இந்த சிலையை வைத்திருந்தால் பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும்! மிஸ் பண்ணாம பாருங்க!

இந்த சிலையை வைத்திருந்தால் பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும்! மிஸ் பண்ணாம பாருங்க!

இந்த சிலையை வைத்திருந்தால் பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும்! மிஸ் பண்ணாம பாருங்க! நம்மில் பலரும் குபேரன் – சிரிக்கும் புத்தர் சிலை இரண்டுமே ஒன்று தான் என்று நினைத்திருப்போம். ஆனால் உண்மையில் குபேரனுக்கும் சிரிக்கும் புத்தர் சிலைக்கும் எந்த தொடர்பும் இல்லை. சீனாவில் சிரிக்கும் புத்தரின் சிலை செல்வத்தின் பொருளாக கருதப்படுகிறது. எனவே சிரிக்கும் புத்தர் சிலையை வீட்டில் வைத்தால் செல்வம் குவியும் என்பது நம்பிக்கையாக உள்ளது. சிரிக்கும் புத்தர் சிலை நீண்ட, மகிழ்ச்சியான, ஆரோக்கியமான … Read more

இனிப்போ இனிப்பு! ஒரு தடவை சுவைத்தால் மீண்டும் சுவைக்க தூண்டும்! கரும்பில் அப்படி என்னங்க இருக்கு!!

இனிப்போ இனிப்பு! ஒரு தடவை சுவைத்தால் மீண்டும் சுவைக்க தூண்டும்! கரும்பில் அப்படி என்னங்க இருக்கு!!

இனிப்போ இனிப்பு! ஒரு தடவை சுவைத்தால் மீண்டும் சுவைக்க தூண்டும்! கரும்பில் அப்படி என்னங்க இருக்கு!! சுமார் 8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தென் பசிபிக் தீவுகளில் தான் கரும்பு முதல் முறையாகப் பயிரிடப்பட்டது. இந்தியாவில் சர்க்கரை தயாரிக்கும் முறை கி.மு.100 -ம் ஆண்டில் சீனாவில் தான் தொடங்கியது.சர்க்கரை என்ற வார்த்தை சமஸ்கிருத மொழியின் சர்க்கராஎன்ற சொல்லில் இருந்து பெறப்பட்டது. கி.பி 636 ம் ஆண்டு ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்ட கரும்பு, இன்று 200 க்கும் மேற்பட்ட … Read more

உங்கள் வீட்டில் பண கவலையா! உடனே இதை செய்யுங்கள்!

உங்கள் வீட்டில் பண கவலையா! உடனே இதை செய்யுங்கள்!

உங்கள் வீட்டில் பண கவலையா! உடனே இதை செய்யுங்கள்! நீங்கள் பணக்கஷ்டத்தில் துன்பப்பட்டு கொண்டிருப்பவர்களா, வெளியில் கொடுத்த பணம் திரும்பி வராமல் வெகுநாட்களாக நிலுவையில் இருந்து கொண்டிருப்பவர்களா, கேட்ட இடத்தில் பணத்தின் வருகைக்காக பார்த்து காத்து கொண்டுறுபவர்களா, அனைவருமே இந்த பரிகாரத்தை செய்தால் உடனடியாக பலன் பெற முடியும். இந்த பரிகாரத்தை சரியாக செய்து, இந்த மந்திரத்தை சரியாக உச்சரித்து வந்தால் பணவரவு அதிகரிக்கும். இந்த பரிகாரத்தை தொடர்ந்து ஆறு வெள்ளிக்கிழமைகள் செய்ய வேண்டும். அதாவது காலை … Read more

இந்த லிங்கை டச் செய்தால் போதும் !!திருடன் போட்ட பிளான் ?பறிபோன எட்டு லட்சம் ரூபாய் அபேஸ்!!

All you have to do is touch this link !!Thief's plan ?Eight lakhs of rupees have been stolen!!

இந்த லிங்கை டச் செய்தால் போதும்!!திருடன் போட்ட பிளான்? பறிபோன எட்டு லட்சம் ரூபாய் அபேஸ்!! கோவையில் உள்ள கவுண்டம்பாளையம் ஜி.என்.மில்லை சேர்ந்தவர் தான் நடராஜன். இவருக்கு வயது 83. இவர் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் ஆவார். இவருக்கு சில தினங்களுக்கு முன்பு வாட்சப்பில் ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது.குறுஞ்செய்தியில் இன்று இரவு நீங்கள் மின்கட்டணம் செலுத்தாவிட்டால் உங்கள் மின் இணைப்பு விரைவில் துண்டிக்கப்படும் என தகவல் வந்துள்ளது.உடனே நீங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கை டச் செய்தால் … Read more

உஷார் மக்களே! பட்டப் பகலில் வீட்டில் திருட்டு!

Ushar people! Home burglary on graduation day!

உஷார் மக்களே! பட்டப் பகலில் வீட்டில் திருட்டு! திருவாசல் அருகே உள்ள நித்தக்கரை வெல்கம் நகரில் வசிபவர் கார்த்திகேயன் (வயது 45). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி நித்தியா (39). இவர் மணிவிழுந்தான் ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பிரகதீஸ்வரன் (17) என்ற மகனும் ஹன்சிகா (11) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மகள், மகளை பள்ளிக்கூடத்திற்கு பஸ்சில் அனுப்பி வைத்துள்ளார். பின்னர் மணிவிழிந்தான் ரேஷன் கடைக்கு … Read more

வீட்டின் உரிமையாளரின் கண்முன்னே  கொள்ளையடித்த பொருட்களுடன்   திருடர்கள் பைக்கில் தப்பியோட்டம்!

