சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய பொறுப்பு தலைமை நீதிபதி! எஸ் வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய பொறுப்பு தலைமை நீதிபதி! எஸ் வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்! இன்று அதாவது மே 24ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை உயர்நீதமன்றத்தின் தற்போது பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள டி.ராஜா அவர்கள் இன்று ஓய்வு பெற உள்ளார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். கோவை மாவட்டத்தில் 1962ல் பிறந்த எஸ் வைத்தியநாதன் அவர்கள் சென்னையில் சட்டப்படிப்பை முடித்துவிட்டு 1986ம் ஆண்டு … Read more

கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு வழக்கறிஞர்கள் காணொளியில் ஆஜராக வேண்டும்- உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி வெளியிட்ட அறிவிப்பு!

கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு வழக்கறிஞர்கள் காணொளியில் ஆஜராக வேண்டும்- உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி வெளியிட்ட அறிவிப்பு! கொரோனா பரவலை கருத்தில் கொண்டு நீதிமன்றம் வருவதற்கு பதிலாக காணொளியில் ஆஜராகும்படி வழக்கறிஞர்களுக்கு அறிவுறுத்தியுள்ள சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, பாதுகாப்பு கருதி அனைவரும் முகக் கவசம் அணியும்படி அறிவுறுத்தியுள்ளார். கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நீதிமன்றங்களில் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நேரடி … Read more

ஆளுநருக்கு எதிராக போஸ்டர்ஸ்!! திமுக வழக்கறிஞரின் கைவண்ணம்!!

ஆளுநருக்கு எதிராக போஸ்டர்ஸ்!! திமுக வழக்கறிஞரின் கைவண்ணம்!! ஆளுநர் ஆர்.என்.ரவி 2 நாட்களுக்கு முன்பு ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது வெளிநாட்டு நிதி மூலம் மக்களை தூண்டிவிட்டு ஸ்டெர்லைட் ஆலையை மூடிவிட்டனர் என்றும் ஒரு மசோதா நிறுத்தி வைப்பது என்றால் கிட்டத்தட்ட அந்த மசோதாவை நிராகரிப்பதாகத் தான் அர்த்தம் என்று பேசியதற்கு திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் கண்டனத்தை பதிவு செய்தனர். மேலும் ஏப்ரல் 12 ம் தேதி ஆளுநர் மாளிகையில் முற்றுகை போராட்டமும் திமுக … Read more

அறங்காவலர்கள் நியமனம் தேர்வு விண்ணப்பத்தில் இந்த கேள்வி கண்டிப்பாக இடம் பெற வேண்டும்! உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!

This question must be included in the application form for the Charities Appointment Examination! The order issued by the High Court!

அறங்காவலர்கள் நியமனம் தேர்வு விண்ணப்பத்தில் இந்த கேள்வி கண்டிப்பாக இடம் பெற வேண்டும்! உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! தமிழகத்தில் உள்ள கோவில்களில் அறங்காவலர்கள் நியமனம் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கானது  நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவாலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அறங்காவலர்கள் தேர்வுக்கான விண்ணப்பங்களில் அரசியல் சார்பு குறித்து கேள்வி இடம் பெறவில்லை என நீதிபதிகள் அறநிலைத்துறைக்கு கேள்வி எழுப்பினார்கள். அந்த கேள்விக்கு அறநிலையத்துறை தரப்பு வழக்கறிஞர் பதில் … Read more

ஏன் இன்று தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது! வல்லபாய் படேல் அப்படி என்ன செய்தார் அறிந்து கொள்ளலாம்!

Why today is celebrated as National Unity Day! Let's know what Vallabhbhai Patel did!

ஏன் இன்று தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது! வல்லபாய் படேல் அப்படி என்ன செய்தார் அறிந்து கொள்ளலாம்! குஜராத்தின் கேடா என்ற மாவட்டத்தில் நாடியாத் என்ற கிராமத்தில் 1875ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி பிறந்தவர் தான் வல்லபாய் படேல்..இவருடைய கனவு ஒரு வழக்கறிஞர் ஆக வேண்டும் என்பதாக இருந்தது.அந்த கனவை நிறைவேற்ற சுயமாக வேலை பார்த்து பணம் சேர்த்தார்.அதனையடுத்து பாரிஸ்டர் பட்டம் பெற இங்கிலாந்து சென்றார். அதன் பிறகு வறுமை காரணமாக சக மாணவர்களின் … Read more

மத வழிபாட்டு தலங்களுக்கு எதிரான மனு! செப்டம்பர் மாதம் இந்த தேதியில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை!

