மாணவர்களுக்கு அதிரடி சலுகையை வழங்கிய பிரபல பொழுதுபோக்கு நிறுவனம்!! இனிமேல் விடுமுறையை ஜாலியா கொண்டாடலாம்!!

Famous entertainment company that gave action offer to students!! Now let's celebrate the holidays with fun!!

மாணவர்களுக்கு அதிரடி சலுகையை வழங்கிய பிரபல பொழுதுபோக்கு நிறுவனம்!! இனிமேல் விடுமுறையை ஜாலியா கொண்டாடலாம்!! பிரபல பொழுதுபோக்கு பூங்காவான வொண்டர்லா மாணவர்களுக்கு நுழைவு கட்டணத்தில் அதிரடி தள்ளுபடியை வழங்கியுள்ளது. வொண்டர்லா தனது 18ஆவது ஆண்டு நிறைவு விழாவைஇந்தியாவின் கொச்சி, பெங்களூரு, ஹைதராபாத், உள்பட முக்கிய நகரங்களில் மக்களின் பொழுது போக்கிற்காக வொண்டர்லா எனப்படும் பொழுதுபோக்கு பூங்கா செயல்பட்டு வருகிறது. இது தற்போது தமிழ்நாட்டில் சென்னையிலும் திருப்போரூரில் துவங்கப்பட உள்ளது. அதுமட்டுமில்லாமல் பெங்களூரில் உள்ள வொண்டர்லா பூங்காவின் அருகில்  … Read more

25 ஆயிரம் கோடி மதிப்புடைய போதைப் பொருட்கள் பறிமுதல் – பாகிஸ்தான் நபரிடம் விசாரணை!

25 ஆயிரம் கோடி மதிப்புடைய போதைப் பொருட்கள் பறிமுதல் - பாகிஸ்தான் நபரிடம் விசாரணை!

கொச்சியில் 25 ஆயிரம் கோடி மதிப்புடைய போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக பிடிபட்ட பாகிஸ்தான் நபரிடம் தேசிய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை. கேரள மாநிலம் கொச்சி கடற்கரை பகுதியில் 2800 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பிடிபட்ட பாகிஸ்தானை சேர்ந்த சுபாய்ர் என்கின்ற நபரிடம் தேசிய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தற்போது விசாரணையை துவங்கி உள்ளனர். குறிப்பாக ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து கடல் மார்க்கமாக … Read more

காரின் கதவை திறந்து தொங்கிய படி பயணம் செய்த பிரதமர்! போக்குவரத்து விதிகளை மீறியதாக புகார்

காரின் கதவை திறந்து தொங்கிய படி பயணம் செய்த பிரதமர்! போக்குவரத்து விதிகளை மீறியதாக புகார்

காரின் கதவை திறந்து தொங்கிய படி பயணம் செய்த பிரதமர்! போக்குவரத்து விதிகளை மீறியதாக புகார் பிரதமர் மோடி கொச்சியில் ரோடு ஷோவில் காரின் கதவை திறந்து தொங்கிய படி பயணம் செய்த பிரதமர் போக்குவரத்து விதிகளை மீறி, பயணம் செய்ததாக திருவில்வமலையைச் சேர்ந்த ஜெயகிருஷ்ணன் என்பவர் புகார் அளித்துள்ளார். கேரளாவிற்கு இரண்டு நாட்கள் சுற்று பயணம் வந்த பிரதமர் மோடி கொச்சியில் நடந்த ரோடு ஷோ மக்களின் வரவேற்பை பார்த்து காரில் இருந்து இறங்கி நடந்தார். … Read more

சாலையோரம் நிறுத்தப்பட்ட காரிலிருந்து 177 கிலோ கஞ்சா பறிமுதல்!! இளைஞர் இருவர் கைது!!!

சாலையோரம் நிறுத்தப்பட்ட காரிலிருந்து 177 கிலோ கஞ்சா பறிமுதல்!! இளைஞர் இருவர் கைது!!!

