வேலூர் மாநகராட்சியில் பல்வேறு பணிகளை ஆய்வு செய்த திமுக அமைச்சர்கள் 

வேலூர் மாநகராட்சியில் பல்வேறு பணிகளை ஆய்வு செய்த திமுக அமைச்சர்கள் 

வேலூர் மாநகராட்சியில் பல்வேறு பணிகளை ஆய்வு செய்த திமுக அமைச்சர்கள் வேலூர் மாநகராட்சியில் பல்வேறு பணிகளை திமுக அமைச்சர் துரைமுருகன் மற்றும் கே.என் நேரு ஆய்வு செய்தனர். தென்பெண்ணை பாலாறு இணைப்பு திட்டம் காலம் தாழ்த்தப்படுவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகிறார்களே? – ஆமாம் இன்னும் ஆய்வில் தான் இருக்கிறது என அமைச்சர் துரைமுருகன் பேட்டியில் தெரிவித்துள்ளார். வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட முதலாவது மண்டலம் காந்தி நகர் 9வது தெருவில் அம்ருத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பாதாள … Read more

சட்டமன்ற தேர்தல் நடக்கின்ற தேதியில் தான் நடக்கும் –  திமுக அமைச்சர் கேஎன் நேரு திட்டவட்டம்!!

சட்டமன்ற தேர்தல் நடக்கின்ற தேதியில் தான் நடக்கும் -  திமுக அமைச்சர் கேஎன் நேரு திட்டவட்டம்!!

சட்டமன்ற தேர்தல் நடக்கின்ற தேதியில் தான் நடக்கும் –  திமுக அமைச்சர் கேஎன் நேரு திட்டவட்டம்!! சட்டமன்றத்துக்கும் நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் வரவேண்டும் என்பது எடப்பாடி பழனிசாமி உடைய ஆசையாக இருக்கிறது. ஆனால் அது ஒரு போதும் நிறைவேறாது. சரியாக சட்டமன்ற தேர்தல் நடக்கின்ற தேதியில் தான் சட்டமன்ற தேர்தல் நடக்கும் – திருச்சியில், திமுக அமைச்சர் கேஎன் நேரு திட்டவட்டம். திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ரூபாய் 29 லட்சம் மதிப்பீட்டில் … Read more

இடைத்தேர்தலில் பணம் பட்டுவாடா.. வசமாக சிக்கிய திமுக!! அண்ணாமலையிடம் மாட்டிய அமைச்சர் வீடியோ!!   

Don't pay money in the by-elections.. DMK trapped!! Video of the minister caught by Annamalai!!

இடைத்தேர்தலில் பணம் பட்டுவாடா.. வசமாக சிக்கிய திமுக!! அண்ணாமலையிடம் மாட்டிய அமைச்சர் வீடியோ!! ஈரோடு மாவட்டத்தில் ஈவேரா இறப்பிற்கு பிறகு இடைத்தேர்தல் ஆனது வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் இதற்கான பணிகளை செய்து வருகின்றது. ஆளும் கட்சியானது தனது கூட்டணி கட்சியுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ள நிலையில், பாஜக எந்த அணிக்கு இரட்டை இலை சின்னம் செல்கிறதோ அதற்கு தான் ஆதரவளிப்போம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். தேர்தல் வருவதையொட்டி ஒவ்வொரு … Read more

இடுப்பழகை காட்டிய உதயநிதியின் மருமகள்! இன்பநிதி பகிர்ந்த வைரல் போட்டோ!

Udhayanidhi's daughter-in-law who showed good manners! The photo shared by Inpanidi went viral!

இடுப்பழகை காட்டிய உதயநிதியின் மருமகள்! இன்பநிதி பகிர்ந்த வைரல் போட்டோ! தமிழகத்தில் தற்போது ஆளும்கட்சியாக திமுக தான் உள்ளது.முதலமைச்சர் முக ஸ்டாலினின் அமைச்சரவியில் அண்மையில் உதயநிதிக்கு ஒரு இடம் கிடைத்து.அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை வழங்கப்பட்டது. அமைச்சர் உதயநிதியின் மகன் இன்பநிதி கால் பந்து விளையாட்டில் அதிகளவு ஆர்வம் கொண்டுள்ளார்.கால்பந்து போட்டிக்காக கடந்த மாதங்களுக்கு முன்பு வெளிநாடு சென்றார்.அப்போது தனது பேரனை முதல்வர் முக ஸ்டாலினே விமான நிலையம் சென்று வழி அனுப்பி வைத்தார். உதயநிதி … Read more

கே என் நேரு: உங்களுக்கு பிள்ளை இருந்தால் வாரிசு அரசியல் செய்யுங்கள்! உதயநிதி அடுத்த அவரது மகன் இன்பநிதிக்கு கட்சியில் பதவி!! 

