தோல் சுருக்கமா,பருக்களா கவலையே வேண்டாம்!!மாதுளை மாஸ்க் போதும்!!

தோல் சுருக்கமா,பருக்களா கவலையே வேண்டாம்!!மாதுளை மாஸ்க் போதும்!! மாதுளம் பழத்தை சாப்பிடுவதால் ஹீமோகுளோபின் அதிகரிக்கம்,இதில் உடலிற்கு தேவையான எல்லா ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும். இதனை சாப்பிடுவதால் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன் சரும பிரச்சனையை தீர்க்கும். அத்துடன் முக்கியமாக சருமத்தை புத்துணர்ச்சி பெறச் செய்கிறது. இதனை சருமத்திற்கு வெளியே பயன்படுத்துவதால் கொலாஜன் உருவாக்கத்தை அதிகரிப்பதன் மூலம் சருமத்தை மிருதுவாக்கும். அதுமட்டுமின்றி, தோல் சுருக்கம் சூரியக் கதிர்களின் பாதிப்பு போன்றவற்றில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது. மாதுளை பழம் சரும பயன்கள்: 1. … Read more

தாஜ்மகாலை பார்வையிட வந்த தாய்லாந்து பயணிகளுக்கு அனுமதி மறுப்பு !..காரணம் என்ன?அவர்களிடம் அதிகாரிகள் கூறிய பதில் ?..

Thai travelers who came to visit the Taj Mahal were refused permission!.. What was the reason? What was the answer given to them by the authorities?..

தாஜ்மகாலை பார்வையிட வந்த தாய்லாந்து பயணிகளுக்கு அனுமதி மறுப்பு !..காரணம் என்ன?அவர்களிடம் அதிகாரிகள் கூறிய பதில் ?..  இந்தியாவிலுள்ள நினைவுசின்னங்களுள்  உலக அதிசயங்களில் ஒன்றாக தாஜ்மகால் விளங்குகிறது.இவை காதலின் சின்னமாக உலகப் புகழ் பெற்றது.இதை காண ஏராளமான மக்கள் குவிந்து வருகிறார்கள்.இந்நிலையில் ஆக்ராவிலுள்ள தாஜ்மகாலுக்கு தாய்லாந்தை சேர்ந்த 6 சுற்றுலா பயணிகள் நேற்று முன்தினம் வந்திருந்தனர். இதில் 3 பேர் மட்டும் அவர்களின்  பாரம்பரிய உடையில் வந்திருந்தனர். முககவசம், கிரீடம் மற்றும் சில உலோக பொருட்களை அவர்கள் … Read more

பள்ளி கல்வி துறை அதிரடி உத்தரவு! மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயமாக இதனை செய்தல் வேண்டும்!

பள்ளி கல்வி துறை அதிரடி உத்தரவு! மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயமாக இதனை செய்தல் வேண்டும்! தமிழ்நாட்டில் ஒருநாள்  பாதிப்பு எண்ணிக்கை 2000 கடந்துள்ளது. தமிழகத்தில் புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும். மீறினால் அபராதம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று முதலமைச்சர் ஸ்டாலின்  மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழ்நாட்டில் இயங்கி வரும் அனைத்து பள்ளிகளில் மாணவர்கள் அனைவரும் முகாசம் கட்டாயம் அணிய வேண்டும் எனவும் … Read more

மக்களே உஷார்! இனி இது இல்லையென்றால் ரூ.500 அபராதம்!

Important notice for those who park incorrectly on the road! Cash prize for the sender of this picture!

மக்களே உஷார்! இனி இது இல்லையென்றால் ரூ.500 அபராதம்! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.ஒவ்வொரு முறை பாதிப்பின் போதும் மக்களும் அதுநாடான் தொடர்ந்து போராடி தான் வருகின்றனர்.இதுவரை மூன்று அலைகளை கடந்து மக்கள் பயணித்து வந்துள்ளனர்.ஆனால் அதற்கான சரியான முடிவு இன்று வரை கிடைக்கவில்லை.முதலில் அதிகளவு உயிர் சேதங்களை சந்திக்க நேரிட்டாலும் நாளடைவில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உயிர் சேதங்கள் குறைந்தது.தற்போது வரை கொரோனா தடுப்பூசி முதல் தவணை 90 சதவீதம் … Read more

விரும்பினால் முக கவசத்தை தளர்த்திக் கொள்ளலாம்! இருப்பினும் எச்சரிக்கும் சுகாதாரத்துறை செயலாளர்!!