கொச்சியில் சாலையோரம் நிறுத்தப்பட்ட காரிலிருந்து 177 கிலோ கஞ்சா கண்டுபிடித்த வழக்கில் இருவர் கைது. மற்றொரு கூட்டாளி 16 கிலோ கஞ்சாவுடன் போலீசார் கைது செய்தால் காரை வீட்டு சென்றனர். கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள வாடகை கார் நிறுவனத்தில் கடந்த மாதம் 30 தேதி கடவந்திரா பகுதியை சேர்ந்த இருவர் ஒரு காரை வாடகைக்கு எடுத்துள்ளார். பின் வாடகை கார் நிறுவனத்திற்கு காரை கொடுக்காததாலும் அவர்களை பற்றி எவ்வித தகவலும் இல்லாததால் காரை தேடியுள்ளனர். அப்பொழுது … Read more

விமான கட்டணம் அதிரடி உயர்வு! அதிருப்தியில் பயணிகள்!  

Airfare action hike! Disgruntled passengers!

விமான கட்டணம் அதிரடி உயர்வு! அதிருப்தியில் பயணிகள்! கடந்த இரண்டு ஆண்டுகளாக  கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வெளியிடங்களுக்கு  அதிகளவு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தனர்.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வருகிற 23 ஆம் தேதி வரை அரையாண்டு மற்றும் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறுகிறது. அதன் பிறகு டிசம்பர் 24 ஆம் தேதி முதல் ஜனவரி 1 … Read more

இந்த பகுதியில் முழு அடைப்பு போராட்டம்! பேருந்துகள் மற்றும் ஆட்டோ கார் மீது கல்வீச்சு தாக்குதல்!

Full blockade in this area! Stone pelting attacks on buses and autos!

இந்த பகுதியில் முழு அடைப்பு போராட்டம்! பேருந்துகள் மற்றும் ஆட்டோ கார் மீது கல்வீச்சு தாக்குதல்! நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினரின் இடங்களில் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அந்த  சோதனை நடத்தியதை கண்டித்து நேற்று கேரளாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா முழு அடைப்பு போராட்டம் நடத்தியது.அந்த போராட்டத்தை தொடர்ந்து 900 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த போராட்டத்தில் பேருந்துகள் மீது கல்வீச்சு ,ஆர்.எஸ்.எஸ் பாஜக அலுவலகங்கள் மீதும் … Read more

நடு வானில் பிறந்த குழந்தை!

நடு வானில் பிறந்த குழந்தை!

பொதுவாக ஆரோக்கியமான கர்ப்ப காலத்தில், 36 வாரங்கள் வரை விமானத்தில் செல்வது பாதுகாப்பானது. அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான விமான நிறுவனங்கள் 36 வது வாரத்திற்கு முன் வரை கர்ப்பிணிப் பெண்களின் மூன்றாவது டிரைமிஸ்டெர் வரை உள்நாட்டில் பறக்க அனுமதிக்கின்றன. சில சர்வதேச விமானங்கள் 28 வாரங்களுக்குப் பிறகு பயணத்தை கட்டுப்படுத்துகின்றன. காற்றழுத்தம் மற்றும்/அல்லது ஈரப்பதம் குறைவது உங்களுக்கோ அல்லது உங்கள் குழந்தைக்கோ தீங்கு விளைவிக்கும். ஆனால் விமானத்தில் செல்வதினால் கருச்சிதைவோ, அல்லது வேறு ஏதேனும் பாதிப்போ ஏற்படும் … Read more

ஏர் இந்தியா இன்று முதல் லண்டனிற்கு விமானங்களை இயக்குகிறது! எங்கிருந்து தெரியுமா?

ஏர் இந்தியா இன்று முதல் லண்டனிற்கு விமானங்களை இயக்குகிறது! எங்கிருந்து தெரியுமா?

ஏர் இந்தியா இன்று முதல் லண்டனிற்கு விமானங்களை இயக்குகிறது! எங்கிருந்து தெரியுமா? ஏர் இந்தியா கேரளாவின் கொச்சின் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இங்கிலாந்து தலைநகரான லண்டனுக்கு ஆகஸ்ட் 22 ஞாயிற்றுக்கிழமை முதல் வாரத்திற்கு மூன்று முறை நேரடி விமானங்களை இயக்க உள்ளது.ஏர் இந்தியா கொச்சி விமான நிலையத்தில் இருந்து முதல் முறையாக லண்டனுக்கு நேரடி விமானங்களை இயக்குகிறது.இங்கிலாந்து இந்த மாத தொடக்கத்தில் இந்தியாவை அதன் சிவப்பு பட்டியலில் இருந்து அம்பர் பட்டியலுக்கு நகர்த்தியது. ஆகஸ்ட் 18 … Read more