தமிழகத்தில் 1000 மேற்பட்ட மருத்துவ முகாம்கள் வரவிருக்கிறது!!

தமிழகத்தில் 1000 மேற்பட்ட மருத்துவ முகாம்கள் வரவிருக்கிறது!! தமிழகத்தில் பருவமழை காரணமாக தண்ணீரானது ஆங்காங்கே தேங்கி நிற்பதால் , டெங்குக் காய்ச்சல், தமிழகத்தில் அதிகளவு பரவி வருகிறது. இந்த டெங்கு காய்ச்சல் உயிர் இழப்புகளையும் ஏற்படுத்தும் விதமாகவுள்ளது. தற்போது கேரளாவில் நிபா வைரஸானது பரவி வருகின்றது. இந்த நிபா வைரஸிலிருந்து தற்காத்து கொள்ளவும்,டெங்குக் காய்ச்சலின் பிடியிலிருந்து தப்பிக்கவும்,தமிழ்நாடு அரசு 1000 மேற்பட்ட மருத்துவ முகாம்களை அமைக்கவுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். தமிழகத்தில் ஏற்கனவே 476 மருத்துவ பரிசோதனை … Read more

செந்தில் பாலாஜியின் அறுவை சிகிச்சை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி??

Minister Subramanian's question about Senthil Balaji's surgery??

செந்தில் பாலாஜியின் அறுவை சிகிச்சை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி?? சென்னை கோடம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  செந்தில் பாலாஜியின் அறுவை சிகிச்சை குறித்து பேசினார். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் படி  இன்று 103 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. தமிழகம் முழுவதும் சென்னை,கோயம்புத்தூர்,திண்டுக்கல் ,விழுப்புரம் ,மதுரை ,கடலூர் ,கிருஷ்ணகிரி போன்ற அனைத்து மாவட்டங்களிலும் இந்த முகாம் நடத்தப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு முகாமிலும் 2000 க்கும் … Read more

ஆரதவற்ற குழந்தைகளுக்கு மருத்துவ காப்பீடு திட்டம்!! அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!!

Medical insurance scheme for underprivileged children!! Important information given by the minister!!

ஆரதவற்ற குழந்தைகளுக்கு மருத்துவ காப்பீடு திட்டம்!! அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!! தமிழகத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அரசால் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. கொரோனாவிற்கான தடுப்பூசி எதுவும் இல்லாத நிலையில், பாதிப்புகள் அதிகரித்து, உயிரிழப்புகளும் அதிகமாக ஏற்பட்டது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் குழந்தைகளுக்கு பல நலத்திட்டங்கள் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. அதில் அந்த குழந்தைகளுக்கான மருத்துவ காப்பீடும் ஒன்று. அதன்படி அவர்களுக்கு எந்தவித கட்டணமும் … Read more

சித்த மருத்துவத்திற்கு ஆளுநர் விரோதியாக இருக்க மாட்டார் என நம்புகிறோம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் மாவட்ட இணை இயக்குனர், மற்றும் 19 மாவட்டபொதுப்பணித்துறை செயற்பொறியாளர்களுடனான ஆய்வு கூட்டம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய‌ அமைச்சர் மா.சுப்பிரமணியன்: தமிழகத்தில் ஹஜ் யாத்திரை செல்பவர்கள் மத்திய அரசின் வழிகாட்டுதல் படி, மத்திய அரசிடமிருந்து 6300 டோஸ் தடுப்பூசிகள் பெறப்பட்டு உள்ளது. ஹஜ் யாத்திரை செல்பவர்களுக்கு மே 15 முதல் 25 வரை 19 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது. தமிழ்நாடு … Read more

உணவு பொருட்களின் புதிய செயலி அறிமுகம்!! அமைச்சர் அறிவிப்பு!!

உணவு பொருட்களின் புதிய செயலி அறிமுகம்!! அமைச்சர் அறிவிப்பு!!

