படுத்த உடனே தூக்கம் சொக்கிக்கொண்டு வர மஞ்சள் தூளை இப்படி பயன்படுத்துங்கள்!!

படுத்த உடனே தூக்கம் சொக்கிக்கொண்டு வர மஞ்சள் தூளை இப்படி பயன்படுத்துங்கள்!!Use turmeric powder like this to fall asleep immediately after going to bed!!

படுத்த உடனே தூக்கம் சொக்கிக்கொண்டு வர மஞ்சள் தூளை இப்படி பயன்படுத்துங்கள்!! நமது உடல் ஆரோக்கியமாக இருக்கவும் காலை நேரத்தில் சுறுசுறுப்பாக இருக்கவுன் நல்ல தூக்கமானது கட்டாயம் அவசியம். பலரும் தூக்கமின்மை பிரச்சனையால் மருத்துவர்கள் சந்தித்து அதற்குண்டான மாத்திரை போன்றவற்றை எடுத்துக் கொள்வர். ஆனால் அவ்வாறு மருந்து மாத்திரை சாப்பிட்டோம் பலருக்கும் தூக்கம் வராது. அவற்றை வீட்டில் இருக்கும் பொருட்கள் வைத்தே எளிதாக குணப்படுத்தலாம். தேவையான பொருட்கள்: மஞ்சள் சுண்ணாம்பு செய்முறை: முதலில் சுண்ணாம்பு வாங்கிக் கொண்டு … Read more

ஒரு சொட்டு போதும்!! உடனே மருக்கள் வேரோடு உதிரும்!! பண்ணி பாருங்க உங்களுக்கே தெரியும்!!

ஒரு சொட்டு போதும்!! உடனே மருக்கள் வேரோடு உதிரும்!! பண்ணி பாருங்க உங்களுக்கே தெரியும்!!

ஒரு சொட்டு போதும்!! உடனே மருக்கள் வேரோடு உதிரும்!! பண்ணி பாருங்க உங்களுக்கே தெரியும்!! மருவை எளிய முறையில் நீக்க வீட்டில் செய்யக்கூடிய மருத்துவ வைத்தியம். இந்த மரு‌ குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கு இது போன்ற வயசு வித்தியாசம் இல்லாமல் வரும். முகத்தில் கழுத்தில் இதுபோன்று மருக்கள் வரும். ஒற்றை மருக்கள் அல்லது இரண்டு மூன்று சேர்ந்து வரும் மருக்கள் எப்படி நீக்கலாம் என்று எளிய முறையில் பார்க்கலாம். இந்த மருக்கள் யாருக்கெல்லாம் இருக்கும்? 1: உடல் பருமன் … Read more

முழங்கால் வலி மூட்டு வலி பிரச்சனையா! இந்த பொருளை தேய்த்தால் உடனடி தீர்வு!!

முழங்கால் வலி மூட்டு வலி பிரச்சனையா! இந்த பொருளை தேய்த்தால் உடனடி தீர்வு!!

முழங்கால் வலி மூட்டு வலி பிரச்சனையா! இந்த பொருளை தேய்த்தால் உடனடி தீர்வு!!   நமக்கு ஏற்படும் முழங்கால் வலி, மூட்டு வலியை குணப்படுத்த இந்த பதிவில் ஒரு அருமையான மருந்தை தயார் செய்து எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.   இந்த காலத்தில் அனைவருக்கும் முழங்கால் வலி, மூட்டு வலி, கீழ் வாதம் போன்ற பிரச்சனைகள் எற்படுவது சாதாரணமாகி விட்டது. இந்த முழங்கால் வலி மூட்டு வலியை சரி செய்ய சிலர் மருந்து மாத்திரைகளை எடுத்துக் … Read more

பாம்பு தேள் போன்றவை கடித்தால் என்ன செய்ய வேண்டும்?? இதோ அதற்கான உடனடி மருத்துவ முறை!!

பாம்பு தேள் போன்றவை கடித்தால் என்ன செய்ய வேண்டும்?? இதோ அதற்கான உடனடி மருத்துவ முறை!!

