இந்த மாவட்டங்களில் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் இயங்கும்- அரசு அறிவிப்பு!

இந்த மாவட்டங்களில் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் இயங்கும்- அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது. அதேபோல தற்போது எண்ணிக்கை குறைந்து வருவதாக சொன்னாலும் பல மாவட்டங்களில் இன்னும் தொற்று குறைந்தபாடு இல்லை என்றே கூறலாம். குறிப்பாக சேலம் ஈரோடு கோவை திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தொற்று அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. அதனால் அந்த மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கையாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக கடைகள் வர்த்தக நிறுவனம் உணவகங்கள் ஆகியவை ஆகஸ்ட் 16ம் … Read more

கோவையில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட பெண் சடலத்தால் பரபரப்பு!! போலீசார் தீவிர விசாரணை!!

கோவையில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட பெண் சடலத்தால் பரபரப்பு!! போலீசார் தீவிர விசாரணை!!

கோவையில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட பெண் சடலத்தால் பரபரப்பு!! போலீசார் தீவிர விசாரணை!! கோவை மாவட்டத்தில் வடவள்ளியில் பெண் துப்புரவு தொழிலாளர் அவரது வீட்டில் உடல் அழுகிய நிலையில் சடலமாக இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கோவை மாவட்டம் வடவள்ளி கருப்பராயன் வீதியில் வசித்து வந்தவர் தான் நித்யா. இவருக்கு வயது 40 ஆகும். இவர் கோவை மாநகராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். கணவன் உயிரிழந்த நிலையில், தனது உறவினரான செந்தில்குமார் என்பவருடன் … Read more

ஆட்டுக்கறிக்கு இவ்ளோ ஆஃபரா?!! கறிக்கடைக்கு படையெடுக்கும் பொதுமக்கள்!!

ஆட்டுக்கறிக்கு இவ்ளோ ஆஃபரா?!! கறிக்கடைக்கு படையெடுக்கும் பொதுமக்கள்!!

கோவையில் சூலூர் அருகே புதிதாக துவங்கியுள்ள ஒரு கடையில் ஒரு கிலோ ஆட்டுக்கறி வாங்கினால் குடமும், அரை கிலோ ஆட்டுக்கறி வாங்கினால் தேங்காயும் இலவசம் என்று கூறி உள்ளது பொது மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. கோவை மாவட்டம் சூலூர் அடுத்த ராமநாதபுரத்தில் ராஜசேகர் என்பவர் ‘அம்மா அப்பா’ என்ற ஒரு பெயரில் புதிதாக ஆட்டு இறைச்சி கடை தொடங்கி இருக்கின்றார். அவர் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக ஆஃபர் ஒன்றை அறிவித்து இருக்கிறார். அதன்படி 800 ரூபாய்க்கு … Read more

பெண்களுக்கு இலவச பயணம் கிடையாது! மக்கள் பெரும் அதிர்ச்சி!

Women do not have free travel! Great shock to the people!

பெண்களுக்கு இலவச பயணம் கிடையாது! மக்கள் பெரும் அதிர்ச்சி! தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில், கோவையில் 640 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் 200 பேருந்துகள் டீலக்ஸ் பேருந்து என்றும், 440 சாதாரண பேருந்துகள் என்றும் தனித் தனியாகப் பிரிக்கப்பட்டுள்ளன.டீலக்ஸ் பேருந்துகளின் விதிகளை மீறி, அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.இவற்றை மக்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகவே, இந்த பேருந்துகளுக்கு சிகப்பு வண்ணம் பூசப்பட்டுள்ளது. இதுபோன்று, கூடுதல் கட்டணம் வாங்குவதே, சட்ட விதிமீறல் என்று கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, பல்வேறு நுகர்வோர் … Read more

கோவை மாணவி கின்னஸ் சாதனை! குவியும் பாராட்டுக்கள்!

கோவை மாணவி கின்னஸ் சாதனை! குவியும் பாராட்டுக்கள்!

கோவை மாவட்டத்தில் மாணவி ஒருவர் 13 மணி நேரத்தில் 6 ஆயிரம் சதுர அடியில் ஓவியம் வரைந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். கோவை மாவட்டம் உலியம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் மோனிஷா. இவர் ஒரு கல்லூரி மாணவி. 13 மணி நேரத்தில் சுமார் 6000 சதுர அடிக்கு ஓவியம் வரைவதற்காக உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். கடந்த ஆண்டு அவர் வரைந்த ஓவியத்தை கின்னஸ் அமைப்பு தற்போது அங்கீகரித்துள்ளது. இதனால் மாணவி மோனிஷா ரவிக்கு பாராட்டுகள் … Read more

மாநகராட்சியின் சிறப்பான முயற்சி! மக்கள் ஆதரவு!

