சளி தொல்லை நீங்க அதிக பவர் கொண்ட தேநீர்!! உடனடி தீர்வு கிடைக்கும்!!

சளி தொல்லை நீங்க அதிக பவர் கொண்ட தேநீர்!! உடனடி தீர்வு கிடைக்கும்!!

சளி தொல்லை நீங்க அதிக பவர் கொண்ட தேநீர்!! உடனடி தீர்வு கிடைக்கும்!! நன்மை எளிதில் பாதித்து விடும் நோய்களில் ஒன்று சளி,இருமல்.இவை சாதாரன நோய் பாதிப்பு என்றாலும் அலட்சியப் படுத்தினால் உடலில் பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கி விடும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.அதனால் இந்த சளி மற்றும் இருமல் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே குணப்படுத்தி கொள்வது மிகவும் முக்கியம்.இதற்கு வீட்டு வைத்தியத்தை கடைபிடித்து உடனடி தீர்வு காணுங்கள். தேவையான பொருட்கள்:- *கற்பூரவள்ளி இலை – 2 … Read more

தலைவலி முதல் தூக்கமின்மை வரை அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த ஒரு பானத்தில் தீர்வு இருக்கிறது!! உடனே ட்ரை பண்ணுங்க!!

தலைவலி முதல் தூக்கமின்மை வரை அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த ஒரு பானத்தில் தீர்வு இருக்கிறது!! உடனே ட்ரை பண்ணுங்க!!

தலைவலி முதல் தூக்கமின்மை வரை அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த ஒரு பானத்தில் தீர்வு இருக்கிறது!! உடனே ட்ரை பண்ணுங்க!! நவீன கால வாழ்க்கையில் ஆரோக்கியமற்ற உணவு முறையால் அனைவரும் உடல் மற்றும் மனம் சார்ந்த பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகிறோம்.நாம் உண்ணும் பெரும்பாலான உணவுகள் சுவையை மட்டுமே கொண்டிருக்கிறது தவிர ஆரோக்கியம் என்பது சிறிதளவும் இல்லை என்பது தான் நிதர்சனம். இந்த ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தாலும் வாழ்க்கை முறை மாற்றத்தாலும் உடல் சோர்வு,மன சோர்வு,தூக்கமின்மை,மன அழுத்தம்,தலைவலி உள்ளிட்ட … Read more

சளி தொல்லை நீங்க “கற்பூரவல்லி + இஞ்சி தேநீர்” செய்யும் முறை!! உடனடி தீர்வு உண்டு!!

சளி தொல்லை நீங்க "கற்பூரவல்லி + இஞ்சி தேநீர்" செய்யும் முறை!! உடனடி தீர்வு உண்டு!!

சளி தொல்லை நீங்க “கற்பூரவல்லி + இஞ்சி தேநீர்” செய்யும் முறை!! உடனடி தீர்வு உண்டு!! பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரையும் எளிதில் பாதிக்கும் நோய்களில் ஒன்று சளி,இருமல்.இவை சாதாரன நோய் பாதிப்பு என்றாலும் அலட்சியப் படுத்தினால் உடலில் பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கி விடும்.இன்றைய காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைப்பது என்பது மிகவும் முக்கியமான ஒன்று.எந்த நோய் எப்படி வருமென்றே சொல்ல முடியாது. அதனால் இந்த சளி மற்றும் இருமல் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே குணப்படுத்தி … Read more

“பூண்டு தேநீர்” பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம்!! தெரிந்தால் ஆச்சர்யப்படுவீங்க!!

"பூண்டு தேநீர்" பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம்!! தெரிந்தால் ஆச்சர்யப்படுவீங்க!!

“பூண்டு தேநீர்” பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம்!! தெரிந்தால் ஆச்சர்யப்படுவீங்க!! நாம் உணவில் அதிகம் சேர்க்கும் பூண்டில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது.இதில் கால்சியம்,மெக்னீசியம்,மாங்கனீசு,துத்தநாகம்,நார்ச்சத்துக்கள்,வைட்டமின் பி 6 மற்றும் சி உள்ளிட்ட சத்துக்கள் அதிகளவில் அடங்கி இருக்கிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க தினமும் பூண்டை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இந்த பூண்டு உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்க உதவுகிறது.பூண்டு பற்களை பச்சையாக சாப்பிட்டு வருவதன் மூலம் சளி,இருமல்,காய்ச்சல் உள்ளிட்ட … Read more

கல்லீரல் பாதிப்பு இருப்பவர்களுக்கு உகந்த பழம் ‘அத்தி’!! இந்த ஒரு பழத்தில் இத்தனை நன்மைகள் அடங்கி இருக்கிறதா?

கல்லீரல் பாதிப்பு இருப்பவர்களுக்கு உகந்த பழம் 'அத்தி'!! இந்த ஒரு பழத்தில் இத்தனை நன்மைகள் அடங்கி இருக்கிறதா?

கல்லீரல் பாதிப்பு இருப்பவர்களுக்கு உகந்த பழம் ‘அத்தி’!! இந்த ஒரு பழத்தில் இத்தனை நன்மைகள் அடங்கி இருக்கிறதா? நம் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த பழங்களில் ஒன்று அத்தி.இவை களிமண் மற்றும் ஆற்றுப்படுக்கைகளில் நன்கு வளரும் தன்மை கொண்டவை.அத்தி பழத்தில் நாட்டு அத்தி,சீமை அத்தி என்று இரண்டு வகைகள் இருக்கிறது.இந்த பழத்தில் அதிகப்டியான மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது.இதில் பொட்டாசியம்,ஜிங்க்,மாங்கனீஸ், புரோட்டீன்,கால்சியம்,சர்க்கரை சத்து,பாஸ்பரஸ் வைட்டமின் சி,ஏ,கே,ஈ,கே மற்றும் இரும்புச்சத்து உள்ளிட்ட பல சத்துக்கள் அடங்கியுள்ளது. அத்திப்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு … Read more

அகத்தி கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் 8 நன்மைகள்!!