Petition against religious places of worship! Hearing in the Supreme Court on this date in September!

மத வழிபாட்டு தலங்களுக்கு எதிரான மனு! செப்டம்பர் மாதம் இந்த தேதியில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை! கடந்த ஆண்டு மார்ச் மாதம் 12ஆம் தேதி உச்ச நீதிமன்றம் மனு தாக்கல்  செய்ய வேண்டும் என  மத்திய அரசு உத்தரவிட்டது. அந்த மனுவானது மதுரா காசியில் உள்ள முஸ்லிம் வழிபாட்டு தலங்களையும் மீட்க வேண்டும் என்று சில  இந்து அமைப்புகள் வலியுறுத்தினர். மேலும்  மாற்றம் செய்ய தடை விதிக்கும் மத வழிபாட்டுத் தலங்கள் சிறப்பு சட்டத்தின் பிரிவுகள் மற்றும் … Read more

கையை பின்னாடி விட்றியா? நான் என்ன பண்றேன் பாரு! பெண் வக்கீலின் சமயோகித செயல்!

Do you feel your hand back? Look at what I did! Co-operative action of female lawyer!

கையை பின்னாடி விடறியா? நான் என்ன பண்றேன் பாரு! பெண் வக்கீலின் சமயோகித செயல்! பெண்களுக்கு எதிராக பல வன்கொடுமைகள் நடந்து தான் உள்ளது. பேருந்து ரயில் நிலையம் கோவில் பள்ளி கல்லூரி என எந்த இடம் பார்த்தாலும் ஏதாவது ஓர் பாலியல் வன்கொடுமை புகார் வந்த வண்ணமாகவே உள்ளது. அதேபோல தற்பொழுது பேருந்தில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. வக்கீல் படித்துவரும் மஞ்சு என்பவர் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) தனது தாயுடன் இரவு எட்டு மணி அளவில் … Read more

பெண் வக்கீல் செய்யும் செயலா இது? கம்பி நீட்டிய கணவன்!

Is this what a female lawyer does? Wire stretched husband!

பெண் வக்கீல் செய்யும் செயலா இது? கம்பி நீட்டிய கணவன்! வழக்கறிஞரான பிரியதர்ஷினிக்கும், முளகுமூடு பகுதியைச் சேர்ந்த உதவி பேராசிரியராக இருக்கும் ராஜ ஷெரினுக்கும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் நடந்தது. பெண் வீட்டு சார்பில் 101 சவரன் நகையும், 5 லட்ச ரூபாய் பணமும், 2 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களையும் வரதட்சணையாக மணமகன் வீட்டாருக்கு கொடுத்தனர். திருமணமான ஆரம்பத்தில் மனைவியிடம் பாசமாகவும், கனிவுடனும் நடந்து கொண்டார் ராஜ ஷெரின். அதன் பின்னர் பிற … Read more

பெண்ணின் ஆபாசப் புகைப்படம் வைத்து பேரம் பேசிய வக்கீல் கைது!!

Lawyer arrested for negotiating pornographic photo of woman

பெண்ணின் ஆபாசப் புகைப்படம் வைத்து பேரம் பேசிய வக்கீல் கைது!! திருவள்ளூர் அடுத்து மணவாளநகர் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் 43 வயது பெண்.அப்பெண் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து விட்டார்.விவாகரத்து பெறுவதற்காக இருவரும் திருவள்ளூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்தக் கோர்ட்டில் பணிபுரியும் வக்கீலான திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் பெரியத் தெருவைச் சேர்ந்த டார்ஜன் வயது 44 அவரை அணுகி உள்ளார்கள். நான் இந்த வழக்கைப் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறி வழக்கு தொடர்பான ஆவணங்களை வீட்டுக்கு … Read more