திராவிட மண்ணில் பாஜக வர முடியாது என கூறுவது ஸ்டாலின் கற்பனையே -எல்.முருகன்!

திராவிட மண்ணில் பாஜக வர முடியாது என தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது திருப்திக்காக கூறி வருகிறார் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி வைத்திகுப்பம் பகுதியில் மீனவர்களின் குறை கேட்பு நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு மீனவர்களுக்காக மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வரும் திட்டங்களை எடுத்து கூறி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம், கர்நாடகாவில் ஏற்பட்ட … Read more

பிரதமர் மோடியை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்.!!

ராஜ்யசபா உறுப்பினராக எல்.முருகன் தேர்வான நிலையில் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை பதவிக்கான வேட்பாளராக தமிழகத்தைச் சேர்ந்த எல் முருகன் போட்டியின்றி தேர்வானதையடுத்து கடந்த 1ம் தேதி ராஜ்யசபா உறுப்பினராக எல் முருகன் பதவியேற்றுக்கொண்டார். எல்.முருகனுக்கு குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில், டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை மத்திய இணை அமைச்சர் எல் முருகன் சந்தித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தின் … Read more

பா.ஜ.க தலைவர்களுக்கு அதிர்ஷ்டம்! மகிழ்ச்சியில் தமிழக பா.ஜ.க!

பா.ஜ.க தலைவர்களுக்கு அதிர்ஷ்டம்! மகிழ்ச்சியில் தமிழக பா.ஜ.க! தமிழ்நாட்டில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடந்தது.ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்ற தேர்தல் கொரோனாத் தொற்று காரணமாக பல கட்டுப்பாடுகளுடன் நடந்து முடிந்தது.தேர்தலில் 72.81 சதவிகிதம் வாக்குகள் பதிவாகின.மே மாதம் 2ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின.திராவிட முன்னேற்றக் கழகம் அறுதிப் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றது. தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் தி.மு.க கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்றது.மீதமிருக்கும் 75 தொகுதிகளில் அ.தி.மு.க கட்சி … Read more

மத்திய இணை அமைச்சர் எடுத்த அதிரடி முடிவு! பாஜகவின் தமிழகத் தலைவர்களுக்கு அடித்த ஜாக்பாட்!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் இருக்கக்கூடிய முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் விறுவிறுப்பாக போட்டியிட்டார்கள். அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட மிகப் பெரிய கட்சிகளும் இதில் போட்டியிட்டனர் அதோடு பாரதிய ஜனதா கட்சியும் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த முறை தமிழக தேர்தல் களத்தில் மிகவும் துடிப்புடன் பணியாற்றியது. இந்த நிலையில், ஆளும் கட்சியாக இருந்த அதிமுக எழுபத்தி ஆறு தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து வெற்றி பெற்று சட்டசபையின் … Read more

தமிழக பா.ஜ.க தலைவராக இவரை நியமித்த ஜே.பி.நாட்டா!

JP Natta appoints him as Tamil Nadu BJP leader!

தமிழக பா.ஜ.க தலைவராக இவரை நியமித்த ஜே.பி.நாட்டா! தமிழக பாஜக தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் இருந்த நிலையில் அவர் கடந்த 2019ஆம் ஆண்டு தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். அதனையடுத்து ஓரிரு மாதங்கள் கழித்து பாஜக தலைவராக எல். முருகன் நியமிக்கப்பட்டார். பாஜக தலைவராக நியமித்தத்தில் இருந்து தமிழகத்தில் பா.ஜ.க வை வளர்த்தெடுக்க அவர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். அதிமுக கூட்டணியில் இருந்த போதும் ஆட்சிக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் வேல் யாத்திரை அறிவித்து, சென்றும் வந்தார். … Read more

மத்திய மந்திரியாகும் தமிழக பா.ஜ தலைவர்! பட்டியலில் இந்த இடம் பிடித்துள்ளார்!

Tamil Nadu BJP leader to become Union Minister Liked this place on the list!

மத்திய மந்திரியாகும் தமிழக பா.ஜ தலைவர்! பட்டியலில் இந்த இடம் பிடித்துள்ளார்! மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி, மந்திரிசபை இரண்டாவது முறையாக கடந்த 2019ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி பதவியேற்றது. இரண்டு ஆண்டுகள் முடிந்தும் மத்திய மந்திரி சபையில் இதுவரை எந்தவிதமான மாற்றமும்  ஏற்படாமல் இருந்தது. இந்த சூழலில் கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் மத்திய மந்திரி சபையை விஸ்தரிக்கவும், மாற்றி அமைக்கவும் பிரதமர் மோடி முடிவு எடுத்துள்ளார். இதனையொட்டி … Read more

தமிழகத்தில் தாமரை மலருமா? சொந்த கட்சியினரே பாஜகவிற்கு வைத்த சூனியம்!

Kushboo

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தர் ராஜன் மூலமாக பட்டி தொட்டி எல்லாம் பேமஸ் ஆன டைலாக் தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்பது தான். நோட்டாவை விட கம்மியாக ஓட்டும் வாங்கும் கட்சி என்பதை மாற்ற வேண்டுமென பாஜக தலைமை பெரும்பாடுபட்டு வருகிறது.அதற்காக இந்த முறை அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த முறை நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று சிலரையாவது சட்டமன்றத்திற்குள் அனுப்பிவிட … Read more

தடையை மீறி தொடங்கிய வேல் யாத்திரை! திருத்தணியில் போலீஸ் குவிப்பு!

தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் தமிழ்நாட்டில் வேறு யாத்திரையை திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை ஒரு மாத காலத்திற்கு நடத்த வேண்டும் என்று தமிழக பாஜக அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றது. இந்த யாத்திரை திருத்தணியில் இன்றைய தினம் தொடங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. யாத்திரைக்கு அனுமதி வழங்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை. யாத்திரைக்கு அனுமதி வழங்க இயலாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு … Read more