செல்வாக்கு இல்லாத செங்கோட்டையன்!.. விரைவில் பழனிச்சாமி பேசுவார்!.. கிழிக்கும் வைகைச் செல்வன்!…

sengottaiyan

ஏற்கனவே அதிமுகவில் இருந்து பிரிந்து ஓபிஎஸ் தனியாக செயல்பட்டு வரும் நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் இப்போது தனியாக செயல்பட துவங்கிவிட்டார். சட்டசபையில் எதிர்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமியுடன் இணைந்து அவர் செயல்படுவதில்லை. பழனிச்சாமி நடத்தும் எம்.எல்.ஏ. கூட்டங்களிலும் அவர் கலந்துகொள்வது இல்லை. இதுவரை 2 முறை டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசியிருக்கிறார் செங்கோட்டையன். பழனிச்சாமி மீது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 8 பேர் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவர்களை ஒருங்கிணைத்து மேலும் பல … Read more

இடைத்தேர்தலில் வெற்றி பெற ஒற்றுமை உணர்வோடு பணியாற்றி வருகிறோம்- செங்கோட்டையன்.

We are working with a sense of unity to win the by-elections - Sengottaiyan.

இடைத்தேர்தலில் வெற்றி பெற ஒற்றுமை உணர்வோடு பணியாற்றி வருகிறோம்- செங்கோட்டையன். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அதிமுகவில் இருதரப்பினரும் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்கவுள்ளனர். இன்று பகல் 12 மணிக்கு அதிமுக வேட்பாளர் தென்னரசு வேட்பு மனுத் தாக்கல் செய்யவுள்ளார். இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சரும், இபிஎஸ் ஆதரவாளருமான செங்கோட்டையன் ஈரோட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இன்று முதல்கட்ட தேர்தல் பிரச்சாரம் ஆலய வழிபாடோடு நடைபெற்று வருகிறது. இன்று தொடக்க நாளே … Read more

எதையெல்லாம் இலவசமாக கொடுக்குறாங்க பாருங்க!

இனிவரும் காலங்களில் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மற்றும் ஷு , சாக்ஸ் போன்றவை இலவசமாக வழங்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார். ஒட்டுமொத்த நாட்டிலும் வைரஸ் பரவல் அதிகமாக இருந்த காரணத்தால் ,பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படாமல் இருந்தனர் .இதன் காரணமாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இணையதளம் மூலமாக வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு நடந்துவருகின்றன. இதனைத்தொடர்ந்து கொரோனா பரவல் சற்று குறைந்த வண்ணம் இருக்கும் நிலையில், பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு … Read more

முக்கிய அமைச்சர் சசிகலா அணிக்கு சென்றுவிடாமல் இருக்க முதல்வர் எடுத்த அதிரடி முடிவு!

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே இருக்கின்ற குள்ளம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் செங்கோட்டையன் ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்றார் முதன்முறையாக 1977 ஆம் ஆண்டு சத்தியமங்கலத்தில் இருந்தும் அதன் பிறகு எட்டு முறை கோபிசெட்டிபாளையத்தில் இருந்தும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அதிமுகவில் ஜெயலலிதா அணி ஜானகி அணி என்று இரு அணிகளாக பிரிந்து இருந்த போது ஜெயலலிதா சார்பாக சேவல் சின்னத்தில் போட்டியிட்டு கோபிசெட்டிபாளையத்தில் வெற்றி பெற்றவர். வனத்துறை அமைச்சர் போக்குவரத்து துறை அமைச்சர் விவசாயத்துறை … Read more

சுலபமாக இ-பாஸ் பெறுவது எப்படி? வெளியானது புதிய அறிவிப்பு

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதை முன்னிட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பல கட்டங்களாக இந்த ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு வருகிறது. சமீப காலமாக இந்த ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் இதுவரை பள்ளி மற்றும் கல்லூரி திறக்கபடுவதற்கான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. தற்போது காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் மற்றும்  மாணவர்களின் வருகைப் பதிவேட்டின் அடிப்படையில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு … Read more

தனியார் பள்ளிகள் ஆன்லைனில் பாடம் எடுக்கலாமா? அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட புதிய அறிவிப்பு

Minister Senkottaiyan-News4 Tamil Online Tamil News

தனியார் பள்ளிகள் ஆன்லைனில் பாடம் எடுக்கலாமா? அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட புதிய அறிவிப்பு

சோப்பு வழங்கும் திட்டம் விரைவில் அறிமுகம் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.

சோப்பு வழங்கும் திட்டம் விரைவில் அறிமுகம் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு. சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பில் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். கொரோனோ வைரஸ் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் அதிகம் பரவுகிறது. இதனால் பள்ளிகளில் தூய்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளிகளில் வழிபாட்டுக் கூட்டங்களில் ஆசிரியர்கள் தினமும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் அவர்களுக்கு தூய்மையை மேலும் மேம்படுத்த பள்ளிகளில் சோப்பு வழங்குவது … Read more

அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்…

minister sengottaiyan

அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் அதிக மேல் நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்… அதிக கட்டணம் வசூல் செய்யும் தனியார் பள்ளிகள் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பள்ளிக்கல்வி துறையில் அமைச்சர் செங்கோட்டையன் எடுத்த அதிரடி! கலக்கத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்

minister sengottaiyan

பள்ளிக்கல்வி துறையில் அமைச்சர் செங்கோட்டையன் எடுத்த அதிரடி! கலக்கத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தமிழகத்தில் நடைபெறும் அதிமுக ஆட்சியின் மீது மக்கள் கடும் வெறுப்பில் உள்ளனர். உள்ளாட்சித் தேர்தலில் மெத்தனம், பேனர் பிரச்சினை, மக்கள் பிரச்சினைகளை கண்டு கொள்ளாமல் இருத்தல், அமைச்சர்களின் உளறல் பேச்சு என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இது இப்படி இருக்க, இந்த ஆட்சியிலும் மக்களிடம் ஓரளவு நல்ல பெயர் வாங்கியிருக்கும் துறை எது என்றால், அது நம் பள்ளிக் கல்வித் துறை தான். … Read more