இராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மீதும் மீண்டும் அவதூறு வழக்கு! சம்மன் அனுப்பிய நீதி மன்றம்!

இராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மீதும் மீண்டும் அவதூறு வழக்கு! சம்மன் அனுப்பிய நீதி மன்றம்!     காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் இராகுல் காந்தி அவர்கள் மீதும் மேலும் சில காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மீதும் மீண்டும் ஒரு அவதூறு வழக்கு தொடரப்பட்டதை அடுத்து நீதிமன்றம் இராகுல் காந்தி அவர்களுக்கும் வழக்கில் தொடர்புடையவர்களுக்கும் சம்மன் அனுப்பியுள்ளது.   காங்கிரஸ் கட்சியின் முன்ன்ள் தலைவர் இராகுல் காந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் … Read more

ஜூன் 2ம் தேதி கருணாநிதி நூற்றாண்டு விழா தொடக்கம்! பிரம்மாண்டமாக கொண்டாட திட்டம்!!

ஜூன் 2ம் தேதி கருணாநிதி நூற்றாண்டு விழா தொடக்கம்! பிரம்மாண்டமாக கொண்டாட திட்டம்! வரும் ஜூன் 3ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் மு கருணாநிதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 2ம் தேதி கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட திமுக அரசு திட்டமிட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் மு கருணாநிதி அவர்களின் 100வது பிறந்தநாள் என்பதால் திமுக அரசு நூற்றாண்டு விழாவாக மிக பிரம்மாண்டமாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது. … Read more

குளிர்சாதன பேருந்துகளில் எம்.பி எம்எல்ஏ க்களுக்கு கட்டணமில்லா பயணம்-போக்குவரத்துத்துறை உத்தரவு!!

குளிர்சாதன பேருந்துகளில் எம்.பி, எம்எல்ஏ-க்களுக்கு கட்டணமில்லா பயணம் – புகார் எழாத வகையில் பணியாற்றுமாறு ஓட்டுநர், நடத்துநர்களுக்கு போக்குவரத்துத்துறை உத்தரவு!! மாநகர போக்குவரத்துக் கழகத்தின் குளிர்சாதன பேருந்துகளில் சட்டப்பேரவை, நாடாளுமன்ற இந்நாள், முன்னாள் உறுப்பினர்கள் கட்டணமில்லாமல் பயணிக்க அனுமதிக்குமாறு ஓட்டுநர், நடத்துநர்களுக்கு மீண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநகர போக்குவரத்துக் கழகம் இயக்கும் குளிர்சாதன பேருந்துகளில் தமிழக சட்டப்பேரவை, நாடாளுமன்ற இந்நாள், முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் சட்ட மேலவை முன்னாள் உறுப்பினர்கள் கட்டணமில்லாமல் பயணிக்க அனுமதிக்குமாறு நடத்துநர்களுக்கு ஏற்கெனவே உத்தரவிடப்பட்டது. … Read more

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு! கூடிய விரைவில் வெளியாகிறது தீர்ப்பு!!

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு! கூடிய விரைவில் வெளியாகிறது தீர்ப்பு! மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் அதிமுக கட்சியில் அமைச்சராக இருந்த போது அவர் மீது போடப்பட்ட புகார்களுக்கு கூடிய விரைவில் தீர்ப்பு வெளியாகவுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் அதிமுக கட்சியில் அமைச்சராக இருந்த பொழுது ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணி வாங்கித் தருவதாக கூறி சட்டவிரோதமான பணப்பரிமாற்றம் செய்ததால் அவருக்கு எதிராக மத்திய குற்றப்பிரிவு போலிசார் மூன்று … Read more

எம்பிகளுக்கு மட்டும் இந்த சலுகை வழங்கமுடியாது! அனைவரும் சமம் தான் நாடாளுமன்றம் வெளியிட்ட உத்தரவு!

