன் எடுத்த விபரீத முடிவு!..

Asking his wife for money with trembling hands and feet!..The husband took a tragic decision because the wife refused to give him money!..

கை,கால் நடுங்குது மனைவியிடம் காசு கேட்டு!..மனைவி தர மறுத்ததால் கணவன் எடுத்த விபரீத முடிவு!.. ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகேவுள்ள ஜெஜெ நகரை சேர்ந்தவர் தான் பத்மா. இவரது இளைய மகன் சிவா நாமக்கலில் தனது மனைவி சாந்தியுடன் தனி வீடு எடுத்து வசித்து வந்தார்.சிவாவுக்கு அதிகளவு குடிப்பழக்கம் இருந்ததால் அடிக்கடி குடித்துவிட்டு தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டையும் வந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தனது தாய் வீட்டிற்கு … Read more

எங்கள் வீட்டிலிருந்து எதையும் வாங்கிட்டு வர மாட்டேன்! அப்போ உன்னை இப்போவே எரிக்கிரேன்! குடும்பமே செய்த கொடூர செயல்!

Will not buy anything from our house! I will burn you now! The cruel act of the family!

எங்கள் வீட்டிலிருந்து எதையும் வாங்கிட்டு வர மாட்டேன்! அப்போ உன்னை இப்போவே எரிக்கிரேன்! குடும்பமே செய்த கொடூர செயல்! தூத்துக்குடி மாவட்ட திருச்செந்தூர் அருகே மேலகடம்பாவை சேர்ந்த சந்தனம் மகன் முத்துக்குமார். இவருக்கு ஆதிநாதபுரத்தை சேர்ந்த பாப்பாவுக்கு வயது 35. இவர்களுக்கு எட்டு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளன. இந்நிலையில் கூடுதல் வரதட்சனை கேட்டு கணவர் அவரது குடும்பத்தினரும் பாப்பாவை துன்புறுத்தி வந்தனர். தினந்தோறும் பாப்பாவை … Read more