ஆயுள்தண்டனை கைதியான மோகன்தாஸ் தனது சகோதரர் நாராயணசாமியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதி!!

மதுரை மத்திய சிறையில் ஆயுள்தண்டனை கைதியாக உள்ள மோகன்தாஸ் தனது சகோதரர் நாராயணசாமியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க மே 18-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை பரோல் வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், எனது சகோதரர் மோகன்தாஸ். இவர் ஒரு கொலை வழக்கில் ஆயுள்தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்தநிலையில் எனது மற்றொரு சகோதரர் நாராயணசாமி, திடீரென இறந்துவிட்டார். அவரது … Read more

மத்திய அரசு பணியில் இணைய 258 பேருக்கு பணி நியமன ஆணை! மத்திய இணை அமைச்சரால் வழங்கப்பட்டது!

கடந்த 2014ஆம் வருடம் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி மத்தியில் அமைந்ததிலிருந்து நாட்டை முன்னேற்றுவதற்கு பல்வேறு புதிய திட்டங்களை அவர் அறிமுகம் செய்து வருகிறார். அது இல்ல சில குறிப்பிடத் தக்க திட்டங்கள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளனர். அதிலும் தூய்மை இந்தியா திட்டம், மேக் இன் இந்தியா திட்டம், டீம் இந்தியா திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. அதோடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அவரவர் தொகுதிகளில் ஏதாவது ஒரு ஊரை தத்தெடுத்துக் … Read more

‘பெட்ரோல் விலை ரூ.150 தொடும்’ என பிரதமரை விமர்சித்த நாராயணசாமி.!!

இன்னும் ஆறே மாதங்களில் பெட்ரோல் விலை ரூபாய் 150 தொடும் நிலைமையை பிரதமர் மோடி உருவாக்குவார் என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தெரிவித்துள்ளது, பெட்ரோல் விலை ரூபாய் 100 தொடும் என்று ஏற்கனவே தெரிவித்திருந்தோம். அதேபோலவே தற்போது பெட்ரோல் விலை ரூபாய் 100 தாண்டியுள்ளது. இன்னும் ஆறு மாதங்களில் பெட்ரோல் விலை ரூபாய் 150, சமையல் கேஸ் சிலிண்டர் ரூபாய் 1250, டீசல் ரூபாய் 140 என அதிகரித்துவிடும். பொதுமக்கள் பிரதமர் … Read more

செம்ம டுவிஸ்ட்… தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நாராயணசாமி… அந்த ஒரு தொகுதி யாருக்கு?

Narayanasamy

தமிழகத்தை விட புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் களம் செம்ம சூடுபிடித்துள்ளது. 4 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியை பாஜக, அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டு சேர்த்து வீட்டுக்கு அனுப்பியது. நம்பிக்கை இல்லாத தீர்மானத்தில் வெற்றி பெற முடியாமல் பெரும்பான்மையை இழந்த நாராயணசாமி அமைச்சரவை ராஜினாமா கடிதம் கொடுத்து விலகி கொள்ள, புதுச்சேரியில் தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரி சட்டமன்ற தேர்தலை காங்கிரஸ் – திமுக இணைந்து எதிர்கொள்கிறது. மொத்தமுள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு … Read more

அமித்ஷாவிற்கு சவால் விட்ட நாராயணசாமி!

புதுவையில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை கலைப்பதற்கு முன்னாள் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஒத்துழைக்கவில்லை என்று தகவல் கிடைத்திருக்கிறது. இருந்தாலும் அதனை உறுதிப்படுத்துவதற்கு இயலவில்லை என்று புதுச்சேரியின் முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி தெரிவித்திருக்கிறார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி புதுச்சேரி தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் உரையாற்றியது முழுக்க முழுக்க பொய் எனவும், தேர்தல் சமயத்தில் மக்களை திசை திருப்புவதற்காக விதம் … Read more

நம்பிக்கை வாக்கெடுப்பு நாராயணசாமி எடுத்த அதிரடி முடிவு! அதிர்ச்சியில் காங்கிரஸ் உறுப்பினர்கள்!

புதுச்சேரி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து முதலமைச்சர் பதவியிலிருந்து நாராயணசாமி ராஜினாமா செய்திருக்கிறார். தன்னுடைய ராஜினாமா கடிதத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இடம் நாராயணசாமி கொடுத்துவிட்டார். பெரும்பான்மை இருக்கிறது என்பதை சபாநாயகர் ஏற்காததால் ராஜினாமா செய்வதாக நாராயணசாமி விளக்கம் கொடுத்திருக்கிறார். நியமன சட்டசபை உறுப்பினர்கள் வாக்களிக்க அனுமதி வழங்கக்கூடாது என்ற எங்களுடைய கோரிக்கையை சபாநாயகர் ஏற்காத காரணத்தால் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்ததாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். அதோடு எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் தகுந்த பாடத்தை புகட்டுவார்கள் … Read more

மின் துறையையும் தனியார் மயமாக்க முனைப்பு காட்டும் மத்திய அரசு: இதுகுறித்து புதுச்சேரி முதல்வரின் அதிரடி

மின்வாரிய துறையினை தனியார்மயமாக்கும் முயற்சியில் உள்ள மத்திய அரசினை எதிர்த்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். யூனியன் பிரதேசங்களில் மின்துறையிணை தனியார் மயமாக்குவது குறித்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டு இருந்தார். மின்சாரத் துறையினை யூனியன் பிரதேசங்களில் தனியார் மயமாக்க வேண்டும் என அவர் அறிவித்திருந்தார். இந்த நிலையில், புதுவை அரசின் கருத்தினை கேட்காமல் தன்னிச்சையாகவே முடிவெடுத்து, அந்தத் திட்டத்தை செயல்படுத்துவது முறையில்லை என புதுச்சேரி முதல்வர் … Read more

நாராயணசாமியை கதறவிடப்போகும் அமித்ஷா! தனக்கு தானே சூடுவைத்து கொண்ட காங் முதலமைச்சர்

நாராயணசாமியை கதறவிடப்போகும் அமித்ஷா! தனக்கு தானே சூடுவைத்து கொண்ட காங் முதலமைச்சர் புதுச்சேரியில் நேற்று புதிய பஸ் நிலையம் அருகில் முஸ்லிம் அமைப்புகள் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் புதுவை முதல்வர் திரு நாராயணசாமி அவர்கள் கலந்து கொண்டார்,. அதில் தேசிய குடியுரிமை சட்டத்தை புதுச்சேரியில் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் இல்லையென்றால் ஆட்சி கவிழ்க்கப்படும் என்றும் மத்திய ஆட்சியாளர்கள் எனக்கு நெருக்கடி கொடுப்பதாக கூறினார்,. ஆட்சியே கவிழ்ந்தாலும் தேசிய குடியுரிமை சட்டத்தை புதுச்சேரி மாநிலத்தில் அமல்படுத்த மாட்டோம் … Read more