அகத்தி கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் 8 நன்மைகள்!!

அகத்தி கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் 8 நன்மைகள்!! நம் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித் தருவதில் கீரை வகைகளுக்கு முக்கிய இடம் உண்டு.அதிலும் அகத்தி கீரையில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது.இந்த கீரையில் நார்ச்சத்து,புரதம்,மாவுச்சத்து,தாதுப்புக்கள்,இரும்புச்சத்து,வைட்டமின் ஏ மற்றும் சி என்று மொத்தம் 63 வகை சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இதில் வெள்ளை நிற பூக்கள் கொண்ட அகத்தி மற்றும் சிவப்பு நிற பூக்கள் கொண்ட அகத்தி என்று அகத்தி கீரையில் இரு வகைகள் இருக்கிறது.இந்த … Read more

கடவுள் கொடுத்த அருமருந்து கொய்யா கனி!! இத்தனை நன்மைகள் இந்த பழத்தில் இருக்கிறதா?

கடவுள் கொடுத்த அருமருந்து கொய்யா கனி!! இத்தனை நன்மைகள் இந்த பழத்தில் இருக்கிறதா?

கடவுள் கொடுத்த அருமருந்து கொய்யா கனி!! இத்தனை நன்மைகள் இந்த பழத்தில் இருக்கிறதா? நாம் உண்ணும் அனைத்து பழங்களும் ஊட்டச்சத்து நிறைந்தவை தான்.ஒவ்வொரு பழங்களும் ஒவ்வொரு வித நன்மையை நம் உடலுக்கு வழங்குகிறது.அதிலும் நம் மண்ணில் வளரும் பழங்கள் என்றால் இன்னும் சிறப்பு.இதில் வெள்ளை கொய்யா,சிவப்பு கொய்யா என்று இரு வகைகள் இருக்கிறது. பொதுவாக நம் ஊர் பழங்கள் என்றால் ஒரு தனி சுவை இருக்கும்.அதோடு விலை மலிவாகவும் இருக்கும்.விலை மலிவாக கிடைக்கிறது என்பதினால் அதில் சத்துக்கள் … Read more

உடலுக்கு புத்துணர்வு கொடுக்கும் மூலிகை தேநீர்!!

உடலுக்கு புத்துணர்வு கொடுக்கும் மூலிகை தேநீர்!!

உடலுக்கு புத்துணர்வு கொடுக்கும் மூலிகை தேநீர்!! நம்மில் பலர் டீ அல்லது காபிக்கு அடிமையாக இருப்போம்.இதை குடித்தால் போதும் உணவு கூட வேண்டாம் என்று நம்மில் பலர் பெரும்பாலான நேரங்களில் இதை பசிக்கு உணவாக எடுத்து இருப்போம்.இப்படி பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த பானமாக திகழும் இதில் சில நன்மைகள் இருந்தாலும் அதிகளவு தீமைகளும் இருக்கிறது. டீ பருக வேண்டும் அதே சமயம் அவை ஆரோக்கியமாதாக இருக்க வேண்டுமென்று நினைப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை … Read more

கம்பு தோசை சாப்பிட்டால் இத்தனை பயன்கள் உடலுக்கு கிடைக்கும்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க மக்களே!!

கம்பு தோசை சாப்பிட்டால் இத்தனை பயன்கள் உடலுக்கு கிடைக்கும்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க மக்களே!!

கம்பு தோசை சாப்பிட்டால் இத்தனை பயன்கள் உடலுக்கு கிடைக்கும்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க மக்களே!! நம்மில் பெரும்பாலானோருக்கு தோசை விருப்ப உணவாக இருக்கிறது.இது நம் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்று.அரிசியுடன் அதிக ஊட்டச்சத்து கொண்ட சிறுதானியமான கம்பை சேர்த்து அரைத்து அதில் தோசை வார்த்து சாப்பிட்டால் சுவையாகவும்,உடலுக்கு ஆரோக்கியமானதாகவும் இருக்கும். தேவையான பொருட்கள் *கம்பு – 400 கிராம் *இட்லி அரிசி – 400 கிராம் *உளுந்து பருப்பு – 200 கிராம் *வெந்தயம் – 2 … Read more

உடலில் உள்ள அனைத்து வித பிரச்சனைகளும் நீங்க இந்த “ப்ளூ டீ” பருகுங்கள்!! விரைவில் பலன் கிடைக்கும்!!

உடலில் உள்ள அனைத்து வித பிரச்சனைகளும் நீங்க இந்த "ப்ளூ டீ" பருகுங்கள்!! விரைவில் பலன் கிடைக்கும்!!

உடலில் உள்ள அனைத்து வித பிரச்சனைகளும் நீங்க இந்த “ப்ளூ டீ” பருகுங்கள்!! விரைவில் பலன் கிடைக்கும்!! அதிக மருத்துவ குணம் கொண்ட மூலிகை பூச்செடிகளில் ஒன்று சங்கு பூ செடி.இதில் உள்ள பூக்களை கொண்டு தேநீர் செய்து பருகி வந்தோம் என்றால் உடலுக்கு பல்வேறு விதமான பலன்கள் கிடைக்கும். தேவையான பொருட்கள்:- *ஊதா நிற சங்கு பூ – 10 *எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி *தேன் – 1 தேக்கரண்டி செய்முறை:- அடுப்பில் … Read more