இந்த மாவட்டத்திற்கிடையே  ரயிலை இயக்குவது சவால்! மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பேட்டி!

இந்த மாவட்டத்திற்கிடையே  ரயிலை இயக்குவது சவால்! மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பேட்டி!

இந்த மாவட்டத்திற்கிடையே  ரயிலை இயக்குவது சவால்! மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பேட்டி! மதுரை: பயணிகளின் சேவையை மேம்படுத்த ரயில்வே துறைக்கு புதிய தொழில்நுட்பங்கள் உருவாக்கப்படுகின்றன.என்று மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் பத்பநாபன் அனந்த் கூறினார். மேலும், மதுரை- தேனி வழித்தடத்தில் ரயிலை இயக்குவது சவாலாக உள்ளது என்றும் அவர் விவரித்துள்ளார்.இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ”இந்திய ரயில்வேயில் ரயில் பாதை விரிசலை கண்டுபிடிப்பது, ரயில் பாதை தாங்கும் திறனை கண்காணிப்பது, புறநகர் ரயில் போக்குவரத்தில் … Read more

காதலுக்காக ஆணாக மாறிய பெண்! இறுதியில் நடந்த விபரீதம்!

காதலுக்காக ஆணாக மாறிய பெண்! இறுதியில் நடந்த விபரீதம்!

ஒரு ஆண் ஒரு பெண்ணை காதலிப்பதும் மற்றும் ஒரு பெண் மற்றொரு ஆணை காதலிப்பதும் இயல்பான சம்பவம்தான். ஆனால் சமீப காலமாக அந்த நிலை சற்று மாறுதலை சந்தித்திருக்கிறது. அதாவது, ஒரு ஆண் மற்றொரு ஆணை காதலிப்பது, ஒரு பெண் மற்றொரு பெண்ணை காதலிப்பது, என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. அதோடு சமீபத்தில் ஓரின சேர்க்கை தவறில்லை என்ற நிலைப்பாட்டையும் அரசு முன்னெடுத்திருக்கிறது. அந்த வகையில், வில்லாபுரம் மீனாட்சி நகர் பகுதியை சேர்ந்த ஜெயசுதா என்பவருக்கும், ஊமச்சிகுளம் பகுதியை … Read more

பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை! பள்ளியில் என்ன நடந்தது? காவல்துறையினர் தீவிர விசாரணை!

பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை! பள்ளியில் என்ன நடந்தது? காவல்துறையினர் தீவிர விசாரணை!

பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளை, அதிக மன உளைச்சலுக்கு ஆளாக்கும் விதத்தில் எந்த வகையிலும் நடத்தக்கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியிருக்கிறது . பள்ளியில் சில ஆசிரியர்கள் மாணவர்களை வீட்டுப்பாடம் சரியாக செய்து வரவில்லை, போன்ற பல்வேறு காரணங்களை தெரிவித்து அடிப்பதும், கீழ்த்தரமாக பேசுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் பல மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டு வருகிறார்கள். இதனை கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித்துறை இவ்வாறு அறிவுறுத்தியிருந்தது. இந்த நிலையில் உசிலம்பட்டி அருகே மேக்கிலார்பட்டியைச் … Read more

கள்ளக்காதலால் பறிபோன உயிர்! காவல்துறையில் சரணடைந்த போலீஸ்காரர்!

கள்ளக்காதலால் பறிபோன உயிர்! காவல்துறையில் சரணடைந்த போலீஸ்காரர்!

மதுரை சதாசிவம் நகரிலிருகின்ற திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் சரண்யா தேனி வனச்சரகத்தில் வனக் காவலராக பணிபுரிந்து வருகின்றார் இவருக்கு பொன்பாண்டி என்பவருடன் திருமணம் நடந்து 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள் கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்த சாலை விபத்தில் கணவன் பொன்பாண்டி உயிரிழந்தார். இவர்களுடைய இரு குழந்தைகளும் மதுரையிலுள்ள சரண்யாவின் பெற்றோரிடம் வசித்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில், போடியில் வனச்சரக அலுவலகம் அருகே உள்ள தனிநபர் வீட்டில் தனியே வசித்து வந்த சரண்யாவை தான் … Read more

அரசின் இட ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பில் சேர்ந்த ஏழை மாணவியை பாராட்டிய மாவட்ட ஆட்சித்தலைவர்! மதுரையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

அரசின் இட ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பில் சேர்ந்த ஏழை மாணவியை பாராட்டிய மாவட்ட ஆட்சித்தலைவர்! மதுரையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

ஏழை, எளிய மாணவர்களிடம் பெரிதாக செலவு செய்வதற்கு பணம், காசு, இருக்காது ஆனால் அவர்களிடம் அனைத்து விஷயங்களிலும் மிகப்பெரிய ஆர்வம் இருக்கும். அதோடு அவ்வாறு ஏழை-எளிய மாணவர்களாக இருப்பவர்கள். படிப்பில் மிகவும் கெட்டிக்காரத்தனமாக இருப்பார்கள். இன்னும் சொல்லப்போனால் அரசுப் படிக்கும் ஏழை, எளிய, மாணவர்கள் தான் பள்ளி அளவிலும், மாவட்ட அளவிலும் மற்றும் மாநில அளவிலும் முதலிடத்தை பிடிப்பார்கள். ஆனால் என்னதான் அவர்கள் நன்றாக படித்தாலும் கூட அவர்கள் மேற்கொண்டு படிப்பதற்கான வசதி இல்லாத காரணத்தால், பல … Read more

ஸ்கேன் எடுக்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல்! அரசு மருத்துவமனையில் அரங்கேறிய அவலம்!

