மோடிக்கும் சுனிதா வில்லியம்ஸுக்கும் இப்படி ஒரு பகையா..? உறவினர் கொலையில் தொடர்பு..? நேரில் சந்திக்க கூட மாட்டாராம்..!!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. கடந்தாண்டு ஜூன் 5ஆம் தேதி அமெரிக்காவின் போயிங் நிறுவனம் தயாரித்த ஸ்டார் லைனர்  விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் ஆகியோர் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவர்களால் பூமிக்கு திரும்ப முடியவில்லை. இதையடுத்து, 286 நாட்களுக்கு பிறகு ஒருவழியாக டிராகன் விண்கலம் மூலம் இன்று அதிகாலை 3.27 மணியளவில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் … Read more

371 நாட்களுக்கு பிறகு பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர் ஃபிராங்க் ரூபியோ!!! 

371 நாட்களுக்கு பிறகு பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர் ஃபிராங்க் ரூபியோ!!! விண்வெளியில் தங்கி 371 நாட்கள் ஆராய்ச்சி பணி மேற்கொண்டிருந்த நாசாவின் விண்வெளி வீரர் ஃபிராங்க் ரூபியோ அவர்கள் நேற்று(செப்டம்பர்28) காலை பூமிக்கு திரும்பியுள்ளார் என்று நாசா அறிவித்துள்ளது. விண்வெளியில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையமான ஸ்பேஸ் ஸ்டேசனில் ஏற்பட்ட கூலண்ட் என்று அழைக்கப்படும் குளிர்சாதன லீக்கை சரி செய்வதற்காக சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பாக கடந்த வருடம் நாசா விண்வெளி வீரர் ஃபிராங்க் … Read more

ரஷ்யாவின் லூனா25 நிலவில் விழுந்ததில் 10 மீட்டர் பள்ளம் உருவானது!!! நாசா அறிவித்து உள்ளது!!!

ரஷ்யாவின் லூனா25 நிலவில் விழுந்ததில் 10 மீட்டர் பள்ளம் உருவானது!!! நாசா அறிவித்து உள்ளது!!! ரஷ்யா நிலவுக்கு அனுப்பிய லூனா 25 விண்கலம் நிலவில் விழுந்ததில் 10 மீட்டர் அளவுக்கு விட்டம் கொண்ட பள்ளம் ஏற்பட்டுள்ளதாக நாசா தற்பொழுது தகவல் வெளியிட்டுள்ளது. நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக ரஷ்யாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ராஸ்கோஸ்மாஸ் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி லூனா 25 என்ற விண்கலத்தை விண்ணில் அனுப்பியது. ரஷ்யா அனுப்பிய லூனா 25 … Read more

சிறுநீரை மறு சுழற்சி செய்யும் சோதனை! வெற்றிகரமாக முடிந்தது என்று அரசு அறிவிப்பு!!

சிறுநீரை மறு சுழற்சி செய்யும் சோதனை! வெற்றிகரமாக முடிந்தது என்று அரசு அறிவிப்பு!!   மனித கழிவுகளில் ஒன்றான சிறுநீரை மறு சுழற்சி செய்வது தொடர்பாக செய்யப்பட்ட சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.   தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சி அடையும் இன்றைய காலகட்டத்தில் பல்வேறு சோதனைகள் நடத்தப்படுகின்றது. அதில் பல சோதனைகள் வெற்றிகரமாக முடிகின்றது. சில சோதனைகள் தோல்வியில் முடிந்தாலும் அதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றது. அந்த வகையில் சிறுநீரை மறுசுழற்சி செய்யும் சோதனை வெற்றிகரமாக … Read more

பூமியை நோக்கி வரும் பேரழிவு! ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்த அதிர்ச்சி தகவல்

Disaster coming to earth! Shocking information reported by researchers

பூமியை நோக்கி வரும் பேரழிவு! ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்த அதிர்ச்சி தகவல் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அவ்வப்போது புதிய கண்டு பிடிப்புகள் அறிவிப்புகளை வெளிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் பூமிக்கு வரும் ஏதாவது ஆபத்துகள் குறித்தும் அவ்வப்போது எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது பூமிக்கு வரும் ஒரு ஆபத்து குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். விண்வெளியில் இருந்து அவ்வப்போது விண் கற்கள் பூமியை நோக்கி வருவது வழக்கமானது தான். அதில் பெரும்பாலும் சிறியதாக இருப்பதால் விண்வெளியிலேயே எரிந்து விடும்.ஆனால் … Read more

6 மாதங்கள் விண்வெளியில் தங்க இருக்கும் நபர்கள்! நான்கு பேரை தேர்வு செய்த நாசா!

