சிறு தவறுக்காக முதலாளியை கொன்ற தொழிலாளி

சிறு தவறுக்காக முதலாளியை கொன்ற தொழிலாளி

துபாயில் உள்ள அல் குவாஸ் தொழில்துறை பகுதியில் உள்ள கேரேஜில் கிர்கிஸ்தானைச் சேர்ந்த 21 வயது வாலிபர் வேலை பார்த்து வந்தார். கடந்த ஜூன் மாதம் அவர் தாய் நாட்டிற்கு செல்வதற்காக தனக்கு விடுப்பு வழங்க வேண்டும் என்று கம்பெனி மேலாளரிடம் கேட்டுள்ளார். அவர் விடுப்பு வழங்காமல் திட்டி அனுப்பி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த தொழிலாளி, மற்ற ஊழியர்கள் வெளியே சென்ற சமயத்தில் தனியாக இருந்த மேலாளரை கத்தியால் கழுத்தை அறுத்தும் சுத்தியலால் தாக்கியும் கொலை … Read more

ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் மர்மமான முறையில் மரணம்!

ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் மர்மமான முறையில் மரணம்!

ராஜஸ்தான்: பாகிஸ்தானில் இருந்து இடம்பெயர்ந்து ஜெய்ப்பூரில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் மர்மமான முறையில் மரணம் அடைந்திருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் இருந்து இடம்பெயர்ந்த இந்து குடும்பம் ஒன்று ராஜஸ்தான் ஜோத்பூர் மாவட்டத்தில் வசித்து வந்துள்ளது. பில் சமூகத்தைச் சேர்ந்த இந்த குடும்பம் அங்கு குத்தகை முறையில் விவசாயம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை அந்த குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது அப்பகுதி … Read more

“என்னால மூச்சு விட முடியல” என கதறிய பெண் கழுத்தின் மீது ஏறி உட்கார்ந்து கொலை!

"என்னால மூச்சு விட முடியல" என கதறிய பெண் கழுத்தின் மீது ஏறி உட்கார்ந்து கொலை!

“என்னால மூச்சு விட முடியல” என கதறிய பெண் கழுத்தின் மீது ஏறி உட்கார்ந்து கொலை! இந்த சம்பவம் ஜெய்ப்பூரில் நடந்தேறி உள்ளது. ஜெய்ப்பூரை சேர்ந்த 20 வயது பெண் ஒன்றறை ஆண்டுகளுக்கு முன்னால் மல்லேஷ் என்பவருடன் இவருக்கு திருமணம் நடந்திருக்கிறது. இருவரும் ஐதராபாத்தில் வசித்து வந்துள்ளனர். அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்துள்ளது.சமீபத்தில் பெண்ணின் பெற்றோர்கள் இறந்து விட்டதால் அவர் மனம் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தார் என கூறப்படுகிறது. பேய் பிடித்து விட்டதாக நினைத்து அவரது குடும்பத்தார் … Read more

கேரளா: கொல்லம் பெண் கொலையில் திடீர் திருப்பம்! வெளியானது அதிர்ச்சி வாக்குமூலம்

Kollam Married Women Uthra Murder Case

கேரளா: கொல்லம் பெண் கொலையில் திடீர் திருப்பம்! வெளியானது அதிர்ச்சி வாக்குமூலம்

பாதி எரிந்த நிலையில் கூலித்தொழிலாளி உடல் கண்டெடுப்பு! தப்பி ஒடியவர்கள் குறித்து போலீஸ் விசாரணை!

பாதி எரிந்த நிலையில் கூலித்தொழிலாளி உடல் கண்டெடுப்பு! தப்பி ஒடியவர்கள் குறித்து போலீஸ் விசாரணை!

பாதி எரிந்த நிலையில் கூலித்தொழிலாளி உடல் கண்டெடுப்பு! தப்பி ஒடியவர்கள் குறித்து போலீஸ் விசாரணை!

மருத்துவமனை படுக்கையில் வைத்து நோயாளி படுகொலை! 5 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்!

மருத்துவமனை படுக்கையில் வைத்து நோயாளி படுகொலை! 5 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்!

மருத்துவமனை படுக்கையில் வைத்து நோயாளி படுகொலை! 5 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்!

பெற்ற மகள் என்றும் பார்க்காமல் மந்திரவாதியுடன் சேர்ந்து தந்தை செய்த கொடூரம்!

13 Year Girl Murder Case-News4 Tamil Online Tamil News

பெற்ற மகள் என்றும் பார்க்காமல் மந்திரவாதியுடன் சேர்ந்து தந்தை செய்த கொடூரம்!

பொள்ளாச்சி சம்பவத்தை போல விழுப்புரத்திலும் நடந்து விட கூடாது! திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை

MK Stalin-News4 Tamil Online Tamil News

பொள்ளாச்சி சம்பவத்தை போல விழுப்புரத்திலும் நடந்து விட கூடாது! திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை விழுப்புரத்தில் அ.தி.மு.கவினரால் உயிருடன் தீவைத்து கொளுத்தப்பட்ட சிறுமியின் மரணத்துக்கு நீதி கிடைக்க தி.மு.க. துணை நிற்கும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க.,வின் கிளைக் கழகச் செயலாளர் கலியபெருமாள் – முன்னாள் கவுன்சிலர் முருகன் ஆகியோர் பழிவாங்கும் உணர்ச்சியுடன், வீட்டில் பெரியவர்கள் … Read more

விழுப்புரத்தில் மாணவியை உயிருடன் எரித்துக் கொலை செய்த கொடியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க ராமதாஸ் கோரிக்கை

Dr Ramadoss-News4 Tamil Latest Political News Today

விழுப்புரத்தில் மாணவியை உயிருடன் எரித்துக் கொலை செய்த கொடியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க ராமதாஸ் கோரிக்கை விழுப்புரத்தில் மாணவியை உயிருடன் எரித்துக் கொலை செய்த வழக்கில் கொலை செய்த கொடியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகிலுள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த அதிமுகவின் கிளைக் கழகச் செயலாளர் கலியபெருமாள்-முன்னாள் கவுன்சிலர் முருகன் ஆகியோர் முன் பகை காரணமாக ஜெயபால் என்பவரின் மகளான பள்ளி மாணவியை … Read more