இராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மீதும் மீண்டும் அவதூறு வழக்கு! சம்மன் அனுப்பிய நீதி மன்றம்!

இராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மீதும் மீண்டும் அவதூறு வழக்கு! சம்மன் அனுப்பிய நீதி மன்றம்!     காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் இராகுல் காந்தி அவர்கள் மீதும் மேலும் சில காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மீதும் மீண்டும் ஒரு அவதூறு வழக்கு தொடரப்பட்டதை அடுத்து நீதிமன்றம் இராகுல் காந்தி அவர்களுக்கும் வழக்கில் தொடர்புடையவர்களுக்கும் சம்மன் அனுப்பியுள்ளது.   காங்கிரஸ் கட்சியின் முன்ன்ள் தலைவர் இராகுல் காந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் … Read more

ஜூன் 2ம் தேதி கருணாநிதி நூற்றாண்டு விழா தொடக்கம்! பிரம்மாண்டமாக கொண்டாட திட்டம்!!

ஜூன் 2ம் தேதி கருணாநிதி நூற்றாண்டு விழா தொடக்கம்! பிரம்மாண்டமாக கொண்டாட திட்டம்! வரும் ஜூன் 3ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் மு கருணாநிதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 2ம் தேதி கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட திமுக அரசு திட்டமிட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் மு கருணாநிதி அவர்களின் 100வது பிறந்தநாள் என்பதால் திமுக அரசு நூற்றாண்டு விழாவாக மிக பிரம்மாண்டமாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது. … Read more

இன்று நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவை கூட்டம்! எம்.எல்.ஏக்கள் பதவியேற்றனர்!!

இன்று நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவை கூட்டம்! எம்.எல்.ஏக்கள் பதவியேற்றனர்! இன்று நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவையில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி கே சிவக்குமார் மற்றும் தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் அனைவரும் பதவியேற்றுக் கொண்டனர். கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதையடுத்து பெங்களூருவில் நடைபெற்ற முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் சித்தராமையா முதலமைச்சராகவும் டி கே சிவக்குமார் துணை முதலமைச்சராகவும், 8 அமைச்சர்களும்  பதவியேற்றுக் கொண்டனர். இதற்கு … Read more

குளிர்சாதன பேருந்துகளில் எம்.பி எம்எல்ஏ க்களுக்கு கட்டணமில்லா பயணம்-போக்குவரத்துத்துறை உத்தரவு!!

குளிர்சாதன பேருந்துகளில் எம்.பி, எம்எல்ஏ-க்களுக்கு கட்டணமில்லா பயணம் – புகார் எழாத வகையில் பணியாற்றுமாறு ஓட்டுநர், நடத்துநர்களுக்கு போக்குவரத்துத்துறை உத்தரவு!! மாநகர போக்குவரத்துக் கழகத்தின் குளிர்சாதன பேருந்துகளில் சட்டப்பேரவை, நாடாளுமன்ற இந்நாள், முன்னாள் உறுப்பினர்கள் கட்டணமில்லாமல் பயணிக்க அனுமதிக்குமாறு ஓட்டுநர், நடத்துநர்களுக்கு மீண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநகர போக்குவரத்துக் கழகம் இயக்கும் குளிர்சாதன பேருந்துகளில் தமிழக சட்டப்பேரவை, நாடாளுமன்ற இந்நாள், முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் சட்ட மேலவை முன்னாள் உறுப்பினர்கள் கட்டணமில்லாமல் பயணிக்க அனுமதிக்குமாறு நடத்துநர்களுக்கு ஏற்கெனவே உத்தரவிடப்பட்டது. … Read more

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு! கூடிய விரைவில் வெளியாகிறது தீர்ப்பு!!

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு! கூடிய விரைவில் வெளியாகிறது தீர்ப்பு! மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் அதிமுக கட்சியில் அமைச்சராக இருந்த போது அவர் மீது போடப்பட்ட புகார்களுக்கு கூடிய விரைவில் தீர்ப்பு வெளியாகவுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் அதிமுக கட்சியில் அமைச்சராக இருந்த பொழுது ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணி வாங்கித் தருவதாக கூறி சட்டவிரோதமான பணப்பரிமாற்றம் செய்ததால் அவருக்கு எதிராக மத்திய குற்றப்பிரிவு போலிசார் மூன்று … Read more

கேரள சட்டசபையில் வீடியோ காட்சிகளை பகிர்ந்ததாக ஏழு எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் உதவியாளர்களுக்கு நோட்டீஸ்!!