பாம்பு தேள் போன்றவை கடித்தால் என்ன செய்ய வேண்டும்?? இதோ அதற்கான உடனடி மருத்துவ முறை!! பல்லி , குளவி, தேனீ மற்றும் நாய் கடித்து விட்டால் முதலில் என்ன செய்யலாம் என்பதற்கான மருத்துவ குறிப்புகள். பல்லி கடித்து விட்டால் அவுரி இலை மற்றும் அதனுடைய வேர் இரண்டும் சேர்த்து 50 கிராம் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும். அதை ½ லிட்டர் தண்ணீரில் போட்டு நன்றாக காய்ச்சவும். அந்த தண்ணீர் 100 மிலி வரும் வரை சுண்ட … Read more

தீராத மூட்டு வலியா?? இதோ வெல்லம் மற்றும் சுண்ணாம்பை இப்படி பயன்படுத்துங்கள்!!

தீராத மூட்டு வலியா?? இதோ வெல்லம் மற்றும் சுண்ணாம்பை இப்படி பயன்படுத்துங்கள்!!

இன்றைய காலக்கட்டத்தில் மூட்டு வலி என்பது அனைவருக்குமே உள்ளது. இந்த மூட்டு வலியானது வெயில் காலத்தில் இரண்டு மடங்கு அதிகரித்து காணப்படும். ஒரு சிலருக்கு இந்த மூட்டு வலியால் உட்கார்ந்தால் எழுந்து கொள்ள முடியாது. எழுந்தால் நிற்க கூட முடியாமல் மிகவும் சிரமத்திற்க்கு ஆளாவார்கள். இவர்களால் சிறு சிறு வேலைகள் கூட செய்ய முடியாமல் கஷ்டப்படுகிறா்கள். நாம் இப்போது கீழ்வாதம், மூட்டுவலி, குதிகால் வலி ஆகியவற்றை போக்க கூடிய வழிமுறைகளை பார்க்கலாம். இதற்கு நமது சமையலறையில் உள்ள … Read more

சர்க்கரை நோய்க்கு முற்றுப்புள்ளி! இந்த ஒரு இலை போதும்!

சர்க்கரை நோய்க்கு முற்றுப்புள்ளி! இந்த ஒரு இலை போதும்!

சர்க்கரை நோய்க்கு முற்றுப்புள்ளி! இந்த ஒரு இலை போதும்! சர்க்கரை நோய் குணமாக மாத்திரைகள் வேண்டாம் ஒரு வெற்றிலை இலை இருந்தால் மட்டும் போதும்.சர்க்கரை நோய் குணமாக மற்றும் சர்க்கரை நோய் வராமல் தடுக்கவும் உதவுகிறது. இதனை பற்றி இந்த பதில் மூலமாக காணலாம். பெரும்பாலான திருமண வீடுகள் மற்றும் விருந்து நடைபெறும் இடங்கள் மற்றும் சுப முகூர்த்தங்கள் நடைபெறும் இடங்களில் வெற்றிலை இலை கலிப்பாக்கு சுண்ணாம்பு ஆகியவை இடம் பெற்றிருக்கும். இதில் உள்ள மருத்துவ குணங்களை … Read more

மரு இருக்கின்றது என்று கவலையா! ஒரே வாரத்தில் குணமாக சூப்பர் டிப்ஸ்!

மரு இருக்கின்றது என்று கவலையா! ஒரே வாரத்தில் குணமாக சூப்பர் டிப்ஸ்!

மரு இருக்கின்றது என்று கவலையா! ஒரே வாரத்தில் குணமாக சூப்பர் டிப்ஸ்! உடம்பில் உள்ள மருவினை குணப்படுத்தும் முறைகளை பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம்.மருவானது நம் உடலில் சிறிதாக தோன்றும் அவை காலப்போக்கில் வளர்ந்து கொண்டே செல்லும் இதனால் உடல் ரீதியாக பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. அழகு ரீதியாகவும் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. மருவானது கழுத்துப் பகுதியில் அதிகமாக தோன்றும் இதனை நம் முன்னோர்கள் மருந்துகள் வருவதற்கு முன் இதனை குணப்படுத்திக் கொண்டனர் . நம் … Read more