மக்களுக்கு ஒரு குட் நியூஸ்: கொளுத்தும் கோடை வெயிலை தணிக்க வருகிறது மழை!!

மக்களுக்கு ஒரு குட் நியூஸ்: கொளுத்தும் கோடை வெயிலை தணிக்க வருகிறது மழை!! கோடை காலம் தொடங்கி வெயில் வாட்டி வருவதால் முற்பகல் நேரத்தில் வெளியில் நடமாட முடியாமல் தமிழ்நாட்டு மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.ஒவ்வொரு வருடமும் வெப்பநிலை உயர்ந்து கொண்டே செல்வதால் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவத் தொடங்கி விட்டது. தமிழகத்தில் பல கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்தே கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது.குறிப்பாக வட தமிழக மாவட்டங்களான சேலம்,வேலூர்,திருவண்ணாமலையில் வெயிலின் தாக்கம் சொல்லவே … Read more

டிசம்பர் 26ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யும்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

டிசம்பர் 26ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யும்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு! தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வரும் டிசம்பர் 26ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் டிசம்பர் மாதத்தின் தொடக்கத்தில் சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதிலிருந்து சென்னை படிப்படியாக மீண்டு வரும் நிலையில் தற்பொழுது தென் மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை ஆகிய சில மாவட்டங்களில் … Read more

இன்னும் மிக்ஜாம் புயல் தாக்கமே முடியல.. அதற்குள் அடுத்த புயலா..? பெயர் என்னவென்று தெரியுமா..?

இன்னும் மிக்ஜாம் புயல் தாக்கமே முடியல.. அதற்குள் அடுத்த புயலா..? பெயர் என்னவென்று தெரியுமா..? வட தமிழக கடலோர மாவட்டங்களை புரட்டி எடுத்த மிக்ஜாம் புயலால் மக்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக சென்னையை ஒரு ஆட்டம் காண வைத்து விட்டு நேற்று ஆந்திரா அருகே கரையை கடந்தது. ஆண்டில் நவம்பர், டிசம்பர் மாதம் எப்படியும் ஒரு புயலாவது உருவாகி விடுவது தமிழகத்தை பொறுத்தவரை வழக்கமாக இருக்கிறது. இப்படி அவ்வப்போது மக்களுக்கு உயிர் பயத்தை காட்டி … Read more

மிக்ஜாம் புயல் ஆட்டம் இன்னும் முடியல.. சில மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு பலத்த மழை கன்பார்ம்!!

மிக்ஜாம் புயல் ஆட்டம் இன்னும் முடியல.. சில மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு பலத்த மழை கன்பார்ம்!! தமிழகத்தின் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவான மிக்ஜாம் புயல் தலைநகர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை ஒரு பதம் பார்த்து விட்டது. தொடர் கனமழையால் சென்னையில் மழைநீர் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி விட்டது. மழை நீர் வடிய தாமதமான சூழல் ஏற்பட்டு இருப்பதால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் … Read more

திறந்து விடப்பட்ட புழல் ஏரி! சென்னையில் 11 சுரங்கப் பாதைகள் மூடல்!!

திறந்து விடப்பட்ட புழல் ஏரி! சென்னையில் 11 சுரங்கப் பாதைகள் மூடல்!! சென்னையில் உள்ள புழல் ஏரி திறக்கப்பட்டுள்ளதால் சென்னையில் 11 சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை புயலாக உருவாகியது. இந்த புயலுக்கு மிக்ஜம் என்று பெயர் வைக்கப்பட்டது. இந்த மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மிக்ஜம் புயல் காரணமாக பெய்த … Read more

தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்..!! அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களை தும்சம் செய்ய போகும் பருவமழை ..!!

தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்..!! அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களை தும்சம் செய்ய போகும் பருவமழை ..!! தமிழகத்தில் கடந்த மாத இறுதியில் தொடங்கிய வடகிழக்கு பருவ மழையானது இன்னும் சில வாரங்களுக்கு நீட்டிக்க கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இலங்கை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதியில் உருவான ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியானது காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவான நிலையில் … Read more

தமிழகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

Storm warning cage booms in Tamil Nadu!! Meteorological Department Announcement!!

தமிழகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!! மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டினால் சில நாட்களாக தமிழகம். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. அந்த வகையில், வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி உள்ளது.  இது இன்று மாலை வங்க தேசத்தின் கேபுபரா கடற்கரையின் அருகே கரையை கடக்கும் … Read more

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

Chance of moderate rain in Tamil Nadu!! Meteorological Department Announcement!!

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!! தமிழகத்தில் மழை பெய்வது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளதாவது, மேற்கு திசையில் காற்றின் வேகம் மாறுபட்டு காணப்படுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாநிலங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனையடுத்து நாளை முதல் வருகின்ற ஆகஸ்ட் மாதம் இரண்டாம் தேதி தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் … Read more

மீண்டும் கனமழை எச்சரிக்கை!! அவதிக்கு உள்ளாகும் மாநில மக்கள்!!

Heavy rain warning again!! The people of the state are suffering!!

மீண்டும் கனமழை எச்சரிக்கை!! அவதிக்கு உள்ளாகும் மாநில மக்கள்!! சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அறிவித்துள்ளது. கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை எதிரொலியால்  தமிழகத்தில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. அதனையடுத்து மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. அதனை தொடர்ந்து … Read more

அடுத்த 24 மணிநேரத்தில் மழை பெய்யும்!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

It will rain in the next 24 hours!! Meteorological Department Announcement!!

அடுத்த 24 மணிநேரத்தில் மழை பெய்யும்!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!! சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது மழை பெய்வது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மேற்கு திசை காற்று மாறுபட்டு வீசுவதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் நாளையும் மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. வருகிற ஜூன் 29 ஆம் தேதி முதல் ஜூலை 1 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன் … Read more