அதிகரித்து வரும் கொரோனா! பீதியில்  மக்கள்!

Increasing Corona! People are panicking!

அதிகரித்து வரும் கொரோனா! பீதியில்  மக்கள்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டில் இருந்து வெளியே வரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடபட்டிருந்தது,அனைத்து பகுதிகளுக்கான ரயில், பேருந்து,விமானம் மற்றும் கடல் வழி சேவைகள் உட்பட அனைத்தும் நிறுத்தப்பட்டது. நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்கைக்கு திரும்பி வருகின்றனர்.பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது.ஆனால் சீனா, தென்கொரியா,ஜப்பான் போன்ற நாடுகளில் பி.எப்.7 என்ற … Read more

மதுரையில் இருந்து இந்த இடத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! பயணிகள் உற்சாகம்!

Special trains run from Madurai to this place! Travelers excited!

மதுரையில் இருந்து இந்த இடத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! பயணிகள் உற்சாகம்! கடந்த இரண்டு ஆண்டுகள் கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் பெரிதும் பாதிப்படைந்தது.இந்நிலையில் நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். அதனால் போக்கு வரத்து சேவைகளும் மீண்டும் தொடங்கி உள்ளது.இந்நிலையில் அடுத்த ஆண்டு தை அமாவாசை அன்று முன்னோர்களுக்கு பித்ரு … Read more

பயணிகளின் கவனத்திற்கு! சென்னையில் இருந்து இந்த இடத்திற்கு செல்லும் 14 விமானங்கள் ரத்து! 

Attention passengers! 14 flights from Chennai to this place canceled!

பயணிகளின் கவனத்திற்கு! சென்னையில் இருந்து இந்த இடத்திற்கு செல்லும் 14 விமானங்கள் ரத்து! கடந்த வாரம் முதலில் இருந்தே வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அதனால் தமிழகம் ,புதுச்சேரி ,காரைக்கால் போன்ற இடங்களில் கனமழை பெய்து வருகின்றது.அதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு அனைத்து பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமறை அறிவித்து  அந்தந்த மாவட்ட ஆட்சியர் அறிவித்தனர்.மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. இந்நிலையில் வங்களா விரிகுடா கடலில் அமைந்துள்ள தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய அந்தமான். யூனியன் … Read more

இந்த ஊர்களுக்கு செல்லும் 9 ரயில்களும் திடீர் ரத்து! பயணிகள் அவதி!

9 trains suddenly canceled! Passengers suffer!

இந்த ஊர்களுக்கு செல்லும் 9 ரயில்களும் திடீர் ரத்து! பயணிகள் அவதி! நேற்று இரவு சென்னையில் இருந்து கொல்கத்தாவிற்கு சரக்கு ரயில் புறப்பட்டு சென்றது.அந்த ரயிலானது இன்று அதிகாலை விசாகப்பட்டினத்தில் இருந்து விஜயவாடா நோக்கி சென்று கொண்டிருந்தது. மேலும் ராஜமுந்திரி அடுத்த பாலாஜி பேட்டை என்ற இடத்தில் சென்ற கொண்டிருந்த போது சரக்கு ரயிலில் இருந்த பெட்டி ஒன்று தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி தடம் புரண்டது. மேலும் ரயில் பெட்டியில் இணைக்கப்பட்டிருந்த சக்கரம் தனியாக கழன்று … Read more

ஓடும் ரயிலில் அரங்கேறிய  சம்பவம்! பலத்த காயங்களுடன் தண்டவாளத்தில் மீட்கபட்ட இளைஞர்!

Running train event! The young man was rescued from the tracks with serious injuries!

ஓடும் ரயிலில் அரங்கேறிய  சம்பவம்! பலத்த காயங்களுடன் தண்டவாளத்தில் மீட்கபட்ட இளைஞர்! கொல்கத்தாவில் இருந்து மால்தா என்ற இடத்திற்கு எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது.அப்போது அந்த ரயிலில் சாஜல்ஷேக் என்ற இளைஞர் பயணம் செய்து கொண்டிருந்தார்.அப்போது அந்த இளைஞர் அவருடைய கால்களை பிற பயணிகளின் இருக்கையில் வைத்துகொண்டு ,செல்போனில் பேசியபடியே வந்துள்ளார்.இதனை சக பயணிகள் கண்டித்துள்ளனர். அப்போது அந்த இளைஞர் பெண்கள் உட்பட அங்கிருந்த பயணிகள் அனைவரையும் தகாத வார்த்தைகளால் பேசி திட்டியும் மிரட்டியுள்ளார்.அப்போது அந்த இடத்திற்கு … Read more

இந்த நான்கு நகரங்களுக்கு மட்டும் 5ஜி சேவை! ஜியோ நிறுவனம் வெளியிட்ட தகவல்!

