3 நிமிடத்தில் மருதாணி இல்லாமல் இயற்கை முறையில் கை சிவக்க இதை பண்ணுங்க!

மருதாணி இலை உங்க வீட்டில் இல்லையா? மருதாணி இல்லாமல் கையில் இயற்கையான முறையில் எப்படி மருதாணி வைப்பது என்பதை பார்க்கலாம். தேவையான பொருட்கள்: 1. டீ தூள் 3 ஸ்பூன் 2. வெள்ளை சர்க்கரை 2 ஸ்பூன் 3. சீரகம் 1 ஸ்பூன் 4.குங்குமம் செய்முறை: 1. முதலில் ஒரு பாத்திரம் வேண்டும். அது நீங்கள் பயன்படுத்த தேவை இல்லாத பழைய பாத்திரமாக இருக்க வேண்டும். 2. அதை அடுப்பில் வைத்து அதை சுற்றி 3 ஸ்பூன் … Read more

சமையலறையின் ஜன்னல் எந்த திசையில் இருக்க வேண்டும்!!

பண்டைக்காலத்து வீடுகளில் சரியான இடத்தில் கட்டியிருக்கும் சமயலறையை காணலாம். சமையற் கட்டில் கிழக்கு திசையில் திறக்கும் ஜன்னலையும் காணலாம். புதிதாக வீடு கட்டுபவர்களிடம் முன்னோர்கள், சமையலறையில் கிழக்கு நோக்கி திறக்கும் ஜன்னல் அமைக்க வேண்டும் என்று கூறுவார்கள். சமையலறையில் சமையல் நடக்கும் போது புகை எழும்புகிறது. இந்த புகையை வெளியேற்றுவதற்கே இப்படி ஒரு ஜன்னல் அமைக்க வேண்டிய அவசியம் என்று பலரும் நினைத்துள்ளனர். ஆனால், உண்மை அது அல்ல. ஒரு வீட்டில் தினசரி முதலாவதாக செயல்படத் தொடங்குவது … Read more

உட்கார்ந்த நிலையில் உணவருந்த வேண்டும் என்பது ஏன்..?

இன்றைய அவசர சூழலில் உணவருந்தும் கலாச்சாரத்தை யாரும் பெரிதாக பொருட்படுத்துவதில்லை. தற்போதெல்லாம் நடந்து கொண்டும், நின்று கொண்டும் தான் அதிகம் பேர் உணவருந்துகின்றனர். குழந்தைகளுக்கும் அவ்வாறே உண்ண பழக்குகின்றனர். சானம் பூசிய தரையில் பனையோலை தடுக்கில் சப்பணமிட்டு உட்கார்ந்து முன்பக்க பார்வையுடன் உணவருந்த வேண்டும் என்பது தொன்று தொட்டுள்ள பழக்கம். ஷுஸ்களை கூட கழற்றாமல், கால் மேல் கால் வைத்து டைனிங் டேபிளில் அமர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சியை ரசித்துக்கொண்டு உணவு அருந்துவது தற்போதைய பழக்கமாகிவிட்டது. ஆனால், இதைவிட … Read more

தூங்கும் பொழுது கால்களை முழுவதுமாக மூடிக்கொண்டு தூங்கும் பழக்கம் உள்ளவரா ? உங்களுக்கு தான் இது ! கட்டாயம் படிங்க!!!

தூங்கும் பொழுது கால்களை முழுவதுமாக மூடிக்கொண்டு தூங்கும் பழக்கம் உள்ளவரா ? உங்களுக்கு தான் இது ! கட்டாயம் படிங்க!!! தூக்கத்தை காதலிக்காமல் யாரும் இருக்க மாட்டார்கள்.அதும் ஒரு சிலருக்கு தலை முதல் கால் வரை போர்வையை போர்த்திக் கொண்டு தூங்கும் பழக்கம் உள்ளது. அப்பொழுது தான் அவர்களுக்கு உறக்கமே வருமென்று கூறுவார்கள்.அது மிகவும் தவறான விஷயம். மறந்து போய் கூட அப்படி பண்ணி விடாதீர்கள். அதற்கான காரணம் என்னவென்று வாருங்கள் பார்க்கலாம். பொதுவாக உடலுக்கு குளுமை … Read more

வறண்ட சருமத்திற்கு கடலை மாவை இப்படி யூஸ் பண்ணுங்க!

வறண்ட சருமத்திற்கு கடலை மாவை இப்படி யூஸ் பண்ணுங்க! கடலை மாவை நாம் சருமத்திற்கு பயன்படுத்தும் போது எண்ணற்ற வகையில் சருமத்தை பாதுகாக்க உதவுகிறது. மேலும் தோல் சம்பந்தமான நோய்களுக்கும் இது மிகவும் பயன்படுகிறது. கடலை மாவு தேன் மற்றும் தயிருடன் கலந்து நாம் உபயோகிக்கும் போது தோல் சருமத்தின் அழகை அதிகரிக்கிறது. கடலை மாவை எப்படி பயன்படுத்தலாம் என்று வாருங்கள் பார்க்கலாம்! முறை 1: 1. முதலில் ஒரு bowl எடுத்துக் கொள்ளவும் பிறகு ஒரு … Read more

அரிசி மாவை வெச்சி இவ்ளோ அழகு குறிப்புகள் இருக்கா? என்னன்னு கொஞ்சம் பாருங்க!

அரிசி மாவை வெச்சி இவ்ளோ அழகு குறிப்புகள் இருக்கா? என்னன்னு கொஞ்சம் பாருங்க? அரிசி மாவு என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.அதை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் என்பது உங்களுக்கு தெரியும். ஆனால் இதை வைத்து அழகு குறிப்பு எப்படி? என்று தானே யோசிக்கிறீர்கள் வாருங்கள் பார்க்கலாம்! அரிசி மாவு ஒரு சிறந்த சன் ஸ்கிரீன் ஆக பயன்படுகிறது. நான் முகத்தில் நேரடியாக வெயில் படும் பொழுது நம் முகம் கருப்பாக மாறிவிடும். அரிசிமாவை பயன்படுத்தும்பொழுது அரிசியில் உள்ள அமிலங்கள் … Read more

கை முட்டி மற்றும் கால் முட்டி கருப்பா அசிங்கமா இருக்கா? 3 பொருள்தான்! இத பண்ணுங்க!

கை முட்டி மற்றும் கால் முட்டி கருப்பா அசிங்கமா இருக்கா? 3 பொருள்தான்! இத பண்ணுங்க! ஒரு சிலருக்கு கை முட்டி மற்றும் கால் முட்டிகளில் கருப்பாக அசிங்கமாக இருக்கும். கவலையே படாதீங்க இரண்டே நாளில் உங்கள் கை முட்டி கால் முட்டி கருப்பு பகுதியை நீக்க இதோ இந்த வழியை பயன்படுத்துகங்கள். தேவையான பொருட்கள் 1.பால் காய்ச்சாதது. 2.சமையல் சோடா 3.எலுமிச்சை ஜூஸ் தயாரிப்பு முறை: கீழே கொடுக்கப்பட்டுள்ள தயாரிப்பு முறையே உங்கள் வீட்டிலேயே செய்து … Read more