K N Nehru: If you want to succeed, do succession politics! Udayanidhi's next son Inbanidi's position in the party!!

கே என் நேரு: உங்களுக்கு பிள்ளை இருந்தால் வாரிசு அரசியல் செய்யுங்கள்! உதயநிதி அடுத்த அவரது மகன் இன்பநிதிக்கு கட்சியில் பதவி!! பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவானது சேலம் மாவட்டத்தில் நடைபெற்றதை அடுத்து அதில் அமைச்சர் கே என் நேரு கலந்துகொண்டு சரமாரியாக பேசியுள்ளார். அதில், சேலம் மாவட்டம் எம் ஜி ஆர் ஜெயலலிதா அவர்களுக்கு அடுத்தபடியாக எடப்பாடி அவர்களின் கோட்டையாக தற்பொழுது சேலம் மாவட்டம் இருக்கும் பட்சத்தில் நாளடைவில் இது ஸ்டாலின் தளபதி கோட்டையாக மாறும். … Read more

சொகுசு கார் வாங்கிய சர்ச்சையில் சிக்கும் திமுகவின் முக்கிய அமைச்சர்! குழப்பத்தில் தலைமை 

சொகுசு கார் வாங்கிய சர்ச்சையில் சிக்கும் திமுகவின் முக்கிய அமைச்சர்! குழப்பத்தில் தலைமை 

சொகுசு கார் வாங்கிய சர்ச்சையில் சிக்கும் திமுகவின் முக்கிய அமைச்சர்! குழப்பத்தில் தலைமை இந்தியாவில் முறையான விற்பனைக்கு வராத டொயோட்டா லேண்ட் க்ரூஸர் சொகுசு காரை திமுகவின் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வாங்கி இருப்பது தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உலக அளவில் பல்வேறு கார்களை உற்பத்தி செய்யும் டொயோட்டா நிறுவனத்தின் புகழ் பெற்ற மாடல்களில் ஒன்று லேண்ட் க்ரூஸர். அரசியல் மற்றும் திரை பிரபலங்கள் பலரின் சாய்சாக இருப்பது தான் இந்த லேண்ட் … Read more

நிறுத்துங்கள் மிஸ்டர் எடப்பாடி! பதவி வெறியில் பேசும் எதிர்க்கட்சித் தலைவர் அமைச்சர் கே என் நேரு அதிரடி!

நிறுத்துங்கள் மிஸ்டர் எடப்பாடி! பதவி வெறியில் பேசும் எதிர்க்கட்சித் தலைவர் அமைச்சர் கே என் நேரு அதிரடி!

கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. கடந்த ஜூன் மாதம் அந்த கட்சி ஆட்சியிலமர்ந்தது. தமிழகத்தின் முதலமைச்சராக ஸ்டாலின் முதல் முறையாக பதவியேற்றார். அந்தத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் நாங்கள் செய்து கொடுக்கிறோம் என்று பலவிதமான கோரிக்கைகளை தமிழக மக்களிடம் முன்வைத்தார் ஸ்டாலின் அதாவது சுமார் 500க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை வைத்து பிரச்சாரம் செய்ததால் அதனை நம்பி தமிழக மக்களும் வாக்களித்தார்கள். இந்த நிலையில், தமிழகத்தின் … Read more

தேர்தல் ஆணையத்தை காக்கா பிடிக்கும் அமைச்சர்!

தேர்தல் ஆணையத்தை காக்கா பிடிக்கும் அமைச்சர்!

தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது ஆனால் அப்போது புதிதாக தொடங்கப்பட்ட கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டு காலமாக இந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் தள்ளி வைக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது இதன் காரணமாக, உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவின் அடிப்படையில் இன்னும் நான்கு மாதங்களில் இந்த ஒன்பது … Read more

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 எப்போது-அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு.!!

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 எப்போது-அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு.!!

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு குடும்பத் தலைவிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்த அறிவிப்பை திமுக தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய ஆயுதமாக பயன்படுத்தி மகளிர் ஓட்டுகளை பெருவாரியாக பெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டம் குறித்து நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளார். விரைவில், குடும்ப … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்!

தமிழ்நாட்டில் ஊரக மற்றும் நகர்ப்புற என இரண்டு வகையான உள்ளாட்சி அமைப்புகள் இருக்கிறது. பல மாவட்டங்களைப் பிரித்து புதிய வட்டங்களை உருவாக்கப்பட்டதால் 10 புதிய மாவட்டங்கள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருக்கிறது. அதேபோல நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் இதுவரையில் நடத்தப்படவில்லை. மீதம் இருக்கின்ற மாவட்டங்களுக்கு மட்டுமே 2019ஆம் ஆண்டு இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. இவருக்கு முன்னதாக கடந்த 2016 ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு அது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு … Read more