இந்த நான்கு நகரங்களுக்கு மட்டும் 5ஜி சேவை! ஜியோ நிறுவனம் வெளியிட்ட தகவல்! கடந்த ஒன்றாம் தேதி டெல்லி பிரகதி மைதானத்தில் நடைப்பெற்ற ஆறாவது இந்திய கைப்பேசி மாநாட்டை மோடி  தொடங்கி வைத்தார்.கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஐஐடிகள் ,பெங்களூர் விஞ்ஞான தொழில்நுட்ப நிறுவனம் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் நிறுவனமானது சமீர் போன்றவைகள்  தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.அதன் பிறகு 5ஜி சேவை அளிக்க முடிவு செய்யப்பட்டது. 5ஜி சேவை நாட்டின் முக்கிய  நகரங்களில் … Read more

மேற்கு வங்கத்தில் வெடித்த கலவரம்! வன்முறை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கும் மோடி! 

மேற்கு வங்கத்தில் வெடித்த கலவரம்! வன்முறை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கும் மோடி! மேற்கு வங்கத்தில் தற்பொழுது மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியி அமைந்த பிறகு பல ஊழல்கள் நடைபெற்று வருவதாக பாஜக பலர் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதனின் அடுத்த கட்டமாக பாஜகவினர் பேரணியாக இணைந்து கொல்கத்தாவின் தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு கண்டனம் தெரிவிக்க சென்றனர். இந்தப் பேரணியில் அந்த மாவட்ட மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டத்தாரும் … Read more

நடப்பாண்டில் இந்திய மாணவர்களுக்கு விசா! அமெரிக்காவின் நட்புறவு!

Visa for Indian students this year! Friendship of America!

நடப்பாண்டில் இந்திய மாணவர்களுக்கு விசா! அமெரிக்காவின் நட்புறவு! கொரோன பரவல் காரணமாக முந்தைய ஆண்டுகளில் ஏற்பட்ட தாமதங்களுக்கு பிறகு பல மாணவர்கள் விசாக்களை பெற்று தங்கள் பல்கலைகழகங்களுக்குச் செல்ல முடிந்ததைக் கண்டு மகிழ்ச்சியடைகிறனர். இந்த கோடைகாலத்தில் மட்டும் 82,000 க்கும் அதிகமான மாணவர்களுக்கு விசாகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் முந்தைய ஆண்டுகளை விட இந்த எண்ணிக்கை மிக அதிகம் எனவும் கூறப்படுகிறது. பெரும்பாலான இந்தியர்களின் உயர்கல்விக்கு  முன்னுரிமை அளிக்கும் நாடாக அமெரிக்கா கூறப்படுகிறது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால … Read more

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொழுந்து விட்டு எறிந்த தீ!!அதிர்ச்சியில் நோயாளிகள்?

Rajiv Gandhi Govt Hospital burnt by fire!! Patients in shock?

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொழுந்து விட்டு எறிந்த தீ!!அதிர்ச்சியில் நோயாளிகள்? சென்னையில் உள்ள  ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.அங்கு கொரோனா நோயாளிகளுக்கென தனி வார்டு ஒதுப்பக்கபட்டுள்ளது. இந்த வார்டில் 5 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்திருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் கொரோனா நோயாளிக்காக ஒதுக்கப்பட்டிருந்த வார்டில் திடீர்ரென  தீ விபத்து  ஏற்பட்டது.இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் உடனே கொரோனா வார்டில் இருந்த … Read more

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்! முதல் போட்டியில் சென்னை, கொல்கத்தா அணிகள் மோதல்!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்! முதல் போட்டியில் சென்னை, கொல்கத்தா அணிகள் மோதல்!! நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இன்று நடைபெற உள்ள முதல் போட்டியில் சென்னை, கொல்கத்தா ஆகிய அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இதனிடையே நேற்று முன்தினம் சென்னை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகினார். இதனையடுத்து சென்னை அணியின் புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த … Read more