Breaking: வாக்குபதிவு இடத்தில் திடீர் துப்பாக்கி சூடு!! பதற்றத்தில் பொதுமக்கள்!!
Breaking: வாக்குபதிவு இடத்தில் திடீர் துப்பாக்கி சூடு!! பதற்றத்தில் பொதுமக்கள்!! நாடாளுமன்ற தேர்தலானது வரும் ஜூன் மாதம் முதல் வரை நடக்க உள்ளது.அந்தவகையில் இது 7 கட்டமாக நடைபெற இருப்பதால் அனைத்து தொகுதிகளிலும் தீவீர வாக்கு சேகரிப்பில் கட்சி தலைவர்கள் இறங்கியுள்ளனர்.அந்தவகையில் இன்று முதற்கட்டமாக தமிழ்நாடு எனத் தொடங்கி மணிப்பூர் என 21 இடங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.மேலும் 102 யூனியன் பிரதேசங்களிலும் மக்கள் வாக்களித்து வருகின்றனர். ஒவ்வொரு முறை தேர்தலிலும் ஏதேனும் தொகுதியில் கலவரம் நடப்பது … Read more