உணவு பொருட்களின் புதிய செயலி அறிமுகம்!! அமைச்சர் அறிவிப்பு!! உணவு பாதுகாப்பு தொடர்பாக இணையதளம் ஒன்றையும், நுகர்வோர் குறை தீர்ப்புக்காக செயலி ஒன்றையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிமுகம் செய்தார். ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில் இதை அறிமுகம் செய்தார். இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மை செயலாளர் ப.செந்தில்குமார், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையர் லால்வீனா, தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனர் டாக்டர் … Read more

முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்களுக்கு இடையே நடந்த கடும் வாக்குவாதம்

முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்களுக்கு இடையே நடந்த கடும் வாக்குவாதம் தமிழகத்தில் மகப்பேறு இறப்பு விகிதம் குறித்து தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இடையே கடும் விவாதம் நடைப்பெற்றது. சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் விஜயபாஸ்கர், கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்த போது ஒருலட்சத்து 90 என இருந்த மகப்பேறு இறப்பு எண்ணிக்கை, படிப்படியாக குறைத்து 2021 ஆம் ஆண்டு 54 ஆக … Read more

கொரோனாவுக்கு இனி அச்சப்பட தேவையில்லை : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனாவுக்கு இனி அச்சப்பட தேவையில்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!! புதிதாகப் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா நோய்த் தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 2020ஆம் ஆண்டு இந்திய நாட்டில் அதிகரிக்கத் தொடங்கிய கொரோனா நோய்த்தொற்று பல்வேறு கட்டங்களை தாண்டி தற்போது மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா முதல் அலையின் போது நாடு முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஊரடங்கை பிறப்பித்தார்.அதனைத் தொடர்ந்து சில மாதங்கள் ஊரடங்கும் தொடர்ந்தது அதன்பிறகு படிப்படியாக தளர்வுகளும் அறிவிக்கப்பட்டது. தமிழகத்திலும் கொரோனா நோய்த் தொற்றின் தாக்கத்தால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.  பலரும் கொரோனா நோய்த்தொற்று காரணமாக … Read more

உச்சம் பெறும் கொரோனா பாதிப்பு! அரசு வெளியிட்ட தகவல்!

The peak of the corona virus! Information released by the government!

உச்சம் பெறும் கொரோனா பாதிப்பு! அரசு வெளியிட்ட தகவல்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. அதன் காரணமாக மக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். பள்ளி மற்றும் கல்விகள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. மேலும் பொது தேர்வுகளும் போட்டி தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. தொழில் நிறுவனங்கள் பெரிதும் பாதிப்படைந்தது. அனைத்து பகுதிகளுக்குமான போக்குவரத்து சேவை முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் … Read more

அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட தகவல்! ஒப்பந்த செவிலியர்கள் பணிநீக்கம் செய்யப்படமாட்டார்கள்!

The information released by Ma.Subramanian! Contract nurses will not be fired!

அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட தகவல்! ஒப்பந்த செவிலியர்கள் பணிநீக்கம் செய்யப்படமாட்டார்கள்! கொரோனா பரவல் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அதிகளவில் இருந்தது.அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.மக்கள் அதிகளவு வெளியே செல்வதினால் தான் தொற்று வைரஸ் வேகமாக படையெடுத்து வருகின்றது என போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டது.ஆனால் தமிழகத்தில் மட்டும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை  அதிகரித்து வந்தது. அதனால் நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் முறையாக சிகிச்சை அளிக்க ஒப்பந்த அடிப்படையில் அனைத்து … Read more

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட தகவல்!

Restrictions for the New Year celebration! The information released by Minister M. Subramanian!

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட தகவல்! சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை வந்த இரண்டு பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அவர்கள் இருவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.மேலும் சீனாவில் இருந்து மதுரை வந்த இரண்டு பேருடன் தொடர்பில் இருந்தவர்களை தொடர் கண்காணிப்பில் வைக்க அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் இரண்டு பேருக்கு ஏற்பட்டுள்ளது எந்த வகை கொரோனா தொற்று என ஆய்வு செய்ய மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அதனை தொடர்ந்து புத்தாண்டு பண்டிகை வரவுள்ளது அதனால் … Read more