விரும்பினால் முக கவசத்தை தளர்த்திக் கொள்ளலாம்! இருப்பினும் எச்சரிக்கும் சுகாதாரத்துறை செயலாளர்!! சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 27-ஆம் தேதி மருத்துவத்துறையினருடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், உள்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டம் நிறைவடைந்த பிறகு ஊரடங்கில் முக்கிய தளர்வுகள் அளிக்கப்பட்டன. அந்த வகையில், தமிழகத்தில் அமலில் இருந்த இரவு நேர ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமையன்று அமல்படுத்தப்பட்டு … Read more

இனி இவர்கள் முக கவசம் அணிய தேவையில்லை! மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

இனி இவர்கள் முக கவசம் அணிய தேவையில்லை! மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!! இந்தியாவில் கொரோனா தொற்று உச்சத்தை அடைந்து வரும் இந்த சூழ்நிலையில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு முக கவசம் தேவையில்லை என மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸின்  உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் வைரஸ் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும்  வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக நாட்டில் இந்த ஒமிக்ரான்  தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே … Read more

தீபாவளிக்கு மொத்தம் 16540 சிறப்பு பேருந்துகள்! ஏற்பாடு செய்யப்பட்ட ஆறு இடங்கள்!

A total of 16540 special buses for Deepavali! Six places arranged!

தீபாவளிக்கு மொத்தம் 16540 சிறப்பு பேருந்துகள்! ஏற்பாடு செய்யப்பட்ட ஆறு இடங்கள்! தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 4-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. எப்பொழுதுமே தீபாவளியை முன்னிட்டு வெளியூர்களில் உள்ள மக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்வதற்காக ஆண்டு தோறும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். அது வழக்கமான ஒன்றுதான். இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்களுக்கு அமைச்சர் ஆர்.எஸ் ராஜகண்ணப்பன் பேட்டி அளித்தார். அதில் அவர் இவ்வாறு கூறினார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து துறையின் சார்பில் … Read more

ஆப்கானிஸ்தானில் நடந்த பயங்கர குண்டு வெடிப்பு! இதுவரை உயிரிழப்புகள் தொட்ட உச்சம்!

Terrorist bombing in Afghanistan! The deadliest peak so far!

ஆப்கானிஸ்தானில் நடந்த பயங்கர குண்டு வெடிப்பு! இதுவரை உயிரிழப்புகள் தொட்ட உச்சம்! கடந்த சில மாதங்களாகவே ஆப்கானிஸ்தானில் மக்களின் நிலைமை மிகவும் மோசமாகி கொண்டே இருக்கின்றது. அமெரிக்கப் படைகள் திடீரென அங்கிருந்து வெளியேற தொடங்கியதன் காரணமாக அதன் அதிபர் தலைமறைவானார். அதன் காரணமாக அங்குள்ள மக்கள் பெரும்  துயரத்திற்கு ஆளானார்கள். தலிபான்கள் அங்கு ஆட்சி, அதிகாரங்களை கைப்பற்றி மக்களுக்கு மிகுந்த துயரமான சட்டங்களை அங்கு அமல்படுத்தி வருகின்றனர். பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். ஆப்கன் மக்கள் பல்வேறு சிரமங்களை … Read more

பள்ளிகளை திறக்க இதையெல்லாம் செய்ய வேண்டும்! சுகாதாரத் துறை சொன்ன செய்தி!

All this must be done to open schools! News from the health department!

பள்ளிகளை திறக்க இதையெல்லாம் செய்ய வேண்டும்! சுகாதாரத் துறை சொன்ன செய்தி! தற்போது பள்ளிகள் திறக்க அரசு ஆலோசித்து வருவதோடு, திட்டமிடவும் செய்கிறது. இந்த நிலையில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து சுகாதாரத்துறை சார்பில் நேற்று ஒரு விளக்கம் வெளியிடப்பட்டது. அதில் முதலில் பள்ளி ஆசிரியர்கள் உட்பட அனைத்து பணியாளர்களும் நூறு சதவிகிதம் தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து சுகாதாரத்துறை சார்பில் ஏற்கனவே வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் … Read more

வண்டியில் செல்லும் போது செய்த சேட்டை! தேடுதலில் போலீசார்!

The prank done while riding the cart! Police in search!

வண்டியில் செல்லும் போது செய்த சேட்டை! தேடுதலில் போலீசார்! நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. புதுது புதிதாக யோசிப்பார்கள் போல பாருங்கள் இந்த செய்தியில் வண்டி ஊட்டும் போது கூடவா இப்படி நடந்து கொள்வார்கள். எப்படி இப்படி எல்லாம் மனிதர்கள் இருப்பார்களோ? தெரியவில்லை. சென்னையில் கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஆஷா. இவரின் பெயர் மாற்றப்பட்டுள்ளது 30 வயதான இவர் பட்டதாரி. இந்த பெண் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவருடைய … Read more