ஊரடங்கு கட்டுப்பாடுகள் என்னென்ன? இதோ அமைச்சரின் முக்கிய தகவல்!

What are the curfew restrictions? Here is the important information of the Minister!

ஊரடங்கு கட்டுப்பாடுகள் என்னென்ன? இதோ அமைச்சரின் முக்கிய தகவல்! கொரோனா தொடரானது கடந்த இரண்டு வருட காலமாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது. டெல்டா டெல்டா பிளஸ் போன்றவை முடிவுக்கு வந்த நிலையில் தற்போது தான் மக்கள் நடைமுறை வாழ்க்கை வாழ ஆரம்பித்தனர். அத்தோடு இந்த புது வருடம் போல இருக்காது என மக்கள் கண்ட கனவெல்லாம் முதல் 5 நாட்களிலேயே சுக்குநூறாக உடைந்து போய்விட்டது. கொரனோ தொற்றின் அடுத்த உரு மாற்றம்தான் ஒமைக்ரான். தற்போது இந்த … Read more

டெல்லியை தொடர்ந்து மேலும் ஒரு மாநிலம் முழு நேர ஊரடங்கை அமல்படுத்தியது!

டெல்லியை தொடர்ந்து மேலும் ஒரு மாநிலம் முழு நேர ஊரடங்கை அமல்படுத்தியது!

டெல்லியை தொடர்ந்து மேலும் ஒரு மாநிலம் முழு நேர ஊரடங்கை அமல்படுத்தியது! இந்தியாவில் மக்களை அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் அதன் உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவ தொடங்கியது. அதனால் பல்வேறு மாநிலங்கள் பல கட்டுப்பாடுகளை விதித்து, இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இந்நிலையில் நாட்டில் கொரோனா தொற்றானது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக அந்தந்த மாநிலங்கள் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. … Read more

சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு  ஊரடங்கு! – அதிரடியாக வெளியிட்ட மாநில அரசு!!

சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு  ஊரடங்கு! – அதிரடியாக வெளியிட்ட மாநில அரசு!!

சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு  ஊரடங்கு! – அதிரடியாக வெளியிட்ட மாநில அரசு!! இந்தியாவில் வேகமாக பரவிய கொரோனா தொற்று மக்களை அச்சுறுத்தி வந்து பின்பு மெல்ல குறைந்து வந்த நிலையில் அதன் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் தற்போது நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. அதன் காரணமாக பல்வேறு மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தி, பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இந்நிலையில் நாட்டில் குறைந்து வந்த கொரோனா தொற்றானது தற்போது … Read more

ஊரடங்கு விதிப்பது தொடர்பாக மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம்! மத்திய அரசு அனுமதி!

ஊரடங்கு விதிப்பது தொடர்பாக மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம்! மத்திய அரசு அனுமதி!

ஊரடங்கு விதிப்பது தொடர்பாக மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம்! மத்திய அரசு அனுமதி! தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் தொற்று படிப்படியாக பல நாடுகளுக்கும் சென்று தற்போது இந்தியாவிலும் நுழைந்து நாட்டில் பல மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஏற்கனவே சில மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இதர மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகின்றன. இந்த நிலையில், அதன் பரவலை கட்டுப்படுத்த … Read more

இந்தியாவில் இதுவரை 578 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிப்பு – மத்திய சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 578 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிப்பு – மத்திய சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 578 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிப்பு – மத்திய சுகாதாரத்துறை தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவி தற்போது இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனால் நாட்டில் பல்வேறு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் 7 நாட்கள் தனிமைபடுத்தி வைக்கப்படுகின்றனர். மேலும் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களும் ஒமிக்ரான் தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த … Read more

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு! ஊரடங்கு நீடிப்பு! வழிபாட்டு தளங்கள் மூடல் – முதல்வர்!