Thieves escape on bike with looted items in front of home owner!

வீட்டின் உரிமையாளரின் கண்முன்னே  கொள்ளையடித்த பொருட்களுடன்   திருடர்கள் பைக்கில் தப்பியோட்டம்! கடந்த சில தினங்களுக்கு முன்பு சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கொத்தாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் . இவர் வக்கீல் வெங்கடேசன் என்று அழைக்கப்படுவார். இவருக்கு வயது 50. வக்கீல் வெங்கடேசன் அதே பகுதியில் உள்ள அவரது விவசாய தோட்டத்திற்கு சென்றுள்ளார். மழையின் காரணமாக பயிர்கள் என்ற நிலைமையில் உள்ளது என்று கண்காணிக்க சென்றுள்ளார்கள். தோட்டத்தில் அதிக அளவு வேலை இருப்பதால் காலையில் அத்தோட்டத்திற்கு சென்றார்கள்.மாலை … Read more

Wow..எந்தெந்த பொருட்களை வீட்டில் வைத்திருந்தால் அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும்!

Wow..எந்தெந்த பொருட்களை வீட்டில் வைத்திருந்தால் அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும்!

Wow..எந்தெந்த பொருட்களை வீட்டில் வைத்திருந்தால் அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும்! ஒவ்வொருவரும் தாங்கள் கட்டும் வீடானது மகிழ்ச்சி , செழிப்பு மற்றும் வளம் நிரம்பிய இடமாக இருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். வாஸ்து சாஸ்திர விதிமுறைகளின்படி, வீட்டைக் கட்டினால் வீடு முழுவதும் நேர்மறையான ஆற்றல்களும் தெய்வீகத் தன்மையும், புனிதத் தன்மையும் நிறைந்து இருக்கும். பொதுவான வீட்டு வாஸ்து சாஸ்திர குறிப்புகளில் வரவேற்பு அறையில் உள்ள மரச் சாமான்கள் பொதுவாக, சதுர அல்லது செவ்வக வடிவத்தில் இருப்பதால் வீட்டிற்கு நன்மையை … Read more

காசு கிழிஞ்சு போச்சா! இதோ ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய டெக்னிக்! இந்த வழியில் மாற்றிக்கொள்ளலாம்!

Here is the new technique released by the Reserve Bank! Let's change this way!

காசு கிழிஞ்சு போச்சா! இதோ ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய டெக்னிக்! இந்த வழியில் மாற்றிக்கொள்ளலாம்! கிழிந்த ரூபாய் நோட்டுக்களை வைத்து அவதிப்படும் மக்களுக்கு இந்த தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.னாம் கடைகள்,வங்கிகள் என பல இடங்களில் ரூபாய் நோட்டுக்களை வாங்கும் போது கிழிந்த ரூபாய் நோட்டுக்களை கவனிக்காமல் வாங்கிவிடுவது வழக்கம்.அவ்வாறு வாங்கும் பொழுது அந்த நோட்டுக்களை திரும்ப மாற்ற முடியாமல் அவதிப்பட்டு வருவோம்.அவ்வாறு சிரமப்படும் மக்களுக்கு தற்பொழுது ரிசர்வ் வங்கி சூப்பர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. … Read more

QR கோட் மூலம் பண மோசடி! சென்னையில் பயங்கரம்!

QR code fraud in chennai tea shop

QR கோட் மூலம் பண மோசடி! சென்னையில் பயங்கரம்! சென்னையில் நூதன முறையில் பண மோசடி ஒன்று நடந்துள்ளது.அந்த மோசடியானது QR கோட் மூலம் நடந்துள்ளது.சமீப காலமாக பொதுமக்கள் மின்னணு பணப் பரிவர்த்தனைகள் அதிகமாக மேற்கொள்கின்றனர்.அந்த வகையில் அவர்கள் எளிதாக தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து இன்னொரு வங்கிக் கணக்கிற்கு பணம் செலுத்தி வந்தனர்.கடையில் பொருட்கள் வாங்கும்போதோ மற்றும் சேவைக் கட்டணம் செலுத்தும்போதோ இந்த முறையை பயன்படுத்தி பணத்தை செலுத்தி வருகிறார்கள். இதனிடையே இந்த முறையை பயன்படுத்தி மோசடியில் … Read more

இந்தப் பக்கம் பணம் அந்தக் கையில் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்! ஆசையால் மோசம்போன இன்ஜினியரிங் ஸ்டுடென்ட்!

Great jackpot for government employees! Rs 311 crore set aside as bonus!

இந்தப் பக்கம் பணம் அந்தக் கையில் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்! ஆசையால் மோசம்போன இன்ஜினியரிங் ஸ்டுடென்ட்! தற்பொழுது வளர்ந்துவரும் காலகட்டம் என்பதால் அதிகப்படியான மக்கள் வேலை வாய்ப்புகள் இன்றி தவித்து வருகின்றனர்.பல இடங்களில் தாங்கள் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை அமையாததால் பெருமளவு சிரமப்படுகின்றனர்.அந்த சமயத்தில் யாரேனும் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியதும் அதனை மக்கள் நம்பி விடுகின்றனர்.அவரை நம்பி பல லட்சம் ரூபாயை இறந்த பிறகு போலீசாரை நாடி வருகின்றனர்.அந்த வகையில் சென்னையில் ஒரு … Read more