கேரள சட்டசபையில் வீடியோ காட்சிகளை பகிர்ந்ததாக ஏழு எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் உதவியாளர்களுக்கு நோட்டீஸ்!! கேரள மாநில சட்டமன்ற கூட்டத்துடன் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரின் சேம்பரை முற்றுகையிட்டு ரகளையில் ஈடுபட்ட வீடியோ காட்சிகளை பிறருக்கு பகிர்ந்ததாக எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த ஏழு சட்டமன்ற உறுப்பினர்களின் உதவியாளர்களுக்கு விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். புகைப்படம் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள, அதிக பாதுகாப்புடன் கூடிய பகுதியான சட்டமன்றத்தில் சட்ட விரோதமாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை … Read more

இபிஎஸ்-ஓபிஎஸ் மனு இன்று விசாரணை?சீல் அகற்றப்படுமா?..பரபரப்பில் அதிமுகவினர் !!

EPS-OPS petition hearing today? Will the seal be removed?..AIADMK in agitation

இபிஎஸ்-ஓபிஎஸ் மனு இன்று விசாரணை?சீல் அகற்றப்படுமா?..பரபரப்பில் அதிமுகவினர் !! அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவினர் வன்முறையில் இடுப்பட்டனர். மேலும் இரு தரப்பினரும் அடிதடியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து சட்டம்- ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தியதாக காரணம்காட்டி அதிமுக கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார். அதிமுக அலுவலகத்தில் போடப்பட்டுள்ளது சீலை அகற்றக் கோரி அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில் பழனிசாமியும் மற்றும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் … Read more

பன்னீர் செல்வம் ஜனநாயக தேர்தலில் வாக்களிக்க வருவாரா?தொண்டர்கள் பரபரப்பு!

Will Panneer Selvam come to vote in the democratic elections? Volunteers are excited!

பன்னீர் செல்வம் ஜனநாயக தேர்தலில் வாக்களிக்க வருவாரா?தொண்டர்கள் பரபரப்பு! இந்திய ஜனாதிபதி தேர்தல் இன்று  காலை நடைபெற உள்ளது.இதில் மத்தியில் ஆளும் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் ஜார்க்கண்ட் முன்னாள் கவர்னர் திரௌபதி முர்மு நிறுத்தப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் கூட்டணி சார்பில் திரிணமுல் துணைத் தலைவராக இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து தமிழகத்திலுள்ள எம்.எல்.ஏ.க்கள் மற்றும் டெல்லி சென்று வாக்களிக்க முடியாத எம்.பி.க்கள் சென்னை தலைமை செயலகத்திலுள்ள சட்டசபை … Read more

கடவுளுக்கே அடுக்குமா நீங்களே சொல்லுங்கள்? நித்தியானந்தாவிற்கு சிலைஅமைத்த சீடன்!

Tell yourself if it is a layer for God?. Is this a bit over the top? The disciple who erected the statue of Nithyananda!

கடவுளுக்கே அடுக்குமா நீங்களே சொல்லுங்கள்? நித்தியானந்தாவிற்கு சிலைஅமைத்த சீடன்! புதுவை குருமாம்பெட்பகுதியில் உள்ள பால்பண்ணை அருகே தமிழக பகுதிக்கு சொந்தமான பிரம்பை ஐஸ்வர்யா நகர் ஒன்றுள்ளது.இந்நகரில்  நித்யானந்தாவின் தீராத பக்தியினால் அவரின் சீடரான பாலசுப்ரமணியம் என்பவர் மலேசியாவில் உள்ள முருகன் கோவில் போல் தத்ரூபமாக இங்கு ஒரு சிலையை கட்டி வந்தார். இந்தச் சிலை 27 அடியில் முருகன் சிலை பிரமாண்டமாக முடிக்கப்பட்டு அதற்கு பத்து மலை முருகன் கோவில் என பெயர் வைக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் … Read more

அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏக்கள்! அதிரடி காட்டிய இ.பி.எஸ்.! ஓ.பி.எஸ்!

Former MLAs expelled from AIADMK! EPS in action! OPS!

அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏக்கள்! அதிரடி காட்டிய இ.பி.எஸ்.! ஓ.பி.எஸ்! அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம், மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி கே.பழனிச்சாமியும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். கட்சி கட்டுப்பாட்டை மீறி அதிமுகவிற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தால் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அரசு தலைமை கொறடாவும், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான பிஎம்ஸ் நரசிம்மன் மற்றும் அரியலூர் மாவட்ட அதிமுக முன்னாள் செயலாளரும், … Read more