this-offer-is-not-available-only-to-mps-the-order-issued-by-parliament-is-that-everyone-is-equal

எம்பிகளுக்கு மட்டும் இந்த சலுகை வழங்கமுடியாது! அனைவரும் சமம் தான் நாடாளுமன்றம் வெளியிட்ட உத்தரவு! தற்போது தான் கொரோனா பரவல் குறைந்து மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.மேலும் பள்ளி,கல்லூரி,மற்றும் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் படிப்படியாக தொடங்கி நடைபெற்று வருகின்றது.கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் பல்வேறு விதமான சவால்களை சந்தித்து வந்தனர்.ஆனால் மீண்டும் கொரோனா எழுச்சி பெற்று வர தொடங்கி உள்ளது.சீனாவில் கொரோனா மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கி உள்ளது. இந்தியாவில் நான்கு பேருக்கு … Read more

மாநிலங்களவையின் பதினோரு எம்பிக்களின் பதவிக்காலம் நிறைவு!தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்ட அவை!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வழக்கமாக ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறும்.ஆனால் கொரோனா பரவல் காரணமாக தள்ளிப்போன நடப்பாண்டு கூட்டுதொடர் இந்த மாதம் 14 ஆம் தேதி தொடங்கியது. கடும் சுகாதார கட்டுப்பாடுகள் நிலவிய பொழுதும் 26 எம்பிக்களுக்கு குழு உறுதி செய்யப்பட்டதால் அக்டோபர் 1 ஆம் தேதியோடு கூட்டத்தொடரை முன்கூட்டியே முடித்து விடலாம் என்று மத்திய அரசு திட்டமிட்டது. இன்று முக்கிய மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதும் கூட்டத்தொடர் நிறைவடைவதாக மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார்.அத்துடன் மட்டுமல்லாமல் … Read more

அதிரடியாக எட்டு எதிர்க்கட்சி எம்பிக்களை இடைநீக்கம் செய்த மாநிலங்களவை தலைவர் நாயுடு!

ஞாயிற்றுக்கிழமை  மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் மசோதாக்களை எதிர்த்து எதிர்க்கட்சி எம்பிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இவர்களுடைய நடத்தையைப் பற்றி ராஜ்நாத் சிங்,” இன்று இங்கு நடந்தது துரதிர்ஷ்டவசமானது மற்றும் வெட்கக்கேடானது என்றும்,சபையின் கலந்துரையாடல்கள் நடத்துவதே ஆளும் தரப்பின் பொறுப்பும் கடமையும் கூட. அத்தகைய ஒரு முடிவிற்கு பின்னால் சில அரசியல் காரணங்கள் உள்ளன.அவர் ஏன் இந்த முடிவை எடுத்தார் என்பது குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றும், இதுபோன்ற ஒரு சம்பவம் இதுவரை மக்களவை … Read more

200க்கும் மேற்பட்ட போக்சோ மற்றும் ஊழல் வழக்குகளில் கூண்டோடு சிக்கிய எம்பி எம்எல்ஏக்கள் ! உச்ச நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு!

பாஜகவை சேர்ந்த அஸ்வானி உபாத்யாயே என்ற வழக்கறிஞர் நாடு முழுவதும் உள்ள முன்னாள் மற்றும் பதவியில் இருக்கும் எம்பிக்கள் எம்எல்ஏக்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விரைவாக விசாரிக்க கோரி மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் நாடு முழுவதும் உள்ள முன்னாள் மற்றும் பதவியிலிருக்கும் எம்பிக்கள் எம்எல்ஏக்கள் மீது இருக்கும் வழக்குகளை விசாரணை விசாரித்து விவரங்களை தாக்கல் செய்ய செய்யவும் மாநில மாநில வாரியாக வழக்குகளின் விவரங்களை அளிக்கவும் உத்தரவிட்டது.இதன்படி சேகரிக்கப்பட்ட விவரங்கள் … Read more