மாநகராட்சியின் சிறப்பான முயற்சி! மக்கள் ஆதரவு!

கொரானா பல்வேறு விதமாக பரவி வருகின்றது. அவரவர் உடல்நிலைக்கு ஏற்றவாறு உடலில் பிரச்சனைகளை உண்டு பண்ணுகிறது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக உள்ளவர்களும் உண்டு. தனிமையில் வீட்டில் இருப்பவர்களும் உண்டு.   அப்படி தனிமையில் இருப்பவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் பயன்படுத்தும் முககவசம் மற்றும் கையுறை ஆகியவற்றை சேகரித்து நீக்கும் பணியை செய்ய தொடங்கி உள்ளது, கோவை மாநகராட்சி அரசு.   அவ்வாறு , அவர்கள் தனிமையில் இருப்பவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் பயன்படுத்தும் முககவசம் மற்றும் கையுறை … Read more

கோவையில் உள்ள இந்த மருத்துவமனைக்கு அரசு தடை விதித்துள்ளது!

கோவையில் உள்ள இந்த மருத்துவமனைக்கு அரசு தடை விதித்துள்ளது!

கொரோனாவால் பலரின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சைக்காக கூடுதல் கட்டணம் வசூலித்த கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு புதிய கொரோனா நோயாளிகளை அனுமதிக்கவோ , சிகிச்சை அளிக்கவும் அதிகாரிகள் தடைவிதித்துள்ளனர். கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் அனைவரின் பொருளாதாரமும் முடங்கிப் போயுள்ளது. நோய்வாய்ப்பட்ட நோயாளிகள் அரசு மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் தனியார் மருத்துவமனைகளில் அலை மோதுகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக அதிகாரிகளுக்கு புகார்கள் வந்துள்ளன. இதனால் ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறையினர் … Read more

Mobile Oxygen Service இந்த நம்பருக்கு போன் போடுங்க!

Mobile Oxygen Service இந்த நம்பருக்கு போன் போடுங்க!

கொரோனா நோய் தொற்றால் வீட்டிலிருந்தே தனிமையில் உள்ள நோயாளிகளுக்கு திடீரென்று ஆக்சிஜன் தேவைப்பட்டால் மொபைல் ஆக்சிஜன் சர்வீஸ் என்ற ஒன்றை தொடங்கியுள்ளனர். வீட்டிற்கு வந்த ஆக்சிஜன் வழங்கும் இந்த திட்டம் மிகவும் பயனளிக்கும்.   கோவையில் கொரோனா தொற்று அதிகமாக பரவியுள்ளதால் படுக்கைகள் கிடைக்காமல் வீட்டிலேயே தனிமையில் இருப்பவர்கள் அதிகம். அவர்களுக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்படும் பொழுது ஆக்சிஜன் தேவை என்றால் ஒரு நம்பருக்கு கால் செய்தால் வீட்டிற்கே வந்து ஆக்சிஜன் கொடுக்கும் சர்வீஸ் ஒன்றை உருவாக்கியுள்ளனர். … Read more

இதுக்கு கூடவாடா லஞ்சம் வாங்குவிங்க! கோவையில் அவலம்!

இதுக்கு கூடவாடா லஞ்சம் வாங்குவிங்க! கோவையில் அவலம்!

கொரோனா தொற்றால் இறந்தவரின் உடலை எரிக்க 22 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஆய்வாளரை‌ நீக்கம் செய்துள்ள சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   கோவை மாவட்டத்தில் உள்ள நரசிம்மநாயக்கன்பாளையத்தை என்ற பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அங்குள்ள சாய்பாபா காலனியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று பலனின்றி இறந்துள்ளார்.   இது தொடர்பாக சுகாதார ஆய்வாளர் திருப்பதி என்றவருக்கு மருத்துவமனை தகவல் அளித்துள்ளது. துடியலூர் மயானத்தில் எரிக்க பரிந்துரைத்த பொழுது, சடலத்தை … Read more

யார் முட்டாள்? ட்விட்டரில் சண்டைபோடும் சென்னைvs கோவை மக்கள்!

யார் முட்டாள்? ட்விட்டரில் சண்டைபோடும் சென்னைvs கோவை மக்கள்!

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின் முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில், திமுக தலைமையிலான கூட்டணி அபார வெற்றியை பெற்றிருக்கிறது இதனை தொடர்ந்து விரைவில் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைப்பதற்கான வழி முறைகள் என்னவென்று அந்த கட்சி ஆராய தொடங்கியிருக்கிறது.நேற்று மாலை பல தொகுதிகளில் திமுக முன்னிலையில் இருந்ததை அடுத்து நேற்று மாலை முதலே ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் வர தொடங்கிவிட்டது. திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதிமுக 75 தொகுதிகளில் வெற்றி அடைந்திருக்கிறது. … Read more