பள்ளியில் உணவு சாப்பிட்ட மாணவர்கள் கவலைக்கிடம்!! பெற்றோர்கள் பெரும் அதிர்ச்சி!!

Students who ate food at school are worried!! Parents are shocked!!

பள்ளியில் உணவு சாப்பிட்ட மாணவர்கள் கவலைக்கிடம்!! பெற்றோர்கள் பெரும் அதிர்ச்சி!! நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது கர்நாடக மாநிலத்தில் உள்ள, மைசூர் மாவட்டத்தில் இருக்கின்ற குன்ட்லுபெட் தாலுக்காவில் கரகனஹள்ளி மொரார்ஜிதேசாய் என்ற உயர்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. அப்பள்ளியில், காரமான உணவை சாப்பிட்டு அதனால் ஏழு மாணவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் அனைவரும் உயிருக்கு போராடும் நிலைமையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் … Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்!! இனி மதிய உணவுடன் 3 முட்டை விநியோகம்!!

Happy news for government school students!! 3 Egg Delivery with Lunch Now!!

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்!! இனி மதிய உணவுடன் 3 முட்டை விநியோகம்!! புதுச்சேரி மாநில அரசானது அனைத்து பள்ளி மாணவர்ளும் கட்டயாம் கல்வி கற்க வேண்டும் என்று பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றது. அந்த வகையில் அவர்கள் கல்வி கற்க வேண்டும் மற்றும் அவர்களின் திறன்களை மேம்படுத்தவும் பல பணிகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் புதுச்சேரி மாநிலத்தில் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வாரம் … Read more

பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதில் வந்த சிக்கல்!! அரசு சந்திக்கும் பிரச்சனை!!

The problem of providing lunch to school students!! The problem faced by the government!!

பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதில் வந்த சிக்கல்!! அரசு சந்திக்கும் பிரச்சனை!! தமிழகத்தில் முதன் முதலில் மத்திய உணவு திட்டத்தை அறிமுக படுத்தியவர் காமராஜர்.அவர் அனைத்து ஏழை மக்களும் படிக்க வேண்டும் என்பதற்காக மத்திய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதன்பின்பு கர்நாடக மாநிலத்தில் அக்ஷர தசோஹா என்ற பெயரில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகின்றது.இவ்வாறு மத்திய உணவு திட்டத்தை செயல்பட்டுத்த ஒன்று முதல் 5 ம் வகுப்பு உள்ள மாணவர்களுக்கு 1.93 கோடி மற்றும் 6 முதல் … Read more

மிக குறைந்த கட்டணத்தில் மதிய உணவுடன் கூடிய ஆன்மீக ஆடி மாத சுற்றுலா!! ஏற்பாடு செய்த தமிழக அரசு!!

Spiritual Adi Month Tour with Lunch at very low cost!! Organized by Tamil Nadu Government!!

மிக குறைந்த கட்டணத்தில் மதிய உணவுடன் கூடிய ஆன்மீக ஆடி மாத சுற்றுலா!! ஏற்பாடு செய்த தமிழக அரசு!! தமிழகத்தில் ஆடி மாதத்தை முன்னிட்டு பொதுமக்கள் பலர் கோவில்களுக்கு செல்வது வழக்கம். இதனால் கோவில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆடி மாதம் என்பதால் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் சேரும்.இந்த வகையில் இந்து சமைய அறநிலையத்துறை சார்பில் அம்மன் திருக்கோவில்களுக்கு பக்தர்களை ஆன்மீக சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள். இந்த வருடம் … Read more

சுரக்காய் சாப்பிட்டால் இத்தனை நோய்கள் குணமாகுமா? முழு விவரம் இதோ!

சுரக்காய் சாப்பிட்டால் இத்தனை நோய்கள் குணமாகுமா? முழு விவரம் இதோ! நம் உடலில் நீர் சத்து குறைவதால் பெரும்பாலானோருக்கு பல்வேறு விதமான பிரச்சனைகள் ஏற்படுகிறது. அவ்வாறான பிரச்சனைகளை சரி செய்வதில் சுரைக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் சுரைக்காய் உண்பதன் மூலம் என்ன பலன் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். சுரைக்காய் பொதுவாக நீர் தன்மை கொண்டது.சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடலில் உள்ள சூடு குறையும், உடல் சூட்டினால் … Read more

இந்த நோய்கள் அனைத்தும் குணமாக வேண்டுமா? தினமும் சுரக்காய் எடுத்துக் கொள்ளுங்கள்!