Persons who stay in space for 6 months! NASA selects four people!

6 மாதங்கள் விண்வெளியில் தங்க இருக்கும் நபர்கள்! நான்கு பேரை தேர்வு செய்த நாசா! அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் தனியார் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலம் நான்கு விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்ப தயார் செய்துள்ளது. இந்த பயணத்தில் ஒரு மூத்த விண்வெளி வீரரும், எதிர்கால சந்திர பயணங்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு இளைய விண்வெளி வீரர்கள், மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த ஒருவர் என நான்கு பேரை தேர்வு செய்து வைத்துள்ளது. … Read more

செவ்வாய் கிரகத்தில் வரும் காலங்களில் மனிதர்கள் வாழலாம்! ஆதாரமாக வெளியிட்ட புகைப்படங்கள்!

Humans can live in the coming seasons on Mars! Source Published Photos!

செவ்வாய் கிரகத்தில் வரும் காலங்களில் மனிதர்கள் வாழலாம்! ஆதாரமாக வெளியிட்ட புகைப்படங்கள்! செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழவும், உயிரினங்கள் வாழவும் ஏற்ற சூழல் உள்ளதா? என்ற ஆய்வு பல ஆண்டுகளாகவே அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா மேற்கொண்டு வருகிறது. அந்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக பெர்சவரன்ஸ் என்ற ரோவரை செவ்வாய் கிரகத்துக்கு நாசா அனுப்பி வைத்ததும் குறிப்பிடத்தக்கது. செவ்வாயின் மேற்பரப்பில் உள்ள மண் மற்றும் பாறைகளை ஆய்வு செய்ய இந்த விண்கலம் அனுப்பப்பட்டது. மேலும் கடந்த … Read more

வரும் ஆண்டில் சென்னை மாநகரம்  மூழ்கிவிடும்! நாசா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

The city of Chennai will sink this year! Shocking information released by NASA!

வரும் ஆண்டில் சென்னை மாநகரம்  மூழ்கிவிடும்! நாசா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! கடல் நீர் மட்டம் உயர்வது தொடர்பாக அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நாசா ஆய்வு நடத்தியது.பருவநிலையில் ஏற்படும் மாற்றம் தொடர்பாக வெளியான அறிக்கையில் கடல் நீரின் மட்டமானது புவியின் வெப்பநிலை அதிகரிப்பதன் காரணமாக அதிக அளவில் உயரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை அடிப்படையாக வைத்து இந்த நூற்றாண்டு இறுதிக்குள் உலகில் உள்ள முக்கிய கடலோர நகரங்களில் எவ்வளவு மட்டம் கடல் … Read more

வீட்டை போல் வானத்திலும் சண்டையாம்! புகைப்படம் பார்த்தீர்களா? ஒரு அதிசயம் தான்!

Fight in the sky like at home! Did you see the photo? That's a miracle!

வீட்டை போல் வானத்திலும் சண்டையாம்! புகைப்படம் பார்த்தீர்களா? ஒரு அதிசயம் தான்! நம் வீட்டில் சகோதர, சகோதரிகள் இருப்பவர்களுக்கு தெரியும். எதற்காவது ஒன்று, அல்லது  நாம் சும்மா விளையாட்டுக்கு சண்டை போடுவோம். அது நிஜ சண்டையாக இருந்தாலும் சிறிது நேரம் நீடிக்கும். பின்பு சகஜமாக நாம் பழகுவோம். இதைப்போல் கேலக்ஸிகளும் சண்டை போடுகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அப்படி ஒரு நிகழ்வு நடைபெற்றுள்ளது. அதை ஹப்பிள் என்ற ஒரு தொலைநோக்கி அழகாக படம் பிடித்து … Read more

சூரிய கிரகணத்தை பார்க்க முடியாதவர்கள் காணலாம்! நாசா வெளியிட்ட புகைப்படம்!

வருகிற ஜூன் 10ஆம் தேதி அன்று இந்தியாவில் சூரிய கிரகணம் நிகழ்த்த புகைப்படங்களை நாசா வெளியிட்டு உள்ளது. நாசா பூமியின் மேற்பரப்பு முழுவதும் சூரிய கிரகணத்தின் பாதையை காட்டும் வரை படத்தை வெளியிட்டுள்ளது. இது ஜூன் 10ஆம் தேதி நடந்த சூரிய கிரகணம் படங்களை பகிர்ந்துள்ளனர். இந்த அரிய நிகழ்வை உலகின் சில பகுதிகளில் மட்டுமே தெரியும் என்பதால் அனைவராலும் பார்க்க முடியாது என்று கூறுகிறது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் செல்லும்பொழுது வருடாந்திர சூரிய கிரகணம் … Read more