Sexual assault on a woman who went to take a scan! Shame on the government hospital!

ஸ்கேன் எடுக்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல்! அரசு மருத்துவமனையில் அரங்கேறிய அவலம்! மதுரையில் உள்ள அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் ஸ்கேன் பரிசோதனை மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு 26 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் ஸ்கேன் பரிசோதனைக்காக வந்துள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த ரேடியாலஜி மருத்துவர் ஒருவர் பரிசோதனை செய்வதாக கூறி அந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தற்போது தெரிவித்துள்ளனர். மறுநாள் மீண்டும் அதே பரிசோதனைக்காக அந்த பெண் … Read more

இனி இவர்கள்  இங்கெல்லாம் செல்ல தடை! இம்மாவட்டத்தில் புதிய உத்தரவு!

No more banning them from going here! New order in this district!

இனி இவர்கள்  இங்கெல்லாம் செல்ல தடை! இம்மாவட்டத்தில் புதிய உத்தரவு! கொரோனா தொற்றானது நாளுக்கு நாள் உருமாறி கொண்டே உள்ளது.முதலில் இத்தொற்று பாதிப்பு முதல் அலை என்று ஆரம்பித்து மூன்றாவது அலை வரை மக்களை பாதித்து வந்தது.கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவீரபடுதப்பட்டதாலும் கொரோனா தடுப்பூசி நடைமுறைக்கு வந்ததாலும் மக்கள் தொற்றிலிருந்து மீண்டு வந்தனர்.அதுமட்டுமின்றி தற்பொழுது தொற்று பாதிப்பின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.இச்சமயத்தில் ஆபிரிக்காவில் கொரோனா தொற்றானது உருமாறி ஒமைக்ரான் தொற்றாக பரவி வருகிறது.அதுமட்டுமின்றி இத்தொற்றானது கொரோனா தொற்றை விட … Read more

முதல்வரின் தனி கரிசனம்! நாங்களும் சளைத்தவர்கள் அல்ல! எங்களாலும் அசால்டாக செய்ய முடியும்!

முதல்வரின் தனி கரிசனம்! நாங்களும் சளைத்தவர்கள் அல்ல! எங்களாலும் அசால்டாக செய்ய முடியும்!

முதல்வரின் தனி கரிசனம்! நாங்களும் சளைத்தவர்கள் அல்ல! எங்களாலும் அசால்டாக செய்ய முடியும்! நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தால் பல வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக மு.க. ஸ்டாலின் அறிவித்தார். அதேபோல் அவர் ஆட்சிக்கு வந்த பின் அதில் பலவற்றை நிறைவேற்றிவிட்டார். ஒவ்வொரு நாளும் அதை நிறைவேற்றுவதற்காக அவர் ஏதாவது ஒரு வேலை செய்துகொண்டே இருக்கிறார். இந்நிலையில் அவர் நிறைவேற்றிய திட்டங்களில் ஒன்றுதான் பெண்களுக்கு இலவச பயணம். அந்த வகையில் தற்போது அந்த நடைமுறை செயல்பாட்டுக்கு … Read more

பேரனின் பிறப்புறுப்பில் ரத்தக்காயம், மயங்கிய பேத்தி.! மதுரையை உலுக்கிய கொலை சம்பவம்!

பேரனின் பிறப்புறுப்பில் ரத்தக்காயம், மயங்கிய பேத்தி.! மதுரையை உலுக்கிய கொலை சம்பவம்!

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியில் சேரன் நகர் நகப்பா காலனியில் பாஸ்கர் எனும் பொறியாளர் தனது மனைவி ஐஸ்வர்யாவுடன் இருந்து வருகிறார். இத்தம்பதியினருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஆரியன் மற்றும் ஆரிகா ஶ்ரீ என்ற இரட்டை குழந்தை பிறந்துள்ளது.. குழந்தைகளை பராமரித்து கொள்ள ஐஸ்வர்யாவின் தாயார் சாந்தி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மதுரையில் இருந்து வந்து தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு பாஸ்கரன் வெளியில் சென்றிருந்த சமயம் அவரது மனைவியும் அருகில் உள்ள மெடிக்கல் … Read more

ஹோட்டலில் மது அருந்தியவர்களை தட்டிக்கேட்ட ஊழியருக்கு அரிவாள் வெட்டு.!! பதபதைக்கும் வீடியோ காட்சிகள் .!!

ஹோட்டலில் மது அருந்தியவர்களை தட்டிக்கேட்ட ஊழியருக்கு அரிவாள் வெட்டு.!! பதபதைக்கும் வீடியோ காட்சிகள் .!!

மதுரையில் துர்கா என்ற ஓட்டல் முனிசாலை பகுதியில் செயல்பட்டு வருகின்றது. இந்த உணவகத்தில் சாப்பிடுவதற்காக வசந்தன், சதீஷ், வாசுதேவன், செல்வகுமார் ஆகிய 4 பேர் உணவகத்திற்குள் வந்து சாப்பிட உட்கார்ந்தனர். தொடர்ந்து ஓட்டலில் சாப்பிடாமல் அங்கே மது அருந்த துவங்கியுள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஓட்டல் ஊழியர் இங்கே மது அருந்தக்கூடாது. சாப்பிட மட்டும்தான் உணவகத்திற்கு வரவேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே, மது போதையில் இருந்த அவர்கள் ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் தாங்கள் வைத்திருந்த … Read more