Schools open in Tamil Nadu! Curfew extension! Worship sites closed - CM!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு! ஊரடங்கு நீடிப்பு! வழிபாட்டு தளங்கள் மூடல் – முதல்வர்! தமிழகத்தில் தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை முடிவுக்கு வந்ததென நினைத்த தருவாயில், தமிழக அரசு ஊரடங்கில் பல தளர்வுகளை அறிவித்தது. ஆனால் கடந்த ஒரு வாரமாகவே கொரோனா அனைத்து மாநிலங்களிலும் அதிகரித்து வருகிறது. இதை நாம் இரண்டாம் அலை ஆரம்பித்தது என நினைக்கும் தருவாயில், மத்திய அரசோ கண்டிப்பாக இல்லை என்றும் இன்னும் இரண்டாம் அலையே முடிவுக்கு வரவில்லை என்றும் அறிவித்து உள்ளது. … Read more

கொரோனா மூன்றாவது அலை காரணமாக மீண்டும் ஊரடங்கு!! வார இறுதி நாள்கள் முழு முடக்கம்!!

Corona curfew again due to third wave !! Complete freeze on the last days to come !!

கொரோனா மூன்றாவது அலை காரணமாக மீண்டும் ஊரடங்கு!! வார இறுதி நாள்கள் முழு முடக்கம்!! இந்த வார இறுதியில் கேரளாவில் முழுமையான முடக்கம் அமல்படுத்தப்படும். ஏனெனில் கொரோனா வைரஸ் வழக்குகள் அதிகரித்து வருவதாக கேரளா அரசு தெரிவிக்கிறது. இது மூன்றாவது அலைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆகும். இரண்டாவது அலை உச்சத்திலிருந்து நாடு முழுவதும் ஒட்டுமொத்த எண்ணிக்கையிலிருந்த் வேகமாக குறைந்து வந்தாலும், தென் மாநிலங்கள் அனைத்தும் கடந்த பல வாரங்களாக அதிக எண்ணிக்கையிலான கொரோன தொற்று நோய்களைப் பதிவு … Read more

தொற்று குறைந்துள்ள இந்த மாவட்டங்களுக்கு தளர்வுகள் இருக்கலாம்!

தொற்று குறைந்துள்ள இந்த மாவட்டங்களுக்கு தளர்வுகள் இருக்கலாம்!

வருகின்ற ஜூன் 7 ஆம் தேதியுடன் முழு ஊரடங்கு முடியப் போகும் நிலையில் நோய் தொற்று குறைந்துள்ள காஞ்சிபுரம் சென்னை செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் தளர்வுகள் கொடுத்து ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என கூறப்படுகிறது. தொற்று குறைந்துள்ள சில மாவட்டங்களில் தளர்வுகள் கொடுக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மாதம் 24 ஆம் தேதி முதல் தளர்வுகள் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டது. எனினும் … Read more

இன்று 4500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்! கடைசி பேருந்துகளின் நேரம் – இதோ!!

இன்று 4500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்! கடைசி பேருந்துகளின் நேரம் - இதோ!!

தமிழகத்தில் வரும் முழு ஊரடங்கின் காரணமாக 4500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. வெளியூர் செல்பவர்கள் நலன் கருதி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.   தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் முழு ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. மே 24 ஆம் தேதி தொடங்க உள்ள ஒரு ஊரடங்கின் காரணமாக இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. ஒரு வாரம் அமலில் இருக்கும் முழு … Read more

திட்டாமா அடிக்காம குணமா சொல்லணும்!! தமிழக டிஜிபி உத்தரவு!!

Don't tell me if you plan or not !! Tamil Nadu DGP orders !!

திட்டாமா அடிக்காம குணமா சொல்லணும்!! தமிழக டிஜிபி உத்தரவு!! கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில கடந்த சில மாதங்களாக தமிழகத்தில பல கடுமையான கட்டுபாடுகளை மத்திய அரசு பின்பற்றி வருகின்றது. கடந்த வருடம் ஏப்ரல் மாதம் கொரோனா தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கபட்டது. இதனால் பொது மக்கள் யாரும் தங்களது விட்டை விட்டு வெளியே வரக்கூடாது என மத்திய அரசு வலியுறுத்தியது. அனால் அதை ஏற்க்க மறுத்த பொது மக்களில் சிலர் … Read more