மும்பாதேவி கோவில் வளாகத்தினை சீரமைக்க முடிவு செய்துள்ளது மகாராஷ்டிரா மாநில அரசு!!

மும்பாதேவி கோவில் வளாகத்தினை சீரமைக்க முடிவு செய்துள்ளது மகாராஷ்டிரா மாநில அரசு!! மும்பை மாநகரின் தென் மும்பையிலுள்ள கல்பாதேவி என்னும் பகுதியில் அமைந்துள்ளது 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த மும்பாதேவி கோவில். இக்கோவிலானது மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள மற்றும் கட்டிடங்கள் நிறைந்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.இக்கோவிலுக்கு தசரா போன்ற திருவிழா நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். இக்கோவிலுக்கு உள்ளே நுழையும் பாதையானது மிக குறுகலாக இருக்கும். இதனால் பக்தர்கள் உள்ளே வந்து வெளியே செல்ல சிரமமாகவுள்ளது. இதன் காரணமாக … Read more

என்ன சாப்பாடு இது மனுஷன் சாப்பிடுவானா?? சரியில்லாத சாப்பாட்டிற்காக மகன் செய்த விபரீத காரியம்!! 

What food does this man eat?? The perverse thing that the son did for the wrong meal!!

என்ன சாப்பாடு இது மனுஷன் சாப்பிடுவானா?? சரியில்லாத சாப்பாட்டிற்காக மகன் செய்த விபரீத காரியம்!!  சாப்பாடு சரியில்லாத காரணத்தால் தாயை மகனே கொலை செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய காலங்களில் கொலை செய்வது என்பது சாதாரண ஒரு நிகழ்வாகிவிட்டது. சின்ன, சின்ன காரணங்களுக்கெல்லாம் தற்போது கொலை செய்ய தொடங்கி விட்டனர். இதில் 18 வயது பூர்த்தியாகாத சிறுவர்கள் கூட  அடக்கம். சாதாரண நிகழ்வுக்கே தற்போது கொலை செய்யும் அளவு துணிந்து விட்டனர். அதுபோன்று  சாப்பாடு … Read more

டிடிஎப் வாசனுக்கு கிடைத்த வெற்றி! நிபந்தனை ஜாமீன் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம் !!

டிடிஎப் வாசனுக்கு கிடைத்த வெற்றி! நிபந்தனை ஜாமீன் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம் சாலையில் விபத்து தொடர்பான வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட டிடிஎப் வாசன் அவர்களுக்கு பலமுறை ஜாமீன் கேட்டும் தற்பொழுது சென்னை உயர்நீதி மன்றம் தற்போது நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கியது. பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் அவர்கள் கடந்த செப்டம்பர் மாதம் 17ம் தேதி மஹாராஷ்டிரா மாநிலத்திற்கு பயணம் செல்ல பைக்கில் காஞ்சிபுரம் மாவட்டம் வழியாக வந்து கொண்டிருந்தார். அப்பொழுது பாலுசெட்டிசத்திரம் பகுதியில் சென்னை – … Read more

தெருநாய் மீது ஆசிட் வீசிய பெண்… பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்…

தெருநாய் மீது ஆசிட் வீசிய பெண்… பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்… மும்பையில் பெண் ஒருவர் தெரு நாய் மீது ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அந்த பெண் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் மலாட் மல்வானி பகுதியில் உள்ள தெரு நாய் மீது பெண் ஒருவர் ஆசிட் வீசியுள்ளார். அந்த பெண் நாய் மீது ஆசிட் வீசியதில் நாய் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளானது. இந்த சம்பவம் … Read more

வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத கணவனால் மனைவிக்கு நேர்ந்த கொடுமை!!

வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத கணவனால் மனைவிக்கு நேர்ந்த கொடுமை     மஹாராஷ்டிர மாநிலம் புனேயில் ஹடப்சர் மகாடா காலனியை சேர்ந்தவர் இம்தியாஸ் சேக் ki.இதே பகுதியை சேர்ந்த மற்றொரு நபர் கடந்த ஆண்டு சொந்த காரணங்களுக்காக இவரிடம் கடனாக பணம் பெற்றுள்ளார்.இந்நிலையில் சில காரணங்களால் வாங்கிய பணத்தை திருப்பி செலுத்த முடியாத நபரை கொலை செய்து விடுவதாக இம்தியாஸ் சேக் மிரட்டி வந்துள்ளார். பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் கடன் வாங்கியவரை தொடர்பு கொண்டு … Read more

செல்ஃபி மோகத்தில் இளைஞர் செய்த காரியம்!! பின்னர் நிகழ்ந்த விபரீதம்!! 

What the youth did in the selfie craze!! Then the disaster!!

செல்ஃபி மோகத்தில் இளைஞர் செய்த காரியம்!! பின்னர் நிகழ்ந்த விபரீதம்!!  செல்ஃபி மோகத்தில் இளைஞர் ஒருவர் 2000 அடி நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்தார். மராட்டிய மாநிலம் சோயேகான் தாலுகாவில் உள்ள நந்ததாண்டாவைச் சேர்ந்தவர் கோபால் சவான். இவர் தனது நண்பர்களுடன் நேற்று அஜந்தா குகையினை காணச் சென்று உள்ளார். குகையின் அழகை ரசித்துக்கொண்டே அடுத்ததாக அஜந்தா ஓவியங்கள் நிறைந்த மலை உச்சிக்கு சென்றனர். இந்த மலை உச்சிக்கு அருகில் சப்தகுந்தா நீர்வீழ்ச்சி உள்ளது. இது ஏறத்தாழ 2000 … Read more

பாரத் பஜாருக்கு பதில் சைனா பஜார்! எங்கே போனது மேக் இன் இந்தியா! – ஒன்றிய அரசை தாக்கிய முதல்வர் 

பாரத் பஜாருக்கு பதில் சைனா பஜார்! எங்கே போனது மேக் இன் இந்தியா! – ஒன்றிய அரசை தாக்கிய முதல்வர்  மேக் இந்தியா திட்டம் பற்றி தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மேக் இன் இந்தியா அல்ல ஜோக் இன் இந்தியா என மத்திய அரசை கடுமையாக தாக்கியுள்ளார். தெலுங்கானா முதல் மந்திரியாக இருக்கும் சந்திரசேகர் ராவ் தனது கட்சியை தேசிய அளவில் விரிவுபடுத்தி வலுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதற்காக தனது கட்சியின் பெயரை பாரத ராஷ்டிரிய … Read more

ஆயிரக்கணக்கில் பெண்கள் சிறுமிகள் மாயம்! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

ஆயிரக்கணக்கில் பெண்கள் சிறுமிகள் மாயம்! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!   கடந்த ஆண்டு மராட்டிய மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கில் பெண்கள் மற்றும் சிறுமிகள் காணாமல் போனதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளிவந்துள்ளது. நாடு முழுவதிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் சென்ற ஆண்டு 1100 பெண்கள் சிறுமிகள் காணாமல் போய் உள்ளதாக வெளிவந்த செய்தி அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. மராட்டிய மாநிலத்தில் மும்பையை அடுத்த பந்தூப் பகுதியைச் சார்ந்த 17 வயது சிறுமியை காணவில்லை என … Read more

உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! இனி பைக் டாக்சி சேவைகள் கிடையாது!

Action order issued by the High Court! No more bike taxi services!

உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! இனி பைக் டாக்சி சேவைகள் கிடையாது! மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்மை மற்றும் புனே போன்ற பெருநகரங்களில் அண்மை காலமாக பைக் டாக்சி சேவைகள் நடைபெற்று வருகின்றது.இதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பைக் டாக்சி ரத்து செய்ய வேண்டும் என புனேயில் உள்ள ஆட்டோ,டாக்சி,டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் ரேபிடோ பைக் டாக்சி நிறுவனத்துக்கு புனேயில் பைக் டாக்சி சேவையை இயக்க அனுமதி மறுக்கப்பட்டது. ரேபிடோ நிறுவனம் … Read more