ஹெல்மெட் வாங்கினால் ஒரு கிலோ தக்காளி இலவசம்! சேலத்தில் விற்பனை சூடுபிடிக்கின்றது!!

ஹெல்மெட் வாங்கினால் ஒரு கிலோ தக்காளி இலவசம்! சேலத்தில் விற்பனை சூடுபிடிக்கின்றது!!   தற்போது தக்காளி விலை உயர்ந்து வருவதால் சேலத்தில் ஹெல்மட் வியாபாரி ஒருவர் ஹெல்மெட் வாங்கினால் தக்காளி இலவசம் என்று அறிவித்து விற்பனை செய்தது சேலத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.   தற்பொழுது தக்காளி விலை தமிழகத்தில் படிப்படியாக உயர்ந்து வருகின்றது. தமிழகத்தில் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய் முதல் விற்பனை செய்யப்படுகின்றது. தமிழக அரசு உயர்ந்து வரும் தக்காளி விலையை கட்டுப்படுத்தி மக்களின் … Read more

கர்நாடகா மாநிலத்தில் திருடு போன தக்காளி! அதிர்ச்சியில் உறைந்த விவசாயி போலிஸில் புகார்!!

கர்நாடகா மாநிலத்தில் திருடு போன தக்காளி! அதிர்ச்சியில் உறைந்த விவசாயி போலிஸில் புகார்!!   நாடு முழுவதும் தக்காளியின் விலை அதிகரித்து வரும் நிலையில் கர்நாடக மாநிலத்தில் விவசாயி ஒருவரின் தக்காளிகள் திருடு போனதையடுத்து இதையறிந்து அதிர்ச்சியில் உறைந்த விவசாயி போலிஸில் புகார் அளித்துள்ளார்.   நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக தக்காளி விலை அதிகரித்து வருகின்றது. ஒவ்வொரு மாநிலத்திலும் எவ்வொரு நகரத்திலும் தக்காளி விலை தங்கத்தின் விலை போல ஏறிக்கொண்டு உள்ளது.  மும்பை, டெல்லி, … Read more

பெட்ரோல் விலையை விட அதிகரிக்கும் தக்காளி விலை! அதிர்ச்சியில் ஆழ்ந்த பொதுமக்கள்!!

பெட்ரோல் விலையை விட அதிகரிக்கும் தக்காளி விலை! அதிர்ச்சியில் ஆழ்ந்த பொதுமக்கள்!!   இந்தியா நாட்டில் கடந்த சில நாட்களாக தக்காளி விலை கிலோ 100 ரூபாய்க்கும் தாண்டி விற்கப்படும் நிலையில் தக்காளி விலை சில நகரங்களில் பெட்ரோல் டீசல் விலையை விட அதிகமாகி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.   இந்தியாவில் தக்காளி விலை ஏற்றத்தை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியும் கண்டனம் தெரிவித்தும் வருகின்றனர். தமிழ்நாட்டில் தக்காளி விலையை கட்டுப்படுத்த ரேஷன் கடைகளில் ஒரு கிலோ … Read more

தாயை கொன்று சூட்கேசில் வைத்த மகள்! சடலத்துடன் வந்து போலிஸிடம் சரண் அடைந்தார்!!

தாயை கொன்று சூட்கேசில் வைத்த மகள்! சடலத்துடன் வந்து போலிஸிடம் சரண் அடைந்தார்!   பெங்களூருவில் தாய்க்கு தூக்க மாத்திரை கொடுத்து கழுத்தை நெரித்து கொலை செய்த மகள், சூட்கேசில் சடலத்தை வைத்து காவல் நிலையத்துக்கு எடுத்து சென்று சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   மேற்கு வங்க மாநிலம் கொல்கட்டாவை சேர்ந்த மூதாட்டி பீவாபால் என்மவரின் மகள் சோனாலி சென் என்பவருக்கும் மென்பொறியாளர் சுப்ரித் சென் அவருக்கும் பத்து ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்கள் … Read more

உலகக் கோப்பை தொடர் 2023! போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் இத்தனையா!!

உலகக் கோப்பை தொடர் 2023! போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் இத்தனையா! நடப்பாண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஒரு நாள் உலகக் கோப்பை தொடர் நடைபெறும் மைதானங்கள் பற்றி தகவல் கிடைத்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்த முறை இந்தியாவில் நடைபெறவுள்ளது. 10 நாடுகள் பங்கேற்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19ம் தேதி முடிவடையவுள்ளது. உலகக்கோப்பை தொடரில் 48 போட்டிகள் … Read more

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் இருமல் மருந்துகளை அரசு ஆய்வகங்களில் பரிசோதனை செய்ய வேண்டும் – மத்திய அரசு!!

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் இருமல் மருந்துகளை அரசு ஆய்வகங்களில் பரிசோதனை செய்ய வேண்டும் – மத்திய அரசு!! ஜூன் 1 2023 முதல் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இருமல் மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்கு முன்பாக ஏற்றுமதி மாதிரிகள் அரசு ஆய்வகத்தில் சோதனைக்கு உட்படுத்தி சான்று பெற வேண்டியது அவசியம் என தொடர்பாக வெளிநாட்டு வர்த்தகம் இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஆய்வகங்கள் சண்டிகர், கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், மும்பை, கவ்ஹாத்தி … Read more

ஜெய்ஸ்ஸிவாலின் அதிரடியான ஆட்டம்! எளிமையாக வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி!!

ஜெய்ஸ்ஸிவாலின் அதிரடியான ஆட்டம்! எளிமையாக வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. நேற்று நடந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் நித்திஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் … Read more

ஐபிஎல் இன்றைய போட்டி! வெற்றிக்காக பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் இன்று மோதல்!!

ஐபிஎல் இன்றைய போட்டி. வெற்றிக்காக பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் இன்று மோதல். நடப்பு ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடவுள்ளது. ஐபிஎல் இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இரண்டு அணிகளும் விளையாடவுள்ளது. இன்று நடக்கும் இந்த போட்டியில் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் இருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் 8வது இடத்தில் இருக்கும் கொல்கத்தா நைட் … Read more

முகநூல் காதலனை நம்பி சென்ற சிறுமி.. சிவப்பு விளக்கு பகுதியில் மீட்கப்பட்ட அவலம்..!

பேஸ்புக் காதலனை நம்பி சென்ற சிறுமியை விபச்சாரத்தில் தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம், பர்கானாஸ் மாவட்டத்தில் சுந்தர்பன் பகுதியை சேர்ந்த சிறுமி அதே மாநிலத்தை சேர்ந்த தோலாஹாட் பகுதியை சேர்ந்த சிறுவனுடன் முகநூல் மூலம் நட்பு பாராட்டி வந்துள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறவே இருவரும் நெருங்கி பழகி வந்தனர். இந்நிலையில், சிறுமியை சந்திக்க வர கூறிய சிறுவன் கொல்கத்தாவிற்கு அழைத்து சென்றுள்ளான். அதன்பின்னர், சிறுமி மாயமானார். இதனால், அதிர்ச்சியடைந்த அந்த … Read more

 இரண்டாவது ஒருநாள் தொடர்! டாஸ் வென்ற இலங்கை பேட்டிங்152-7 வெற்றி கணக்கை தொடருமா இந்தியா?

இரண்டாவது ஒருநாள் தொடர்! டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் 152-7 வெற்றி கணக்கை தொடருமா இந்தியா? இந்தியா இலங்கை இடையிலான இரண்டாவது ஒரு நாள் தொடர் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்த முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் … Read more