இந்த நோய்கள் அனைத்தும் குணமாக வேண்டுமா? தினமும் சுரக்காய் எடுத்துக் கொள்ளுங்கள்! நீர் சத்து குறைவதால் பெரும்பாலானோருக்கு உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. அவ்வாறான பிரச்சனைகளை சரி செய்வதில் சுரைக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. சுரைக்காய் உண்பதன் மூலம் என்ன பலன் என்று இந்த பதிவின் மூலம் காணலாம். சுரைக்காய் பொதுவாக நீர் தன்மை கொண்டது.சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு குறையும், வெப்ப நோய்கள் ஏதுவும் வாராது. மேலும் சிறுநீர் நன்கு … Read more

பூச்சிகளை வைட்டமின்கள் என சாப்பிட வைத்த தலைமை ஆசிரியை! உயிருக்கே ஆபத்தான மதிய உணவு திட்டம்!

Head teacher made to eat insects as vitamins! Life-threatening lunch program!

பூச்சிகளை வைட்டமின்கள் என சாப்பிட வைத்த தலைமை ஆசிரியை! உயிருக்கே ஆபத்தான மதிய உணவு திட்டம்! பள்ளிகளில் குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டத்தை முதன் முதலில் எம்ஜிஆர் அவர்கள் கொண்டு வந்தார். அதற்குப் பின்பு தான் ஒவ்வொரு மாநிலத்திலும் அத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இருப்பினும் பல இடங்களில் குழந்தைகளின் உணவிற்காக ஒதுக்கப்படும் பணத்தை சரியான முறையில் அதற்கு உபயோகிப்பதில்லை. தரமான உணவுகளை குழந்தைகளுக்கு வழங்காமல் தர மற்ற உணவுகளை வழங்கி வருகின்றனர்.குறிப்பாக பீகார் மாநிலத்தில் உச்சகட்ட செயலாக இரண்டுமே … Read more

சுரைக்காய் சாப்பிடுவதன் மூலம் இந்த நோய்கள் அனைத்தும் குணமாகுமா? மருத்துவர்களின் அறிவுரை!

சுரைக்காய் சாப்பிடுவதன் மூலம் இந்த நோய்கள் அனைத்தும் குணமாகுமா? மருத்துவர்களின் அறிவுரை!   சுரைக்காய் பொதுவாக நீர் தன்மை கொண்டது.சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு குறையும், வெப்ப நோய்கள் ஏதுவும் வாராது. மேலும் சிறுநீர் நன்கு வெளியேற சுரைக்காய் சிறந்த மருந்தாக விளங்குகிறது. சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து அருந்தி வந்தால் பித்தம் சமநிலையில் இருக்கும். மேலும் சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுத்து, உடலை வலுப்படுத்தும். பெண்களுக்கு உண்டாகும் சோகையைப் … Read more

சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவர்கள் மயக்கம்? நடந்தது என்ன?

சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவர்கள் மயக்கம்? நடந்தது என்ன? திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள படி அக்ரகாரம் கிராமம் உள்ளது. கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 1 முதல் ஆம் வகுப்பு வரை உள்ளது. சுமார் 175 மாணவ-மாணவிகள் இப்பள்ளியில் பயின்று வருகின்றனர். ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேற்று சத்து மாத்திரை வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. மதிய உணவுக்காக சத்துணவு மற்றும் முட்டைகளையும் உட்கொண்டனர். இந்நிலையில் சத்து … Read more

கேரளா பள்ளிகளில் இதெல்லாம் தர முடியாது! பள்ளி கல்வி துறை அதிரடி!

All this cannot be given in Kerala schools! School Education Department Action!

கேரளா பள்ளிகளில் இதெல்லாம் தர முடியாது! பள்ளி கல்வி துறை அதிரடி! கடந்த ஒன்றரை வருடங்களாகவே கொரோனா தொற்று காரணமாக அனைத்து மாநிலங்களிலும் பள்ளி கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை அனைத்து மாவட்டங்களிலும் குறைந்துள்ளது. அதன் காரணமாக தற்போது பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா பாதிப்பு இருந்தாலும் பள்ளிகளை திறப்பதாக முடிவு செய்யப்பட்டு உள்ளது. வருகிற நவம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக … Read more